Sun. Jul 27th, 2025

6 முதல் 10 வரை – தமிழ் முக்கிய கேள்விகள் – 1000 கேள்விகள் மற்றும் பதில்கள் / 6 to 10 – Tamil Important Questions – 1000 Questions & Answers

6 முதல் 10 வரை – தமிழ் முக்கிய கேள்விகள் – 900+ கேள்விகள் மற்றும் பதில்கள் / 6 to 10 – Tamil Important Questions – 1000 Questions & Answers

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 1

1. புரட்சிக்கவி என்று போற்றப்படுபவார் யார்?

அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்

விடை: ஆ)பாரதிதாசன்

2. எட்டு + திசை சேர்த்து எழுதுக

அ)எட்டுத்திசை ஆ)எட்டிசை இ)எண்டிசை ஈ)எண்றிசை

விடை: அ)எட்டுத்திசை

3. 5 என்பதன் தமிழெண் யாது?

அ) க ஆ)உ இ)ங ஈ)ரூ

விடை: ஈ)ரூ

4. “கடல்நீர் சூழ்ந்த கமஞ்சூழ் எழிலி” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ)பரிபாடல் ஆ)கலித்தொகை இ)மலைபடுகடாம் ஈ)கார்நாற்பது

விடை: ஈ)கார்நாற்பது

5. திகிரி- பொருள் தருக

அ)பொன் ஆ)ஆணைச்சக்கரம் இ)வைரம் ஈ)தங்கம்

விடை: ஆ)ஆணைச்சக்கரம்

6. உலக சிட்டுக்குருவிகள் நாள் எது?

அ) ஜனவரி 15 ஆ)பிப்ரவரி 10 இ) மார்ச்20 ஈ) ஏப்ரல் 30

விடை: இ) மார்ச்20

7. “கிழவனும் கடலும்” புதினத்தின் ஆசிரியர் யார்?

அ)ஜூல்ஸ் வெர்ன் ஆ)லியோ டால்ஸ்டாய் இ)எர்னஸ்ட ஹெமிங்வே ஈ)பெர்னாட்ஷா

விடை: இ)எர்னஸ்ட ஹெமிங்வே

8. மூதுரையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?

அ)50 ஆ)31 இ)55 ஈ)65

விடை: ஆ)31

9. மக்கள் கவிஞர் என்றழைக்கப் படுபவர் யார்?

அ)கவிஞர் கண்ணதாசன் ஆ)கவிப்பேரரசு வைரமுத்து இ)கவிஞர் வாலி ஈ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

விடை: ஈ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

10. கருப்பு காந்தி என்றழைக்கப் படுபவர் யார்?

அ)காமரசர் ஆ)பெரியார் இ)ராஜாஜி ஈ) சதயமூர்த்தி

விடை: அ)காமரசர்

11. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 4 ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?

அ)கணக்கு பொறியியல் ஆ)பொருளியல் சட்டம் வணிகம் இ)கணிpணி ஆங்கிலம் ஈ)தாவரவியல் விலங்கியல்

விடை: ஆ)பொருளியல் சட்டம் வணிகம்

12. ஆசார கோவையின் ஆசிரியர் யார்?

அ)ஔவையார் ஆ)முன்றுறை அரையனார் இ)பெருவாயின் முள்ளியார் ஈ)காரியாசான்

விடை: இ)பெருவாயின் முள்ளியார்

13. ‘பொங்கல் திருவிழா’ பஞ்சாப் மாநிலத்தில் என்ன பெயரில் கொண்டாடப்படுகிறது?

அ)மகரசங்ராந்தி ஆ)உத்தராயன் இ)மகல்வாரி ஈ)லோரி

விடை: ஈ)லோரி

14. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது?

விடை: விடையை கீழே comment செய்யவும்

15. முடியரசனின் இயற்பெயர் என்ன?

அ)ழ ஆ)ண இ)ந ஈ)ன

விடை: அ)ழ

16. இராதா கிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)கி.ராஜநாராயணன் ஆ)தாராபாரதி இ)பாவாணர் ஈ)தமிழகனார்

விடை: ஆ)தாராபாரதி

17. வேலுநாச்சியாரின் காலம் ?

அ)1620-1680 ஆ)1420-1640 இ)1730-1796 ஈ)1800-01870

விடை: இ)1730-1796

18. யுhரின் பாடல்கள் தமிழ்மொழியன் உபநிடதம் என்றழைக்கப்படுகிறது?

அ)திருமூலர் பாடல்கள் ஆ)வள்ளலார் பாடல்கள் இ)ஆண்டாள் பாடல்கள் ஈ)தாயுமானவர் பாடல்கள்

விடை: ஈ)தாயுமானவர் பாடல்கள்

19. தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் யார்?

அ)கவிஞர் புவியரசு ஆ) கவிமணி தேசிய விநாயகனார் இ)எழில்முதல்வன் ஈ)தென்னிந்திய புத்தக நிறுவனம்

விடை: அ)கவிஞர் புவியர

20. ‘பாதம்’ சிறுகதையை எழுதியவர் யார்?

அ) கமலாயன் ஆ)எஸ்.ராமகிருஷ்ணன் இ)கந்தர்வன் ஈ)சோ.தர்மன்.

விடை: ஆ)எஸ்.ராமகிருஷ்ணன்

21. காந்தியக் கவிஞர் என்றழைக்கப் படுபவர் யார்?

அ)ஈரோடு தமிழன்பன் ஆ)கவிக்கோ அப்துல் ரகுமான் இ)நாமக்கல் கவிஞர் வெ.இராமலிஙகனார் ஈ)மு.மேத்தா

விடை: இ)நாமக்கல் கவிஞர் வெ.இராமலிஙகனார்

22. பகுத்தறிவ கவிராயர் என்றழைக்கப்படுபவர் யார்?

அ)கவிப்பேரரசு வைரமுத்து ஆ)கவியரசு கண்ணதாசன் இ)உடுமலை நாராயணக் கவி ஈ)பாரதிதாசன்

விடை: இ)உடுமலை நாராயணக் கவி

23. மொழியின் முதல் நிலை………………………

அ)எழுவது ஆ) படிப்பது இ) எதுவுமில்லை ஈ)கேட்டல்

விடை: ஈ)கேட்டல்

24. குறில் எழுத்துக்களைக் குறிக்க பயன்படுவது எந்த சொல்?

அ)கரம் ஆ)காரம் இ) கான் ஈ)எதுவுமில்லை

விடை: அ)கரம்

25. உவமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?

அ)நாமக்கல் கவிஞர் ஆ)சுரதா இ) கவிமணி தேசியவிநாயகனார் ஈ)பெருஞ்சித்திரனார்

விடை: ஆ)சுரதா

26. ‘கொங்குதேர் வாழ்க்கை” என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?

அ)புவியரசு ஆ)வானமாமலை இ)ராஜமார்த்தாண்டன் ஈ)உ.வே.சாமிநாதய்யர்

விடை: இ)ராஜமார்த்தாண்டன்

27. ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது எது?

அ)நிறம் ஆ)உயரம் இ)எடை ஈ)தந்தம்

விடை: ஈ)தந்தம்

28. பெரும்பாணாற்று படையின் பாட்டுடைத்தலைவன் யார்?

அ) தொண்டைமான் இளந்திரையன் ஆ)கரிகால் வளவன் இ)நன்னன் ஈ)வேள்பாரி

விடை: அ) தொண்டைமான் இளந்திரையன்

29. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் எது?

அ)அகநானூறு ஆ)புறநானூறு இ)எட்டுத்தொகை ஈ)பதிற்றுப்பத்து

விடை: அ)அகநானூறு

30. கப்பல் கட்டும் கலைஞர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்?

அ)மாலுமி ஆ)கம்மியர் இ)நீகான் ஈ)எதுவுமில்லை

விடை: ஆ)கம்மியர்

31. அறிவியல் புனைகதைகளின் பிதாமகன் யார்?

அ)சுஜாதா ஆ)ராஜேஷ்குமார் இ)ஜூல்ஸ் வெர்ன் ஈ)N’க்ஸ்பியர்

விடை: இ)ஜூல்ஸ் வெர்ன்

32. பாரதிதாசன் சாகித்ய அகாடமி விருதுபெற்ற நூல் எது?

அ)பாண்டியன் பரிசு ஆ)அழகின் சிரிப்பு இ)தமிழச்சி ஈ)பிசிராந்தையார்

விடை: ஈ)பிசிராந்தையார்

33. வேளாண்வேதம் என்றழைக்கப்படும் நூல் எது?

அ)நாலடியார் ஆ)திருக்குறள் இ)சிலம்பதிகாரம் ஈ)மணிமேகலை

விடை: அ)நாலடியார்

34. ‘நை’ ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?

அ)அன்பு ஆ)இழிவு இ)உயர்வு ஈ)தாழ்வு

விடை: ஆ)இழிவு

35. ‘வரதன்’ யாருடைய இயற்பெயர்?

அ)பெருஞ்சித்திரனார் ஆ)தமிழ்ஒளி இ)காளமேகப்புலவர் ஈ)முடியரசன்

விடை: இ)காளமேகப்புலவர்

36. புழமொழி நானூறு’ நூலின் ஆசிரியர் யார்?

அ) பெருங்கௌசிகனார் ஆ)வெண்ணிக்குயத்தியார் இ)ஔவையார் ஈ)முன்றுறை அரையனார்

விடை: ஈ)முன்றுறை அரையனார்

37. திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எந்த தொழில்?

அ)உழவுத்தொழில் ஆ) கைத்தொழில் இ)இணையவழி விற்பனை ஈ)மீன்பிடித்தல்

விடை: அ)உழவுத்தொழில்

38. இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

அ)டி.கே. சிதம்பரனார் ஆ)திரு.வி.க இ)பம்மல் சம் மந்தனார் ஈ)என்.எஸ்.கிருஷ்ணன்

விடை: அ)டி.கே. சிதம்பரனார்

39. பொய்கை ஆழ்வார் பிறந்த ஊர் எது?

அ)மாமல்லபுரம் ஆ)திருவெஃக்கா இ)மதுரை ஈ)கன்னியாகுமரி

விடை: ஆ)திருவெஃக்கா

40. பு+தத்தாழ்வார் பிறந்த ஊர் எது?

அ)திருவொற்றியு+ர் ஆ)மாமல்லபுரம் இ)சிவககங்கை ஈ)திருநெல்வேலி

விடை: ஆ)மாமல்லபுரம்

41. பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?

அ)நம்நாடு தாய்மண் ஆ)குடியரசு விடுதலை இ)இந்தியா விஜயா ஈ)ஒரு பைசா தமிழன், ஞானபானு

விடை: இ)இந்தியா விஜயா

42. தொல்காப்பயத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

அ)10 ஆ)20 இ) 30 ஈ)27

விடை: ஈ)27

43. வளைந்த கோடுகளால் ஆன மிகப் பழமையான எழுத்து எது?

அ)சீன எழுத்து ஆ)வடமொழி இ)வட்டெழுத்து ஈ)சிந்துசமவெளி நாகரிக எழுத்து

விடை: இ)வட்டெழுத்து

44. செந்தமிழ் அந்தணர் என்றழைக்கப் படுபவர் யார்?

அ)கபிலர் ஆ)பரணர் இ)இரா.இளங்குமரன் ஈ)பாவாணர்

விடை: இ)இரா.இளங்குமரன்

45. உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம் எது?

அ)மூக்கு ஆ)மார்பு இ)தலை ஈ)கழுத்து

விடை: ஈ)கழுத்து

46. தமிழகத்தின் வோர்ட்ஸ்வோர்த் என்றழைக்கப்படுபவர் யார்?

அ) ராஜமார்த்தாண்டன் ஆ) மீ.ராஜேந்திரன் இ)முடியரசன் ஈ)வாணிதாசன்

விடை: ஈ)வாணிதாசன்

47. சேகரம் என்ற சொல்லின் பொருள் யாது?

அ)கூட்டம் ஆ) அழகு இ)கடல் ஈ)வானம்

விடை: அ)கூட்டம்

48. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற கவிஞர் யார்?

அ)என்.எஸ். கிருஷ்ணன் ஆ)ஆலங்குடி சோமு இ)உடுமலை நாராயணக்கவி ஈ) வாணிதாசன்

விடை: ஆ)ஆலங்குடி சோமு

49. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் யார்?

அ)அஞ்சலையம்மாள் ஆ)மூவலுர் ராமாமிர்தம் இ)முத்துலட்சமி ஈ)கிரண்பேடி

விடை: இ)முத்துலட்சமி

50. தமிழ்த்தென்றல் என்றழைக்கப்படுபவர் யார்?

அ)இரா.இளங்குமரன் ஆ)காளமேகம் இ)மருதகாசி ஈ)திரு.வி.க

விடை: ஈ)திரு.வி.க

51. 8 ஆம் வேற்றுமை உருபு ………….. என்றழைக்கப்படும்

அ)விளிவேற்றுமை ஆ)வேற்றுமைத்தொகை இ)அன்மொழித்தொகை ஈ)உவமைத்தொகை

விடை: அ)விளிவேற்றுமை

52. நம்பியாரரார் என்றழைக்கப்படபவர் யார்?

அ) அப்பர் ஆ)சுந்தரர் இ)ஞானசம்பந்தர் ஈ)மாணிக்கவாசகர்

விடை: ஆ)சுந்தரர்

53. கலித்தொகையின் பாவகை எது?

அ) வஞ்சிப்பா ஆ)ஆசிரியப்பா இ)கலிப்பா ஈ)வெண்பா

விடை: இ)கலிப்பா

54. புழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை எவை?

அ)பாறை ஓவியங்கள் ஆ)கல்வெட்டுக்கள் இ)செப்பேடுகள் ஈ)பனையோலைகள்

விடை: ஈ)பனையோலைகள்

55. மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த வீணையின் பெயர் என்ன?

அ)பரிவாதினி ஆ)மகரயாழ் இ)தேவதந்துபி ஈ)சகடயாழ்

விடை: அ)பரிவாதினி

56. தமிழில் முதலில் எழுந்த பரணி நூல் எது?

அ)கலிங்கத்து பரணி ஆ)தக்கயாக பரணி இ)பாசவதை பரணி ஈ)எதுவுமில்லை

விடை: அ)கலிங்கத்து பரணி

57. ‘கோடையும் வசந்தமும்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ)மீ.ராஜேந்திரன் ஆ)ராஜம் கிருஷ்ணன் இ) கி.ராஜநாராயணண் ஈ)வேலராமூர்த்தி

விடை: அ)மீ.ராஜேந்திரன்

58. 5 ஆம் உலகத்தமிழ் மாநாடு நடந்த இடம் எது?

அ)குமரி ஆ)கோவை இ) சென்னை ஈ)மதுரை

விடை: ஈ)மதுரை

59. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?

அ) சிறுபஞ்சமூலம் ஆ)நாலடியார் இ)திருக்குறள் ஈ)திருமந்திரம்

விடை: ஈ)திருமந்திரம்

60. சுல்தான் அப்துல் காதர் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ) இஸ்மாயில் ஆ)குணங்குடி மஸ்தான் சாகிபு இ) காயிதே மில்லத் ஈ)அமிர் குஸ்ரு

விடை: ஆ)குணங்குடி மஸ்தான் சாகிபு

61. ‘இந்தியா மொழிகளின்காட்சிசலையாக திகழ்கிறது’ கூறியவர் யார்?

அ)கால்டுவெல் ஆ)ச.அகத்தியலிங்கம் இ)மாக்ஸ் முல்லர் ஈ)ஜி.யு.போப்

விடை: ஆ)ச.அகத்தியலிங்கம்

62. ஈரோடு தமிழன்பன் எந்நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

அ)வணக்கம் வள்ளுவ ஆ)தமிழின்பம் இ)குறிஞ்சிமலர் ஈ)பிசிராந்தையார்

விடை: அ)வணக்கம் வள்ளுவ

63. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று அழைக்கப்படுபவாது எந்தவகை இலக்கியம்?

அ)தூது இலக்கியம் ஆ)பிள்ளைத்தமிழ் இலக்கியம் இ)பள்ளு இலக்கியம் ஈ)பரணி இலக்கியம்

விடை: அ)தூது இலக்கியம்

64. ‘குழடனநச தமிழ்ச்கொல் தருக?

அ)அடுக்கு ஆ)மடிப்பு இ) திரை ஈ)உறை

விடை: ஈ)உறை

65. இந்திய நீர் பாசனத்தின் நந்தை யார்?

அ)பென்னி குயிக் ஆ)சர் ஆர்தர் காட்டன் இ) கரிகால் வளவன் ஈ)நம்மாழ்வார்

விடை: ஆ)சர் ஆர்தர் காட்டன்

66. திருத்தொண்டர் திருவந்தாதி எழுதியவர் யார்?

அ)சேக்கிழார் ஆ)பரஞசோதி முனிவர் இ)நம்பியாண்டார் நம்பி ஈ)குமரகுருபரர்

விடை: இ)நம்பியாண்டார் நம்பி

67. ‘அடுபோர்’ இலககண குறிப்பு தருக?

அ)வினைத்தொகை ஆ)பண்புத்தொகை இ)விணையாலணையும் பெயர் ஈ)தொழிற்பெயர்

விடை: அ)வினைத்தொகை

68. நாகலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)கந்தர்வன் ஆ)சோ.தர்மன் இ)ப.சிங்காரம் ஈ)வேல.ராமூர்த்தி

விடை: அ)கந்தர்வன்

69. “மழைக்காலமும் குயிலோசையும்” என்னம் நூலை எழுதியவர் யார்?

அ)வல்லிக்கண்ணன் ஆ)ஜெயகாந்தன் இ)மா.கிருஷ்ணன் ஈ)புலமைப்பித்தன்

விடை: இ)மா.கிருஷ்ணன்

70. மணிமேலையில் எத்தனை காதைக்ள உள்ளன?

அ) 20 ஆ)50 இ) 30 ஈ)40

விடை: இ) 30

71. ‘பெருநாவலர்’ என்ற சிறப்பு பெயர் யாருக்குரியது?

அ)ஒட்டக்கூத்தர் ஆ)இளங்கோ இ)கம்பர் ஈ)திருவள்ளுவர்

விடை: ஈ)திருவள்ளுவர்

72. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?

அ)பரிமேலழகர் ஆ)மல்லர் இ)நச்சர் ஈ)மணக்குடவர்

விடை: ஈ)மணக்குடவர்

73. உலகின் முதல் ஒளிபபடியை எடுத்தவர் யார்?

அ)ரைட் சகோதரர்கள் ஆ)ஜான் ஷெப்பர்ட் இ)செஸ்டர்ன் கார்ல்சன் ஈ)வில்லியம்ஸ்

விடை: இ)செஸ்டர்ன் கார்ல்சன்

74. கவிப்பேரரசு வைரமுத்து எந்நூலுக்காக பத்தபு+’ன் விருது பெற்றார்?

அ)தமிழாற்றுப்படை ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம் இ)வைகறை மேகங்கள் ஈ)இந்த பு+ விற்பனைக்கல்ல

விடை: ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம்

75. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை யார்?

அ)ஆர்யப்பட்டர் ஆ)பிரம்ம குப்தர் இ)விக்ரம் சாராபாய் ஈ)இஸ்ரோசிவன்

விடை: இ)விக்ரம் சாராபாய்

76. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

அ)முத்துலட்சுமி ஆ)அஞ்சலையம்மாள் இ)ஜடாஸ் ஸ்கட்டர் ஈ)சாவித்ரி பு+லே

விடை: அ)முத்துலட்சுமி

77. தென்னகத்து பெர்னாட்ஷா எனப்படுபவர் யார்?

அ) ப.ஜீவானந்தம் ஆ)கக்கன் இ)காமரசர் ஈ)அறிஞர் அண்ணா

விடை: ஈ)அறிஞர் அண்ணா

78. பல்லவர் கால சிற்ப கலைக்கு மிகச்சிறந்த சான்று?

அ)மண்டகப்பட்டு ஆ)மாமல்லபுரம் இ)திருக்கழுக்குன்றம் ஈ)காஞ்சிபுரம்

விடை: ஆ)மாமல்லபுரம்

79. ‘சிறை’ பொருள் தருக?

அ)இறகு ஆ)சிறைச்சாலை இ)இல்லம் ஈ)எதுவுமில்லை

விடை: அ)இறகு

80. 1979ல் தி. ஜானகிராமன் எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

அ)சக்திவைத்தியம் ஆ)முதலில் இரவு வரும் இ)அப்பாவின் சிநேகிதர் ஈ)மின்சாரப்பு+

விடை: அ)சக்திவைத்தியம்

81. சந்தக கவிமணி என்று குறிப்பிடப்படுபவர் யார்?

அ)காளமேகம் ஆ)படிக்காசுபுலவர் இ)தமிழழகனார் ஈ)செய்குதம்பி பாவலர்

விடை: இ)தமிழழகனார்

82. முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுவது ………….. எனப்படும்

அ)சொல்முரண் ஆ) இலக்கணை இ) இணைஒப்பு ஈ)எதிரிணை இசைவு

விடை: அ)சொல்முரண்

83. தவறின்றி தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ)அகிலன் ஆ)அசோகமித்ரன் இ)திலகவதி ஈ)மா.நன்னன்

விடை: ஈ)மா.நன்னன்

84. நனந்தலை உலகம் இதில் நனந்ததலை என்பதன் பொருள் என்ன?

அ) வறட்சியான ஆ)வளமான இ)குறுகிய ஈ)அகன்ற

விடை: ஈ)அகன்ற

85. விருந்தோம்பும் வி’யங்களாக அதிவீரராம பாண்டியர் குறிப்பிடும் வி’யங்கள் எத்தனை?

அ) 3 ஆ) 5 இ) 6 ஈ)9

விடை: ஈ)9

86. பரூஉக் ,குருஉக்கண், இலக்கண குறிப்ப தருக?

அ)இன்னிசை அளபெடை ஆ)சொல்லிசை அளபெடை இ)செய்யுளிசை அளபெடை ஈ)உயிரளபெடை

விடை: இ)செய்யுளிசை அளபெடை

87. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிறுவியவர் யார்?

அ)கி.ராஜநாராயணன் ஆ)அழகிரிசாமி இ) பா.ஜெயப்பிரகாசம் ஈ)பு+மணி

விடை: அ)கி.ராஜநாராயணன்

88. எஸ்.பி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்களுடன் உரையாடும் மென்பொருளின் பெயர் என்ன?

அ) பலா ஆ)கலா இ)நிலா ஈ)இலா

விடை: ஈ)இலா

89. நாலாயிர திவ்ய பரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது எது?

அ)தேவாரம் ஆ) திருவாசகம் இ)பெருமாள் திருமொழி ஈ)வள்ளலார் பாடல்கள்

விடை: விடையை கீழே comment செய்யவும்

90. கருந்துளை என்ற கோட்பாட்டையும் சொல்லையும் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?

அ)நியு+ட்டன் ஆ) ஜான் வீலர் இ)கலிலியோ ஈ)மைக்கல் பாரடே

விடை: ஆ) ஜான் வீலர்

91. “வால்காவிலிருந்து கங்கை வரை” என்னும் நூலின் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

அ)புவியரசு ஆ)கவிமணி இ)ராகுல் சாங்கிருதையன் ஈ)கணமுத்தையா

விடை: ஈ)கணமுத்தையா

92. முனிவு – பொருள் தருக

அ)அன்பு ஆ)வெகுளி இ)சினம் ஈ)துணிவு

விடை: இ)சினம்

93. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

அ)5 ஆ)4 இ)8 ஈ)6

விடை: இ)8

94. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவியின் பெயர் என்ன?

அ) பரிவாதினி ஆ) தேவதநுதுபி இ) பறை ஈ)தப்பாட்டம்

விடை: ஆ) தேவதநுதுபி

95. முத்துக்குமார சாமி பிள்ளைத் தமிழின் பாட்டுடைத் தலைவன் யார்?

அ) சிவன் ஆ) முருகன் இ)இந்திரன் ஈ)விஷ்ணு

விடை: ஆ) முருகன்

96. சா.கந்தசாமி எந்நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

அ) விசாரணைக்கமிஷன் ஆ) அக்கினிச் சிறகுகள் இ)குறளோவியம் ஈ)வணக்கம் வள்ளுவ

விடை: அ) விசாரணைக்கமிஷன்

97. ஏற்பாடு என்பது எந்த நேரம்?

அ)இரவு 2-6 ஆ)மாலை 5-8 இ)பிற்பகல் 2-6 ஈ)காலை 6-10

விடை: விடையை கீழே comment செய்யவும்

98. இசைப்பேரரசி என்று நேருபெருமகனாரால் பாராட்டப்பட்டவர் யார்?

அ) சுசிலா ஆ)எம்.எஸ். சுப்புலட்சுமி இ)சித்ரா ஈ)எவருமில்லை

விடை: ஆ)எம்.எஸ். சுப்புலட்சுமி

99. முத்தையா என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?

அ)குணங்குடி மஸ்தான் சாகிபு ஆ)வாணிதாசன் இ) சுரதா ஈ)கண்ணதாசன்

விடை: ஈ)கண்ணதாச

100. வெண்பா எத்தனை வகைப்படும்?

அ) 5 ஆ)4 இ) 6 ஈ)8

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 2

1. முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

அ) 30 ஆ) 12 இ) 18 ஈ) 247

விடை: அ) 30

2. ஒருவர்ககு சிறந்த அணி என்பது எது?

அ)பணம்,புகழ் ஆ)பணிவு,இன்சொல் இ)அழகு,அணிலன்கள் ஈ)வீடு,நிலம்

விடை: ஆ)பணிவு,இன்சொல்

3. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்ற அப்துல்கலாம் அவர்ளால் பாராட்டப்பட்டவர் யார்?

அ)இஸ்ரோ சிவன் ஆ)மயில்சாமி அண்ணாதுரை இ)நெல்லை.சு.முத்து ஈ)விக்ரம் சாராபாய்

விடை: இ)நெல்லை.சு.முத்து

4. ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?

அ)ரைட் சகோதரர்கள் ஆ)ஜேம்ஸ் வாட் இ)செஸ்டர்ன கார்லசன் ஈ)காரல் கபெக்

விடை: ஈ)காரல் கபெக்

5. அப்தல்கலாம் அவர்களுக்கு பிடித்தமான நுhல் எது?

அ)திருக்குறள் ஆ)நாலடியார் இ)எட்டுத்தொகை ஈ)பத்துப்பாட்டு

விடை: அ)திருக்குறள்

6. மெய்யெழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் மொழி இறுதியில் வரும்?

அ)11 ஆ) 15 இ) 20 ஈ)18

விடை: அ)11

7. “நாட்டுப்புற இயல் ஆய்வு” என்னும் நுhலைத் தொகுத்தவர் யார்?

அ)வானமாமலை ஆ)சு.சக்திவேல் இ)புவியரசு ஈ)தென்னிந்திய புத்தக நிறுவனம்

விடை: ஆ)சு.சக்திவேல்

8. வணிகம் + சாத்து சேர்த்து எழுதுக

அ)வணிகசாத்து ஆ)வணகச்சாத்து இ)வணிகம்சாத்து ஈ)வணிகந்சாத்து

விடை: ஆ)வணகச்சாத்து

9. சுட்டு எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும் எனில் அது எவ்வகைச் சுட்டு?

அ)அண்மைச்சுட்டு ஆ)அகச்சுட்டு இ) புறச்சுட்டு ஈ)சேய்மைசுட்டு

விடை: இ) புறச்சுட்டு

10. வினா எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 6 ஆ) 8 இ)5 ஈ) 4

விடை: இ)5

11. வணிகர்களின் நேர்மையை “நடுவுநின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டும் நுhல் எது?

அ) பரிபாடல் ஆ) கலித்தொகை இ) நெடுநல்வாடை ஈ)பட்டினப்பாலை

விடை: ஈ)பட்டினப்பாலை

12. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எவை?

அ) தங்கம் ஆ) வெள்ளி இ)வைரம் ஈ) குதிரைகள்

விடை: ஈ) குதிரைகள்

13. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

அ)6 ஆ)4 இ) 8 ஈ) 12

விடை: அ)6

14. இடுகுறி பொதுப்பெயருக்கு எடுத்துக்காட்டு?

அ) மரம் ஆ) தென்னைமரம் இ)வாழை மரம் ஈ)மாமரம்

விடை: அ) மரம்

15. அன்பினில் இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம்- என்று தொடங்கும் பாடலை எழுதியவர் யார்?

அ)கவிமணி தேசியவிநாயகனார் ஆ)அழ.வள்ளியப்பா இ)கவிஞர் அறிவுமதி ஈ) மலேசியக் கவிஞர் முத்தரையனார்

விடை: ஈ) மலேசியக் கவிஞர் முத்தரையனார்

16. சிறந்த அறம் எது?

அ) அன்னதானம் செய்வது ஆ) முதியோர்களை பராமரிப்பது இ)மனதில் குற்றம் இல்லாமல் இருப்பது ஈ) தெய்வபக்தி உள்ளவனாக இருப்பது

விடை: இ)மனதில் குற்றம் இல்லாமல் இருப்பது

17. ஆசியஜோதி எந்த நுhலைத்தழுவி இயற்றப்பட்டது?

அ) தி பில்கிரிமேஜ் ஆ)லைட் ஆஃப் ஆசியா இ)லைட் பிரம் மெனி லேம்ப் ஈ)நாட் எனாப் ஒன் லைப்

விடை: ஆ)லைட் ஆஃப் ஆசியா

18. சமூகசேவைக்காக நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?

அ)அன்னை தெரேசா ஆ)மேரி கோம் இ)மாதா அமிர்தானந்தமயி ஈ)முத்துலெட்சுமி

விடை: அ)அன்னை தெரேசா

19. Transplanation- தமிழ்ப்படுத்துக?

அ) மடைமாற்றம் ஆ)உருமாற்றம் இ)உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஈ)மரம்நடுதல்

விடை: இ)உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை

20. ஒரு பொருளின் தன்மையை உள்ளது உள்ளபடி அழகுடன் கூறும் அணி எது?

அ)உயர்வு நவிற்சி அணி ஆ)தன்மை நவிற்சி அணி இ)இல்பொருள் உவமை அணி ஈ)தீவக அணி

விடை: ஆ)தன்மை நவிற்சி அணி

21. இந்திய வனமகன் என்று போற்றப்படுபவர் யார்?

அ)லியாண்டர் பயஸ் ஆ)சத்யார்த்தி கைலா இ)பிரக்னாநந்தா ஈ)ஜாதவ் பயேங்

விடை: ஈ)ஜாதவ் பயேங்

22. ‘ஐ’ காரம் சொல்லின் முதலில் வரும்போது எத்தனை மாத்திரை?

அ)1 1/2 ஆ)2 இ)1/2 ஈ)2

விடை: அ)1 1/2

23. ‘பொய்யாமொழி’ என்றழைக்கப்படும் நுhல் எது?

அ) தேவாரம் ஆ) திருக்குறள் இ) திருவாசனம் ஈ)புனித வேதாகமம்

விடை: ஆ) திருக்குறள்

24. போரவை கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் யார்?

அ) நப்பசலையார் ஆ) இ)காவற்பெண்டு இ)வெண்ணிக்குயத்தியார் ஈ)ஔவையார்

விடை: இ)காவற்பெண்டு

25. பூட்டுங்கதவுகள் பிரித்து எழுதுக?

அ) பூட்டும் + கதவுகள் ஆ) பூட்டும்+ கதவுகள இ) பூட்டுங் + கதவுகள ஈ)பூட்டும் + கதவுகள்

விடை: ஈ)பூட்டும் + கதவுகள்

26. முத்துராமலிங்க தேவரை ” தேசியம் காத்த செம்மல்” என்ற பாராட்டியவர் யார்?

அ)ராஜாஜி ஆ)பெரியார் இ)திரு.வி.க ஈ)அண்ணா

விடை: இ)திரு.வி.க

27. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதியின் பெயர் என்ன?

அ)நீதிபதி பின்ஹே ஆ)சர் ஸ்டீபன் காப் இ)சர் ஜோசப் ஹேகன் ஈ)சர் ஸ்டீபன் மோரிஸ்

விடை: அ)நீதிபதி பின்ஹே

28. சொல்லின்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?

அ) கி.வ. ஜகந்நாதன் ஆ) பத்திரிக்கையாளர் சோ இ)ரா.பி. சேதுப்பிள்ளை ஈ)வலம்புரி ஜான்

விடை: இ)ரா.பி. சேதுப்பிள்ளை

29. வாயில் என்பதை வாசல் என் வழங்குகிறோம் இதை இலக்கணப்படி எப்படி கூறலாம்?

அ)இலக்கண போலி ஆ)இடக்கரடக்கல் இ)மருஉ ஈ)இடைகுறை

விடை: இ)மருஉ

30. ஓவமாக்கள் என்பது யாரைக்குறிக்கும்?

அ) அரசவை அமைச்சர்கள் ஆ) போர்படை போர்வீரர்கள் இ)கற்றறிந்த சான்றோர்கள் ஈ)ஓவியம் வரைபவர்கள்

விடை: ஈ)ஓவியம் வரைபவர்கள்

31. கேலிச்சித்திரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

அ)ராஜா ரவிவர்மா ஆ)பாரதியார் இ) சுப்பிரமணிய சிவா ஈ)சே.பிருந்தா

விடை: ஆ)பாரதியார்

32. தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகம் தோற்றுவிககப்பட்ட ஆண்டு?

அ) 1940 ஆ) 1960 இ)1981 ஈ)1990

விடை: இ)1981

33. விகுதி இல்லாமல் முதனிலை திரிந்து வழங்கும் தொழிறபெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

அ)தொழிற்பெயர் ஆ)விகுதி பெற்ற தொழிற்பெயர் இ)முதனிலைத் திரிந்நத தொழிற்பெயர் ஈ)விணையாலணையும் பெயர்

விடை: இ)முதனிலைத் திரிந்நத தொழிற்பெயர்

34. ……………….. தீமை உண்டாகும்?

ஆ)செய்ய வேண்டிய செயலை செய்வதால் ஆ) இ)செய்யத் தக்க செயலை செய்யாமல் இருப்பதால் இ)செய்ய வேண்டிய செயலை தள்ளிப்போடுவதால் ஈ)செய்ய வேண்டிய செயலை பிறறிடம் ஒப்படைப்பதால்

விடை: இ)செய்யத் தக்க செயலை செய்யாமல் இருப்பதால்

35. தன்குடியை சிறந்த குடியாக செய்ய விரும்புபவரிடம்………….. இருக்கக் கூடாது

அ)கோபம் ஆ)பொறாமை இ)சோம்பல் ஈ)பொய் பேசுதல்

விடை: இ)சோம்பல்

36. கடித இலக்கியத்தின் முன்னோடி யார்?

அ) அழகிரிசாமி ஆ) மு.வ. வரதராசனார் இ)அண்ணா ஈ)டி.கே. சிதம்பரனார்

விடை: ஈ)டி.கே. சிதம்பரனார்

37. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறும் அணி

அ) உருவக அணி ஆ) உவமை அணி இ)இல்பொருள் உவமை அணி ஈ)தீவக அணி

விடை: இ)இல்பொருள் உவமை அணி

38. அறநெறிச்சாரம் என்ற நுhலின் ஆசிரியர் யார்?

அ)காரியாசான் ஆ)முன்றுறை அரையனார் இ)முனைப்பாடியார் ஈ)ஔவையார்

விடை: இ)முனைப்பாடியார்

39. உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய் என்று கூறியயவர் யார்?

அ)வள்ளுவர் ஆ)கம்பர் இ)ஜீவானந்தம் ஈ)பாரதிதாசன்

விடை: ஈ)பாரதிதாசன்

40. இயேசு காவியம் என்னும் நுhலை இயற்றியவர் யார்?

அ)கவியரசர் கண்ணதாசன் ஆ)கவிப்பேரரசு வைரமுத்து இ)பா.விஜய் ஈ)மனுஷ்ய புத்ரன்

விடை: அ)கவியரசர் கண்ணதாசன்

41. காடர்கள் பேசும் மொழி…………..

அ)கோத்தா ஆ) கோரகா இ)தோடா ஈ)ஆல்அலப்பு

விடை: ஈ)ஆல்அலப்பு

42. செய்பவா கருவி, நிலம், செயல், காலம, செய்பொருள் ஆறும் வெளிப்படுமாறு வருவது?

அ) குறிப்பு வினையெச்சம் ஆ)தெரிநிலை பெயரெச்சம் இ)வினைமுற்று ஈ)தொழிற்பெயர்

விடை: ஆ)தெரிநிலை பெயரெச்சம்

43. உலக ஓசோன் நாள்?

அ) ஜனவரி 15 ஆ) பிப்ரவரி 20 இ)செப்டம்பர் 16 ஈ) மே 18

விடை: இ)செப்டம்பர் 1

44. அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?

அ) 4 ஆ) 3 இ)2 ஈ)9

விடை: அ) 4

45. நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

அ)25 ஆ) 15 இ)4 ஈ)10

விடை: ஈ)10

46. ரங்கராஜன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ) சுரதா ஆ)கல்யாண்ஜி இ)இன்குலாப் ஈ)சுஜாதா

விடை: ஈ)சுஜாதா

47. பேரியாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?

அ) 12 ஆ) 20 இ)19 ஈ)14

விடை: இ)19

48. ஓன்றுக்கு மேற்பட்ட சொற்களில் ‘உம்’ என்னும் உருபு வெளிப்பட வருவது ……………எனப்படும்

அ)எண்ணும்மை ஆ)உம்மைத்தொகை இ)முற்றும்மை ஈ)உவமைத்தொகை

விடை: அ)எண்ணும்மை

49. அரசரை அவரது ……………… காப்பாற்றும்

அ) படைபலம் ஆ) பெருவீரம் இ)அண்டைநாடுகளின் ஆதரவு ஈ)குற்றமற்ற ஆட்சி

விடை: ஈ)குற்றமற்ற ஆட்சி

50. தகடுர் என்றழைக்கப்பட்ட ஊர் எது?

அ)தஞ்சை ஆ)கோவை இ)குடந்தை ஈ)தருமபுரி

விடை: ஈ)தருமபு

51. ‘பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்” என்னும் நுhலின் பதிப்பாசிரியர் யார்?

அ)மீரா ஆ)இறையரசன் இ)அ.கௌரன் ஈ)சு.சமுத்திரம்

விடை: இ)அ.கௌரன்

52. சேரர்களின் நாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?

அ)சேரநாடு ஆ)மலைநாடு இ)குடநாடு ஈ)கொங்குநாடு

விடை: இ)குடநாடு

53. தென்னிந்திய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தை யார்?

அ) அம்பேத்கார் ஆ) ப.ஜிவானந்தம் இ)பெரியார் ஈ)அயோத்திதாசர்

விடை: ஈ)அயோத்திதாசர்

54. சிறுகதை மன்னன் என்று போற்றபபடும் புதுமைபித்தனின் இயற்பெயர் என்ன?

அ)சீவலமாறன் ஆ)ராமலிங்கம் இ) சொ.விருத்தாச்சலம் ஈ)ரங்கராஜன்

விடை: இ) சொ.விருத்தாச்சலம்

55. பா வகைகள் எத்தனை வகைப்படும்?

அ) 4 ஆ) 5 இ)8 ஈ)6

விடை: அ) 4

56. ஆண்மையின் கூர்மை ………….

அ)பெருவீரம் வெளிப்படுத்துதல் ஆ)பெரும் கொடை கொடுத்தல் இ)நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல் ஈ) பகைவருக்கு உதவுதல்

விடை: ஈ) பகைவருக்கு உதவுத

57. இறையரசனின் இயற்பெயர் என்ன?

அ) கருப்பு காந்தி ஆ) சிவஞானி இ)சே.சேசுராசா

விடை: இ)சே.சேசுராசா

58. மு.மேத்தா எந்நுhலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

அ) அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ஆ)புதிய உரைநடை இ)ஆகாயத்துக்கு அடுத்த வீடு ஈ)வணக்கம் வள்ளுவ

விடை: இ)ஆகாயத்துக்கு அடுத்த வீடு

59. அச்சில் வெளிவந்த அம்பேத்காரின் முதல்  புத்தகம் எது?

அ) எனது போராட்டம் ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம் இ)இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஈ)இந்திய தேசிய பொருளாதார பங்கு வீதம்

விடை: இ)இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

60. இராஜலட்சமி என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)சே.பிருந்தா ஆ) மீரா இ)கோமகள் ஈ)ராஜம் கிருஷ்ணன்

விடை: இ)கோமகள்

61. வாழை + மரம் இந்த புணர்ச்சி எந்தவகைப் புணர்ச்சி?

அ) உயிர்முதல் புணர்ச்சி ஆ)மெய்முதல் புணர்ச்சி இ)உயிரீற்றுப் புணர்ச்சி ஈ)மெய்யீற்றுப் புணர்ச்சி

விடை: ஆ)மெய்முதல் புணர்ச்சி

62. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் – குறளில் பயின்றுவரும் அணி எது?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)ஏகதேச உருவக அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)ஏகதேச உருவக அணி

63. இந்திய தேசிய இராணுவத்தில் வான்படை பயிற்சி பெற்ற 45 பேர் கொண்ட குழுவின் பெயர் என்ன?

அ)டோக்கியோ கேடட்ஸ் ஆ) ஆஃப்ரேசன் புளு ஸ்டார் இ)ப்ளீட்ஸ் க்ரீக் ஈ)கொரில்லா படை

விடை: அ)டோக்கியோ கேடட்ஸ்

64. நரி விருத்தம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

அ)ஒட்டக் கூத்தர் ஆ)ஜெயங்கொண்டார் இ)திருத்தக்கதேவர் ஈ)போகர்

விடை: இ)திருத்தக்கதேவர்

65. முத்தொள்ளாயிரத்தில் சோழநாடு எவ்வாறு சிறப்பிக்கப்பபடுகிறது?

அ)புண்ணியபூமி ஆ)முத்துடைநாடு இ)அச்சமில்லாத நாடு ஈ)ஏர்க்களச்சிறப்பு போர்களச்சிறப்பு

விடை: ஈ)ஏர்க்களச்சிறப்பு போர்களச்சிறப்பு

66. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளைக் கொண்டது?

அ) 103 ஆ) 582 இ)782 ஈ)400

விடை: இ)782

67. ஆகுபெயர்கள் எத்தனை வகைப்படும்?

அ) 16 ஆ) 15 இ) 18 ஈ)8

விடை: அ) 16

68. ஈ.வெ.ரா. வுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?

அ)1938, நவம்பர் 13 ஆ)1920 நவம்பர் 15 இ)1900 அக்டோபர் 20 ஈ)1890 டிசம்பர் 5

விடை: அ)1938, நவம்பர் 13

69. தெற்காசியாவின் சாக்ரடிஸ் என்றழைக்கப்படுபவர் யார்?

அ) பெரியார் ஆ) அம்பேத்கார் இ) அயோத்திதாசர் ஈ)ப.ஜீவானந்தம்

விடை: அ) பெரியார்

70. புதுக்கவிதைகளின் தந்தை யார்?

அ)பாரதியார் ஆ) மு.மேத்தா இ) தமிழன்பன் ஈ)நா.பிச்சமுர்த்தி

விடை: ஈ)நா.பிச்சமுர்த்தி

71. யாருடைய காலகட்டம் சீனசிந்தனையின்பொற்காலமாக கொண்டாடப்படுகிறது?

அ)போதிதர்மர் ஆ) தாங் வம்சம் இ)ஹான் வம்சம் ஈ)லாவோட்சு

விடை: ஈ)லாவோட்சு

72. யசோதரகாவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

அ) 5 ஆ) 8 இ) 10 ஈ)20

விடை: அ) 5

73. அடிகள் எத்தனை வகைப்படும்?

அ) 5 ஆ) 4 இ) 8 ஈ)3

விடை: அ) 5

74. தொடை எத்தனை வகைப்படும்?

அ)6 ஆ) 7 இ) 5 ஈ)8

விடை: ஈ)8

75. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகவியல் மேதை யார்?

அ) ரூஸோ ஆ)வால்டேர் இ)பிளேட்டோ ஈ)ஆல்பர் சுவைட்சர்

விடை : ஈ)ஆல்பர் சுவைட்ச

76. கல்யாண்ஜியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?

அ) குறிஞ்சி மலர் ஆ)தமிழின்பம் இ)ஒரு சிறு இசை ஈ)இதனால் சகலமானவர்களுக்கும்

விடை: இ)ஒரு சிறு இசை

77. குறுந்தொகையின் அடி வரையறை?

அ) 4-12 ஆ)9-13 இ) 4-8 ஈ)3-6

விடை: இ) 4-8

78. சு.சமுத்திரம் எந்நுலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெறறார்?

அ)வைகறை மேகங்கள் ஆ) வால்காவிலிருந்து கங்கை வரை இ) பெய்யென பெய்யும் மழை ஈ)வேரில் பழுத்த பலா

விடை: ஈ)வேரில் பழுத்த பலா

79. புகழ்வது போல இகழ்வதும் இகழ்வது போல புகழ்வதும் வருவது எந்த அணி?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)வஞ்சப் புகழ்ச்சி அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)வஞ்சப் புகழ்ச்சி அணி

80. சிற்பியின் மகள் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) கோமகள் ஆ) ஆண்டாள் இ)பூவண்ணன் ஈ)மா.நன்னன்

விடை: இ)பூவண்ணன்

81. முகமதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)காயிதே மில்லத் ஆ)உமறுபுலவர் இ)குணங்குடி மஸ்தான் சாகிபு ஈ)நாகூர்ரூமி

விடை: ஈ)நாகூர்ரூமி

82. இஸ்மத் சந்நியாசி என்றழைக்கப்பட்டவர் யார்?

அ)தவத்திரு குன்றங்குடி அடிகளார் ஆ)கிருபானந்த வாரியார் இ)ஜெயேந்திரர் ஈ)வீரமாமுனிவர்

விடை: ஈ)வீரமாமுனிவர்

83. கரிசல் எழுத்தாளர்களின் வரிசையில் மூத்தவர் யார்?

அ)கி.ராஜநாராயணன் ஆ) ப.ஜெயப்பிரகாசம் இ)சோ.தர்மன் ஈ)அழகிரிசாமி

விடை: ஈ)அழகிரிசாமி

84. செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் அச்செய்யுளில்பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருள் தருவது?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)தீவக அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)தீவக அணி

85. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் நூலை எழுதியவர் யார்?

அ)நா.முருகேச பாண்டியன் ஆ)கபிலர் இ)ஔவையார் ஈ)கலைஞர் கருணாநிதி

விடை: அ)நா.முருகேச பாண்டியன்

86. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எந்நூல் தமிழுக்கு கருவூலமாய் விளங்கியது?

அ)நூறாசிரியம் ஆ)பாவியக்கொத்து இ)கொய்யாக்கனி ஈ)திருக்குறள் மெய்ப்பொருளுரை

விடை: கமெண்ட் பண்ணவும்

87. கரும்பின் நுனிப்பகுதியை எவ்வாறு குறிக்கலாம்?

அ) அடி ஆ)கழை இ)கொழுந்து ஈ)கொழுந்தாடை

விடை: ஈ)கொழுந்தாடை

88. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

அ)ரங்கராஜன் ஆ) முத்தையா இ)சண்முக சுந்தரம் ஈ)துரை.மாணிக்கம்

விடை: இ)சண்முக சுந்தரம்

89. திருவள்ளுவர் என்ற பெயரில் முதல் தமிழ்கணிணி தயாரித்த தனியார் நிறுவனம்?

அ)டி.சி.எம் டேட்டா புரோடெக்ட்ஸ் ஆ)டோக்கியோ கேடட்ஸ் இ)டீப் புளு ஈ)ஐ.பி.எம்

விடை: அ)டி.சி.எம் டேட்டா புரோடெக்ட்ஸ்

90. மா.ராமலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)காளமேகப்புலவர் ஆ) அதிவீரராம பாண்டியர் இ) எழில்முதல்வன் ஈ)சுரதா

விடை: இ) எழில்முதல்வன்

91. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ?

அ)தொழிற்பெயர் ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர் இ)விணையாலணையும் பெயர் ஈ)முதனிலைத் தொழிற்பெயர்

விடை: ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர்

92. உலக காற்றாலை உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம்?

அ) 5 ஆ)3 இ) 2 ஈ)1

விடை: அ) 5

93. முல்லைப்பாட்டு எந்தவகைப் பாவகையால் ஆனது?

அ) விருத்தப்பா ஆ) கலிப்பா இ) வெண்பா ஈ)ஆசிரியப்பா

விடை: ஈ)ஆசிரியப்பா

94. புலம்பெயர் தமிழர்களைப்பற்றிய முதல் புதினம்?

அ) குறிஞ்சிமலர் ஆ) புயலிலே ஒரு தோணி இ)ஆறாம் திணை ஈ)இதனால் சகலமானவர்களுக்கும்

விடை: ஆ) புயலிலே ஒரு தோணி

95. தொகைநிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்?

அ) 6 ஆ)3 இ) 2 ஈ)1

விடை: அ) 6

96. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று கூறும் நூல்?

அ) குறுந்தொகை ஆ)புறநானூறு இ)நற்றிணை ஈ)கலித்தொகை

விடை: இ)நற்றிணை

97. அதிவீரராம பாண்டியரின் இயற்பெயர் என்ன?

அ)சொ.விருத்தாசலம் ஆ)ரங்கராஜன் இ)முகமது ரஃபி ஈ)சீவலமாறன்

விடை: ஈ)சீவலமாற

98. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் யார்?

அ) நக்கீரர் ஆ)பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் இ)மதுரை இளநாகனார் ஈ)முடத்தாம கண்ணியார்

விடை:

99. கோபல்லபுரத்து மக்கள் புதினம் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது?

அ) 1991 ஆ)31945 இ) 1854 ஈ)1995

விடை: அ) 1991

100. தொகாநிலைத் தொடர்க்ள எத்தனை வகைப்படும்?

அ) 9 ஆ)3 இ) 2 ஈ)1

விடை: அ) 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 3

1. பாரதிதாசன் உள்வாங்கி பாடியுள்ள கருத்துககள் எவை?

அ)பெண்கல்வி கைம்பெண் ஆ)மறுமணம் இ) பொதுவுடைமை பகத்தறிவு ஈ)இவைஅனைத்தும்

விடை: ஈ)இவைஅனைத்தும்

2. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் எவை?

அ)தேன்மொழி ஆ)தமிழ்ச்சிட்டு இ) தமிழ்நிலம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

3. 6 இன் தமிழெண் எது?

அ) சு ஆ) அ இ) ஈ)

விடை: அ) சு

4. கடல்நீர் ஆவியாகி மேகமாவதைக் கூறும் தமிழ்நுhல்கள் எவை?

அ)சு ஆ)க இ)உ ஈ)ங

விடை: அ)சு

5. சிலப்பதிகாரம் வேறு எப்படி அழைக்கப்படுகிறது?

அ)முதல்காப்பியம் ஆ)முத்தமிழ் காப்பியம் இ)குடிமக்கள் காப்பியம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

6. கழுத்தில் சூடுவது எது?

அ) தண்டை ஆ) தார் இ)மேகலை ஈ)துகில்

விடை: ஆ) தார்

7. கிணறு என்பதைக் குறிகக்கும் சொல்?

அ)ஏரி ஆ)கேணி இ) குளம் ஈ)

விடை: ஆ)கேணி

8. ஓளவை எழுதிய நூல்?

அ)ஆத்திச்சூடி ஆ)கொன்றைவேந்தன் இ)நல்வழி ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

9. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 2.10.2000 ஆ 4.8.1990 இ) 30. 7.1890 ஈ)15.3.2020

விடை: அ) 2.10.2000

10. யாருடைய பிறந்தநாள் கல்வி வளர்சிசி நாளாக கொண்டாடப் படுகிறது?

அ)நேரு பெருமகனார் ஆ)தாதாபாய் நௌரோஜி இ) காமராசர் ஈ)காந்தியடிகள்

விடை: இ) காமராசர்

11. இந்திய நூலக வியலின் தந்தை யார்?

அ)இரா.அரங்கநாதன் ஆ)பெரியார் இ) அம்பேத்கார் ஈ)சத்யமூர்த்தி

விடை: அ)இரா.அரங்கநாதன்

12. ஆசார கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?

அ)100 ஆ) 200 இ)150 ஈ)300

விடை: அ)100

13. மகரசங்ராந்தி என்ற பெயரில் பொங்கல் விழா கொணடாடப் படும் மாநிலங்கள் எவை?

அ)ஆந்திரா ஆ)கர்நாடகா இ)மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

14. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல்வாய் பல்லின் அடியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து?

அ) ல ஆ) ள இ) ந ஈ)ன

விடை: அ) ல

15. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் யார்?

அ)தமிழன்பன் ஆ)பாவாணர் இ)தாராபாரதி ஈ)நா.பிச்சமூர்த்தி

விடை: இ)தாராபாரதி

16. யாருடைய அடிநிழலில் இருந்து தமிழ்க்கற்க காந்தியடிகள் ஆவல் கொண்டார்?

அ) பரிதிமாற்கலைஞர் ஆ) உ.வே.சா இ)வஃஉஃசி ஈ)மீனாட்சி சுந்தரம் பிள்ளை

விடை: ஆ) உ.வே.சா

17. வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏறறவர் யார்?

அ)ஜான்சிராணி ஆ)குயிலி இ)லட்சுமி சேகல் ஈ)வெள்ளச்சி நாச்சியர்ர்

விடை: ஆ)குயிலி

18. பெருந்துக
பெயர்ச்சொல் – அ) உம்மற்ற ஐ
வினைச்சொல் – ஆ)மா சால
இடைச்சொல்வா – இ)போ எழுது
ஊரிச்சொல் -ஈ) பள்ளி பாரதி

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

19. தாயுமானவர் யாரிடம் தலைமைக் கணக்கராக பணிபுரிந்தார்?

அ)பாண்டியன் நெடுமாறன் ஆ) விசயரகுநாத சொக்கலிங்க நாதர் இ) கிருஷ்ணதேவராயர் ஈ)மராட்டியர்

விடை: ஆ) விசயரகுநாத சொக்கலிங்க நாதர்

20. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச்சென்ற கீவு எது?

அ) மாலத்தீவு ஆ)இலங்கைத் தீவு இ) மணிபல்லவதீவு ஈ)லட்சத் தீவுகள்

விடை: இ) மணிபல்லவதீவு

21. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

அ)நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார் ஆ)கவிமணி தேசியவிநாயகனார் இ)வாணிதாசன் ஈ)எத்திராசலு

விடை: அ)நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார்

22. எடுத்தல்,படுத்தல்,நலிதல், உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உஎளவாகும்- கூறும் நூல் எது?

அ)தொல்காப்பியம் ஆ) இ)நன்னூல் இ)வீரசோழியம் ஈ) இலக்கண விளக்கம்

விடை: இ)நன்னூல்

23. பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது எவ்வாறு அழைக்கப்படும்?

அ)உலகவழக்கு ஆ) இரட்டை வழக்கு இ)செய்யுள் வழக்கு ஈ)எதுவுமில்லை

விடை: ஆ) இரட்டை வழக்கு

24. பொருந்துக
நெடில்தொடர் குற்றியலுகரம் -அ) அரசு பயறு
ஆய்ததொடர் குற்றியலுகரம் -ஆ)பாக்கு பேச்சு
உயிர்த்தொடர் குற்றியலுகரம் -இ)எய்து மார்பு
வன்தொடர் குற்றியலுகரம் -ஈ)பங்கு மஞசு
மென்தொடர் குற்றியலுகரம் -உ)எஃது அஃது
இடைத்தொடர் குற்றியலுகரம் -ஊ)பாகு மாசு

அ)ஊஉஅஆஈஇ ஆ)அஆஇஈஉஊ இஇஅஉஈஆஊ) ஈ)அஉஇஊஆஈ

விடை: அ)ஊஉஅஆஈ

25. சுரதாவின் இயற்பெயர் என்ன?

அ)சொ.விருத்தாசலம் ஆ) இ)ராசகோபாலன் இ)ராஜேந்திரன் ஈ)புரட்சிவளவன்

விடை: இ)ராசகோபாலன்

26. கொல்லிப் பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

அ) ஆ இ) ஈ)

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

27. தமிழகத்தில் பலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் எது?

அ)ராஜமார்த்தாண்டன் ஆ) சுப்ரபாரதிமணியன் இ)நாகலிங்கம் ஈ)துரை.மாணிக்கம்

விடை: ஆ) சுப்ரபாரதிமணியன்

28. பெரும்பாணாற்று படையின் நூலாசிரியர் யார்?

அ)நக்கீரர் ஆ)நல்லுர் நத்தத்தனார் இ)முடத்தாமகண்ணியார் ஈ)கடியலுர் உருத்திரங்கண்ணனார்

விடை: ஈ)கடியலுர் உருத்திரங்கண்ணனார்

29. வங்கூழ் பொருள் தருக

அ)கடல் ஆ)குடிக்கும் கூழ் இ)வானம் ஈ)பிரபஞ்சம்

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

30. பொருந்துக

எரா -அ)திசைகாட்டும் கருவி

பருமல் -ஆ)கப்பல் ஓட்டுபவன்

மீகாமன் -இ) குறுக்குமரம்

காந்தஊசி -ஈ) அடிமரம்

அ) ஈஇஆஅ ஆ)அஆஇஈ இ)இஆஅஈ ஈ)ஆஇஈஅ

விடை: அ) ஈஇஆஅ

31. பொருந்துக
இயற்சொல் -அ) அழுவம்
திரிசொல் -ஆ)சோறு
திiச்சொல் -இ) ரத்தம்
வடசொல -ஈ) பெற்றம்

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)இஈஅஆ ஈ)அஈஇஅ

விடை: அ)ஆஅஈஇ

32. பாரதிதாசன் எழுதிய நூல் எது?

அ)பாண்டியன்பரிசு, அழகின்சிரிப்பு ஆ)இசையமுது, இருண்ட வீடு இ)குடும்பவிளக்கு,கண்ணகி புரட்சிக்காப்பியம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

33. நாலடியார் நூலில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

அ) 500 ஆ)150 இ)130 ஈ)400

விடை: ஈ)400

34. திருக்குறள் வகுப்பகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் யார்?

அ)திருக்குறளார் வீ. முனிசாமி ஆ)மா.பொ.சி இ) உவேசா ஈ)மறைமலைஅடிகள்

விடை: அ)திருக்குறளார் வீ. முனிசாமி

35. கனவு என்னும் சிற்றிதழை நடத்தி வருபவர் யார்?

அ)சுப்ரபாரதிமணியன் ஆ)பாரதியார் இ)பாவேந்தர் ஈ)பெருஞ்சித்திரனார்

விடை: அ)சுப்ரபாரதிமணியன்

36. சே’ என்னும் ஓரெழுத்த ஒருமொழியின் பொருள் என்ன?

அ)தாழ்வு ஆ)புகழ் இ)உயர்வு ஈ)இகழ்

விடை: இ)உயர்வு

37. மரம் வளர்த்தால் …………..பெறலாம்

அ) மாரி ஆ) விறகு இ) மரப்பொருள் ஈ)அதிர்ஷ்டம்

விடை: அ) மாரி

38. புல்வேறுதொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்களை ‘மலைஅருவி’ என்னும் நூலாகத் தொகுத்தவர் யார்?

அ)ரா.பி.சேதுப்பிள்ளை ஆ)கி.வா.ஜகந்நாதன் இ)கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஈ)வானமாமலை

விடை: ஆ)கி.வா.ஜகந்நாதன்

39. தண்பொருநை புனல்நாடு என்று திருநெல்வேiலியை சிறப்பித்தவர் யார்?

அ)பு+தத்தாழ்வார் ஆ)பொய்கையாழ்வார் இ)பேயாழ்வார் ஈ)சேக்கிழார்

விடை: ஈ)சேக்கிழார்

40. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருநெல்வேலியை சிறப்பித்தவர் யார்?

அ)திருஞானசம்பந்தர் ஆ)சுந்தரர் இ)மாணிக்கவாசகர் ஈ)அப்பர்

விடை: அ)திருஞானசம்பந்தர்

41. பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் எவை?

அ)சந்திரிக்கையின் கதை ஆ)தராசு இ)அஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை

விடை: இ)அஆ இரண்டும்

42. பொருந்துக
புலி -அ) குருளை
சிங்கம் -ஆ )அலப்பும்
யானை -இ )குட்டி
கரடி -ஈ) கதறும்
பசு -உ) கன்று
குரங்கு -ஊ)பறழ்

அ)ஊஅஉஇஈஆ ஆ) அஉஇஈஊஆ இ)அஆஇஈஉஊ ஈ)ஈஆஅஇஊஊ

விடை: அ)ஊஅஉஇஈஆ

43. தமிழ் எழுத்து சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் யார்?

அ) ஆ இ) ஈ)

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

44. ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் எத்தனை?

அ) 40 ஆ)42 இ) 50 ஈ)32

விடை: ஆ)42

45. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்?

அ)காயிதே மில்லத் ஆ)தமிழக அரசு இ)இரா.இளங்குமரன் ஈ)மத்தியஅரசு

விடை: இ)இரா.இளங்குமரன்

46. வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும் பிறக்கும் இடம்

அ)மார்பு ஆ)கழுத்து இ)தலை ஈ)மூக்கு

விடை: அ)மார்பு

47. பொருந்துக
ஆந்தை -அ) கரையும்
காகம் -ஆ) அலறும்
சேவல் -இ)கூவும்
மயில் -ஈ)கொக்கரிக்கும்
கோழி -உ)குனுகும்
புறா -ஊ)அகவும்

அ) ஆஅஇஊஈஉ ஆ)அஆஇஈஉஊ இ)ஈஆஉஅஇஊ ஈ)ஊஆஇஈஉஅ

விடை: அ) ஆஅஇஊஈஉ

48. குமரகுரபரர் இயற்றிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

அ)102 ஆ)100 இ) 150 ஈ)400

விடை: அ)102

49. பொருந்துக
இயற்கை ஓவியம் -அ) பெரியபுராணம்
இயற்கை இன்பக்கலம் -ஆ)பத்துப்பாட்டு
இயறகை வாழிவில்லம் -இ)சீவகசிந்தாமணி
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் -ஈ)திருக்குறள்
இயற்கைத்தவம் -உ)சிலம்பு மணிமேகலை
இயற்கை அன்பு -ஊ)கலித்தொகை

அ)ஆஊஈஉஇஅ ஆ)அஆஇஈஉஊ இஊஉஆஅஈஇ) ஈ)இஈஅஆஉஊ

விடை: அ)ஆஊஈஉஇஅ

50. ஜேயகாந்தனோடு நெருங்கிப் பழகி “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) பி.ச.குப்புசாமி ஆ)அழகிரிசாமி இ)நா.பிச்சமூர்த்தி ஈ)திரு.வி.க

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

51. பொருந்துக
எழுவாய் வேற்றுமை -ஆ)அண்ணனோடு போ
இரண்டாம் வேற்றுமை -அ)புலவருக்குக கொடு
மூன்றாம் வேற்றுமை -இ)பால்குடித்தான்
நான்காம் வேற்றுமை -ஈ)இனியன் கவிஞன்

அ)ஈஇஆஅ ஆ)அஆஇஈ ஈ)ஆஅஇஈ ஈ)அஇஈஆ

விடை: அ)ஈஇஆஅ

52. பொருந்துக

ஐந்தாம் வேற்றுமை -ஊ)விளிவேற்றுமை

ஆறாம் வேற்றுமை -எ)கண்

ஏழாம் வேற்றுமை -ஏ)அது ஆது

ஏட்டாம் வேற்றுமை -ஐ)இன் இல்

அ)ஐஏஎஊ ஆ)ஊஎஏஐ இ)எஏஐஊ ஈ)ஊஎஏஐ

விடை: அ)ஐஏஎஊ

53. சுந்தரர் பாடல்கள் எத்தனையாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

அ)7 ஆ)8 இ)10 ஈ)12

விடை: அ)7

54. காட்டில் இருந்து வ்நத ………….கரும்iப்த தின்றன

அ)வேழங்கள் ஆ)முகில்கள் இ)பரிகள் ஈ)இவைஅனைத்தும்

விடை: அ)வேழங்கள்

55. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று கொன்று வெற்றிகொண்ட வீரரை புகழ்ந்துபாடும் இலக்கியம் ……………

அ)தூது ஆ)பரணி இ)பள்ளு ஈ)பிள்ளைத்தமிழ்

விடை: ஆ)பரணி

56. கோடையும் வசந்தமும் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ)மீ.ராஜேந்திரன் ஆ)கமலாலயன் இ) கந்தர்வன் ஈ)சொக்கலிங்கம்

விடை: அ)மீ.ராஜேந்திரன்

57. ஏம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடிதந்த திட்டம் எது?

அ)மதியஉணவுத்திட்டம் ஆ)காலணித் திட்டம் இ)இலவசப் புத்தக திட்டம் ஈ)இலவசக் கணிணித் திட்டம்

விடை: அ)மதியஉணவுத்திட்டம்

58. வுல்லினம் மிகும் இடத்ததைத் தேர்ந்தெடுக்கவும்

அ)அந்த,இந்த, சொலலை அடுத்து ஆ)ஐ வெளிப்படையாக வரும் இடத்து இ)இகரத்தில் முடியும் வினையெச்சம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

59. திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?

அ)10 ஆ) 7 இ)12 ஈ)8

விடை: அ)10

60. அயோத்தி தாசர் ஒருபைசா தமிழன் வாரஇதழை வெளியிட்ட ஆண்டு

அ)1990 ஆ)1907 இ)1995 ஈ)2018

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

61. பொருந்துக
வெண்பா -அ)அகவற்பா
ஆசிரியப்பா -ஆ)செப்பலோசை
கலிப்பா -இ)தூங்கலோசை
வஞ்சிப்பா -ஈ)துள்ளலோசை

அ)ஆஅஈஅ ஆ)அஆஇஈ இ) இஈஅஆ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈ

62. ஹீராஸ் பாதிரியார் கூறும் திராவிடா என்னம் சொல் பிறந்த விதம்

அ)தமிழ்-தமிழா-தமிலா-டிரமிலா-ட்ரமிலா-த்ராவிடா-திராவிடா ஆ) திராவிடா-த்ராவிடா-ட்ரமிலா-டிரமிலா-தமிலா-தமிழா-தமிழ் இ) திரமிளா-த்ராவிட-திராவிடா ஈ)எதுவுமில்லை

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

63. திரரிவட மொழிகள் மொத்தம் எத்தனைஃ

அ)50 ஆ)40 இ) 28 ஈ)18

விடை: இ) 28

64. தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) ஈரோடு தமிழன்பன் ஆ)கவிஞர்தமிழொளி இ)பிச்சமூர்த்தி ஈ)கல்யாண்ஜி

விடை: அ) ஈரோடு தமிழன்பன்

65. உலகத் தாய்மொழி நாள் எது?

அ) மார்ச்8 ஆ)ஜனவரி 19 இ) செப்15 ஈ)பிப் 21

விடை: ஈ)பிப் 21

66. பொருந்துக

குணம் -அ)100

வண்ணம் -ஆ)9

சுவை -இ)8

அழகு -ஈ)10

அ) ஈஅஆஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஅஇஆ

விடை: அ) ஈஅஆஇ

67. கர்சர் பொருள் தருக

அ)பண்பாடு ஆ)செதுக்கு இ)ஏவி சுட்டி ஈ)கட்டமை

விடை: இ)ஏவி சுட்டி

68. பொருந்துக
அகழி -அ)கடலோரம் தோண்டப்பட்ட கிணறு
ஆழிகிணறு -ஆ)கோட்டையைச் சுற்றியுள்ள தண்ணீர் அரண்
இலஞ்சி -இ)மக்கள் பருகும் நீர்நிலை
ஊரணி -ஈ)பலவகையில் பயன்படும் நீர்த்தேக்கம்

அ)ஆஅஈஅ ஆ)அஆஇஈ இ)ஆஇஈஅ ஈ)ஈஆஅஇ

விடை: அ)ஆஅஈஅ

69. பொருந்துக
தரளம் -அ)சோலை
கா -ஆ)முத்து
மேதி -இ)தேன்
வேரி -ஈ)எருமை

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

70. தமிழ்நாடு அரசின் கருவு+ல கணக்குத் துறையில் பணியாற்றியவர் யார்?

அ)கந்தர்வன் ஆ)ஆலங்குடி சோமு இ) சே.பிருந்தா ஈ)உமா மகேஸவரி

விடை: அ)கந்தர்வன்

71. காளைப்போர் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு இடம்

அ)எகிப்து பெனிஹாசன் சித்திரம் ஆ)கிரிஸ் தீவு கினோஸஸ் அரண்மனை இ)அஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை

விடை: இ)அஆ இரண்டும்

72. பொருந்துக
உறுபொருள் -அ)வினைத்தொகை
தாழ்பு+ந்துறை -ஆ)உரிச்சொல் தொடர்
தண்மணல் -இ)ஏவல்வினைமுற்று
மாற்றுமின -ஈ)பண்புத்தொகை

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)அஇஆஈ

விடை: அ)ஆஅஈஇ

73. இந்தியாவிலேயே முதன்முதன்முறையாக கண்டறியப்பட்ட கற்கருpவ எந்த இடத்தில் இருந்து கண்டறியப்பட்டது?

அ)பல்லாவரம் ஆ)கிண்டி இ) காஞ்சிபுரம் ஈ)குரோம்பேட்டை

விடை: அ)பல்லாவரம்

74. வல்லினம் மிகம் இடம் தேர்ந்தெடு?

அ)அந்த இந்த சொல் பின்பு ஆ)ஐ வெளிப்படையாக வரும் இடம் இ) என ஆக சொல்லை அடுத்து ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

75. புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

அ)3 ஆ)2 இ)5 ஈ)4

விடை: அ)3

76. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை எழுதியவர் யார்?

அ)ராசமாணிக்கம் ஆ)தட்சிணாமுர்த்தி இ)சேதுமணி ஈ)ராஜலட்சுமி

விடை: ஆ)தட்சிணாமுர்த்தி

77. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

அ) 1812 ஆ) 1700 இ) 1600 ஈ)1500

விடை: அ) 1812

78. திருக்குறளை ஆஙகிலத்தில் மொழிபெயர்த்தவர்?

அ)கால்டுவெல் ஆ)ஜி.யு.போப் இ)மாக்ஸ் முல்லர் ஈ)வில்லியம் ஜோன்ஸ்

விடை: ஆ)ஜி.யு.போப்

79. சீரோகிராஃபி என்ற சொல்லின் பொருள் என்ன?

அ)உலர் எழுத்துமுறை ஆ)இடவல எழுத்துமுறை இ)இரண்டும் ஈ)எதுவுமில்லை

விடை: அ)உலர் எழுத்துமுறை

80. பாலின்டெலிகிராப் என்ற தொலைநகல் கருவியை கண்டறிந்தவர் யார்?

அ)பென்னி குயிக் ஆ)சர் ஆர்தர் காட்டன் இ)செஸ்டர்ன் கார்ல்சன் ஈ)ஜியோவான்னி காஸில்லி

விடை: ஈ)ஜியோவான்னி காஸில்லி

81. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து எத்தனை முறைப் பெற்றுள்ளார்?

அ)7 ஆ8 இ)10 ஈ)6

விடை: அ)7

82. சாகும் போதும் தமிழ்ப்படித்து சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் கூறியவர் யார்?

அ)க.சச்சிதானந்தன் ஆ)நா.பிச்சமூர்ததி இ)திரு.வி.க ஈ)கலைஞர் கருணாநிதி

விடை: அ)க.சச்சிதானந்தன்

83. பொருந்துக
கவ்வை -அ) வாழைப்பிஞசு
கச்சல் -ஆ)எள்பிஞ்சு
வடு -இ)பலாபிஞ்சு
மூசு -ஈ)மாம்பிஞ்சு

அ) ஆஅஈஇ ஆ) அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஆஇஈஅ

விடை: அ) ஆஅஈஇ

84. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்தினால் அதன் பெயர் என்ன?

அ)நேரிணை ஆ)எதிரிணை இ) இதலக்கணை ஈ)இணைஓப்பு

விடை: ஈ)இணைஓப்பு

85. உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும்,உணர்வ இல்லாத பொருள்களை உணர்வுள்ளன பேலவும்,கற்பனை செய்வதை எவ்வாறு அழைக்கிறோம்?

அ)இலக்கணை ஆ) அஃறிணை இ)உயர்திணை ஈ)அனைத்தும்

விடை: அ)இலக்கணை

86. ஏழில்முதல்வன் எழுதிய நூல்கள் எவை?

அ) யாதுமாகி நின்றாய் ஆ)எங்கெங்கு காணினும் இ) இனிக்கும் நினைவுகள் ஈ)இவை அனைத்தும்

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

87. பொருந்துக
செய்யுளிசை அளபெடை -அ)கெடுப்பதூஉம்
இன்னிசை அளபெடை -ஆ)ஓஒதல்
சோல்லிசை அளபெடை -இ)எஃஃகிலங்கிய
ஓற்றளபெடை அளபெடை -ஈ)உரனசைஇ

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

88. பொருந்துக
கிழக்கு -அ)வெப்பக்காற்று
மேற்கு -ஆ)மழைக்காற்று
வுடக்கு -இ)தென்றல்காற்று
தெற்கு -ஈ)ஊதைக்காற்று

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

89. இந்தியாவில் காற்றாலை உற்பத்தியில தமிழழகம் எத்தனையாவது இடம்?

அ) 2 ஆ) 1 இ)4 ஈ)5

விடை: ஆ) 1

90. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் மொழிபெயர்த்து பாடப்படும் தமழ்நூல்கள் எவை?

அ) தேம்பவாணி இயேசுகாவியம் ஆ)திருக்குறள் நாலடியார் இ)திருப்பாவை திருவெம்பாவை ஈ)எட்டுத்தொகை பத்துப்பாட்டு

விடை: இ)திருப்பாவை திருவெம்பாவை

91. நீடுதுயில் நீக்க பாடிவந்த பால்நிலா சிந்துக்கு தந்தை என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?

அ) கண்ணதாசன் ஆவாணிதாசன் இ)பாரதிதாசன் ஈ)பாரதியார்

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

92. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?

அ)103 ஆ)700 இ) 400 ஈ)300

விடை: அ)103

93. பொருந்துக
வேற்றுமைதொகை -அ)தேர்ப்பாகன்
உருபும் பயனும் உடன்தொக்க தொகை -ஆ)மதுதரை சென்றார்
வினைத்தொகை -இ)கருங்குவளை
பண்புத்தொகை -ஈ)ஆடுகொடி

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

94. காலின் ஏழடி பின்சென்று என்ற வரிகள் இடம்பெற்றுள்ள் நூல் எது?

அ)பரிபாடல் ஆ)மலைபடுகடாம் இ) சிறுபாணாற்றுப்படை ஈ)பொருநராற்றுப்படை

விடை: ஈ)பொருநராற்றுப்படை

95. அதிவீரராம பாண்டியர் எழுதிய இன்னொரு நூல் எது

அ)வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை ஆ)என்கதை இ) சங்கொலி ஈ)இயேசுகாவியம்

விடை: அ)வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை

96. மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?

அ) 400 ஆ)300 இ) 583 ஈ)500

விடை: இ) 583

97. கரிசல் வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர் யார்?

அ)சோ.தர்மன் ஆ) கி.ராஜநாராயணண் இ)பாவாணர் ஈ)ப.ஜெயப்பிரகாசம்

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

98. பொருந்துக
எழுவாய்த் தொடர் -அ)நண்பா வா
விளித்தொடர் -ஆ) கிளி பேசியது
வினைமுற்றுத் தொடர் -இ) வந்த மாணவி
பெயரெச்சத் தொடர் -ஈ) பாடினாள் கண்ணகி

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஅஇ ஈ)ஈஇஅஆ

விடை: அ)ஆஅஈஇ

99. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் இக்குறளில் பயின்றுவரும் அணி எது?

அ)வேற்றுமை அணி ஆ)ஏகதேச உருவக அணி இ)சிலேடை அணி ஈ)தீவக அணி

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

100. இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் என்ன?

அ)வேர்டுஸ்மித் ஆ)எம்.எஸ்.ஆபிஸ் இ) எக்ஸல் ஈ)பவர்பாயிண்ட்

விடை: அ)வேர்டுஸ்மித்

101. சீனாவில் சிவன்கோயில் உள்ள இடம் எது?

அ)சூவன்சௌ ஆ)பெய்ஜிங் இ)தைவான் ஈ)திபெத்

விடை: அ)சூவன்சௌ

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 4

1பொருந்துக
விளைவுக்கு -அ) தோள்
அறிவுக்கு -ஆ) நீர்
புலவர்க்கு -இ) பால்
இளமைக்கு -ஈ) வேல்

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

2. தமிழ்க்கும்மி என்ற பாடல் இடம்பெற்றள்ள நூல் எது

அ)கனிச்சாறு ஆ)கொய்யாக்கனி இ)நூறாசிரியம் ஈ)பாவியக்கொத்து

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

3. பொருந்துக
ஆழிப்பெருக்கு – அ) நீண்டதொரு காலப்பகுதி
ஊழி – ஆ) கடல்கோள்
மேதினி – இ) அறியவிரும்பாமை
உள்ளப்பு+ட்டு – ஈ) உலகம்

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

4. பொருந்துக
வேளாண்மை -அ) நற்றிணை
உழவர் -ஆ)கலித்தொகை
கோடை -இஇ) பதிதற்றுப்பத்து
வெள்ளம் – ஈ)அகநானூறு

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

5. கனிச்சாறு எத்தனைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது?

அ) 5 ஆ) 6 இ) 4 ஈ)8

விடை: ஈ)8

6. பொருந்துக
நான்கு -அ) ரூ
ஐந்து -ஆ) ச
ஏழு -இ)அ
எட்டு – ஈ) எ

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

7. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து வகைப் போட்டித்தேர்வு நூல்கள் உள்ள தளம்

அ) 7 ஆ)5 இ) 4 ஈ)2

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

8. நூலகத்தில் படித்து உயர்ந்தவர்கள் யார் யார்?

அ)அறிஞர் அண்ணா ஆ)அம்பேத்கார் இ)நேரு, காரல் மார்க்ஸ் ஈ)இவர்கள் அனைவரும்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

9. ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?

அ)இந்தியா ஆ)பாகிஸ்தான் இ)சீனா ஈ)நேபாளம்

விடை: இ)சீனா

10. காமராசரைக் கல்விக்கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?

அ) திரு.வி.க ஆ) தந்தை பெரியார் இ)அறிஞர் அண்ணா ஈ)பாவாணர்

விடை: ஆ) தந்தை பெரியார்

11. பொருந்துக

முதல்தகளம் -அ) தமிழ் நூல்கள்
இரண்டாம் தளம் -ஆ) குழந்தை நூல்கள் பருவ இதழ்கள்
மூன்றாம் தளம் – இ) பொருளியல் சட்டம் வணிகம்
நான்காம் தளம் – ஈ)கணிணி அறிவியல், த்ததுவம். ஆரசியல்

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

12. காமராசருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு

அ) 2023 ஆ)2000 இ) 1990 ஈ)1976

விடை: ஈ)1976

13. சிற்பக்கலை வடிவமைப்புகள் எத்தனை வகைப்படும்?

அ)5 ஆ) 4 இ) 8 ஈ)2

விடை: ஆ) 4

14. பொருந்துக

நாட்டுப்பற்று – அ)டுவைநசயவரசந
இலக்கியம் – ஆ) Pயவசழைவளைஅ
கலைக்கூடம் – இ)முழெறடநனபந ழுக சுநயடவைல
மெய்யுணர்வு – ஈ)யுசவ புயடடநசல

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

15. பெயர்ச்சொல்லையும் வினைச்சசொல்லையும் சார்ந்து வரும் சொல் எது

அ) இடைச்சொல் ஆ)வினைச்சொல் இ)பெயர்ச்சொல் ஈ)உரிச்சொல்

விடை: அ) இடைச்சொல்

16. இரண்டிரண்டு அடிகளர்ல் பாடப்படும் பாடல் வகையின் பெயர் என்ன?

அ) சிந்தடி ஆ)அளவடி இ)கண்ணி ஈ)வெண்பா

விடை: இ)கண்ணி

17. கலில் ஜிப்ரன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

அ) பாலஸ்தீனம் ஆ) லெபனான் இ)இஸ்ரேல் ஈ)ஜோர்டான்

விடை: ஆ) லெபனான்

18. மணிபல்லவத் தீவைக் காவல் காப்பவர் யார்?

அ)ஆதிரை ஆ) ஆபுத்திரன் இ)மணிமேகலை ஈ)தீவதிலகை

விடை: ஈ)தீவதிலகை

19. பொருந்துக

இடுகுறிப்பெயர் – அ)விலங்கு பறவை
இடுகுறிப் பொதுபெயர் – ஆ)மண் மரம்
இடுகுறி சிறப்புப்பெயர் – இ)நாற்காலி கரும்பலகை
இடுகுறி காரணப்பெயர் – ஈ) மா கருவேலங்காடு

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

20. காந்தியடிகளைக் கவர்ந்த தமிழ்க்கையேடு யாரால் எழுதப்பட்டது?

அ) கால்டுவெல் ஆ)வீரமாமுனிவர் இ) மாக்ஸ்முல்லர் ஈ)ஜ.யு.போப்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

21. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல் எது?

அ)என்கதை சங்கொலி ஆ)மலைக்கள்ளன் இ)நாமக்கல்கவிஞர் பாடல்கள் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

22. தந்துதவும் – பிரித்து எழுதுக

அ) தந்து + உதவும் ஆ) தந் + துதவும இ) தந்து + தவும் ஈ) தந்த + உதவும

விடை: அ) தந்து + உதவும்

23. காடு என்னும் சொல்லைக் குறிக்கும் வேறுபெயர்கள்

அ)அடவி அரண் ஆரணி ஆ)புரவு பொற்றை பொழில் இ)அரில்,அரண் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

24. சுட்டப்பழங்கள் எனப்படுபவை?

அ)வேகவைத்தப் பழங்கள் ஆ)சூடான பழங்கள் இ)மண் ஒட்டியப் பழங்கள் ஈ)பழுத்தப்பழங்கள்

விடை: இ)மண் ஒட்டியப் பழங்கள்

25. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்?

அ)சென்னை ஆ)மேட்டுப்பாளையம் (கோவை) இ) மதுரை ஈ)சத்தியமங்கலம்

விடை: ஆ)மேட்டுப்பாளையம் (கோவை)

26. புண்புள்ள விலங்கு எனப்படுவது எது?

அ) மான் ஆ)கரடி இ) புலி ஈ)சிங்கம்

விடை: இ) புலி

27. இந்திய வனமகன் என்ற பட்டத்தை ஜாதவ் பயேங்குக்கு வழங்கியது யார்?

அ) ஆ) இ) ஈ)

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

28. பொருந்துக

மதலை – அ) தீச்சடர்
ஞெகிழி –ஆ தூண்
அழுவம் -இ) பெருநீர் பரப்பு
சென்னி –ஈ) அழைக்கும
உரவுநீர் -உ) கடல்
கரையும் – ஊ) உச்சி

அ) ஆஅஉஊஇஈ ஆ)அஆஇஈஉஊ இ)ஆஈஅஇஊஉ ஈ)ஊஊஅஆஇஈ

விடை: அ) ஆஅஉஊஇஈ

29. மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் யார்?

அ) மருதன் இளநாகனார் ஆ)நல்லூர் நத்தத்தனார் இ) முடத்தாம கண்ணியார் ஈ)வெண்ணிக்குயத்தியார்

விடை: அ) மருதன் இளநாகனார்

30. முள் + தீது சேர்த்து எழுதுக

அ) முள்தீது ஆ)முஃடீது இ) முட்டிது ஈ)முத்தீது

விடை: ஆ)முஃடீது

31. புலவகைப் பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் நூல்கள் எவை?

அ)பிங்கள நிகண்டு ஆ) பெருங்கதை இ)சேந்தன் திவாகரம் ஈ)சீவகசிந்தாமணி

விடை: இ)சேந்தன் திவாகரம்

32. கண்ணடை என்பது என்ன?

அ) தாள்களில் இழைத்த உருவங்கள் ஆ)சுவரில் இழைத்த உருவங்கள் இ)கல்லில் இழைத்த உருவங்கள் ஈ)மரத்தில் இழைத்த உருவங்கள்

விடை: ஈ)மரத்தில் இழைத்த உருவங்கள்

33. ‘கூ’ ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் என்ன?

அ) பூமி ஆ) வானம் இ) கடல் ஈ) காற்று

விடை: அ) பூமி

34. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் துணிகளில் வரையப்படும் நூல்களை எவ்வாறு அழைக்கிறோம்?

அ) பசார் பெயிண்டிங் ஆ) நாட்காட்டி ஓவியம் இ)கலம்காரி ஓவியங்கள் ஈ)இவை எதுவுமில்லை

விடை: இ)கலம்காரி ஓவியங்கள்

35. நாட்காட்டி ஒவியங்களை எந்த பெயரில் அழைப்பர்?

அ) பசார் பெயிண்டிங் ஆ) நாட்காட்டி ஓவியம் இ)கலம்காரி ஓவியம் ஈ)குகை ஓவியம்

விடை: அ) பசார் பெயிண்டிங்

36. சென்னையிலலுள்ள உ.வே.சா நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் மற்றும் தமிழ் நூல்களின் எண்ணிக்கை முறைNயு

அ) 2180 ஓலைச்சுவடி 2990 நூல்கள் ஆ) 2,128 ஓலைச்சுவடி 2941 நூல்கள் இ) 2000 ஓலைச்சுவடி 4,000 நூல்கள் ஈ)5000 ஓலைச்சுவடி 10,000 நூல்கள்

விடை: ஆ) 2,128 ஓலைச்சுவடி 2941 நூல்கள்

37. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழ்நாடு அளவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?

அ)மதுரை ஆ) திருநெல்வேலி இ)கிருஷ்ணகிரி ஈ)தருமபுரி

விடை: ஆ) திருநெல்வேலி

38. “நுண்துளி தூங்கும் குற்றாலம்” என்று குற்றாலம் என்று பாடியவர் யார்?

அ)குமரகுருபரர் ஆ)மாணிக்கவாசகர் இ)திருஞானசம்மந்தர் ஈ)அப்பர்

விடை: இ)திருஞானசம்மந்தர்

39. குற்றால முனியவர் என்றழைக்கப்படுபவர் யார்?

அ) வீரமாமுனிவர் ஆ) குணங்குடி மஸ்தான் சாகிபு இ)உமறுபுலவர் ஈ)டி.கே.சிதம்பரனார்

விடை: ஈ)டி.கே.சிதம்பரனார்

40. கடித இலக்கியத்தின் முன்னோடி யார்?

அ)அறிஞர் அண்ணா ஆ)மு.வரதராசனார் இ)கலைஞர் கருணாநிதி ஈ)டி.கே.சிதம்பரனார்

விடை: ஈ)டி.கே.சிதம்பரனார்

41. வானமளந்தது – பிரித்து எழுதுக

அ வானம+ ளந்தது ஆ)வானம் + அளந்தது இ) வானமள + ந்தது ஈ) வானமளந் + தது

விடை: ஆ)வானம் + அளந்தது

42. இருதிணை பிரித்து எழுதுக

அ) இருத்திணை ஆ) இர்திணை இ) இருதிணை ஈ)இரண்டு + திணை

விடை: ஈ)இரண்டு + திணை

43. ஐம்பால் பிரித்து எழுதுக

அ) ஐ + பால் ஆ) இ)ஐந்து+ பால் இ) ஐம்பா + ல் ஈ) ஐம் + பால்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

44. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் என்ன பெயரில் அழைக்கப்பட்டன?

அ)சித்திர எழுத்துக்கள் ஆ)பிராமிஎழுத்துக்கள் இ)கண்ணெழுத்துக்கள் ஈ)வட்டெழுத்துக்கள்

விடை: இ)கண்ணெழுத்துக்கள்

45. பொருந்துக

க்ங் – அ) நா நுனி மேல் வாய்ப்பல்
ச் ஞ் – ஆ) நா இடை அண்ண இடை
ட் ண் – இ) நா நுனி அண்ண நுனி
த் ந் – ஈ) நா நுனி அண்ண அடி

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

46. கவிஞரேறு பாவலர் மணி முதலிய சிறப்புப் பெயர்களைக் கொண்டவர் யார்?

அ) காளிதாசன் ஆ)வாணிதாசன் இ)பாரதிதாசன் ஈ)கண்ணதாசன்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

47. குமகுருபரர் படைத்த சிற்றிலக்கியம் எது

அ)கந்தர்கலிவெண்பா,கயிலைக்கலம்பகம் ஆ)சகலகலாவல்லி மாலை மீனாட்சி அம்மை பிள்னைத்தமிழ் இ)முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

48. புத்தியை தீட்டு கத்தியைத் தீட்டாதே என்று கூறியவர் யார்?

அ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆ)ஆலங்குடி சோமு இ)உடுமலை நாராயணகவி ஈ)மருதகாசி

விடை: ஆ)ஆலங்குடி சோமு

49. இயற்கை இறையுறையுள் – என்றழைக்கப்படும் நூல் எது?

அ) தேவார திருவாசக திருவாய்மொழிகள் ஆ)கலித்தொகை இ)பரிபாடல் ஈ)முல்லைப்பாட்டு

விடை: அ) தேவார திருவாசக திருவாய்மொழிகள்

50. கல்வி ன்பது வரவாய்த தேடும் வழிஅல்ல அது மெய்மையைத் தேடவும் அறநெறி பயிலவும் ஆன்மாவுக்கு பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறை கூறியவர் யார்?

அ) முவலுர் ராமாமிர்தம் ஆ)அஞ்சலையம்மாள் இ)விஜயலட்சுமி பண்டிட் ஈ)அன்னிபெசன்ட்

விடை: இ)விஜயலட்சுமி பண்டிட்

51. இல் நீக்கல் பொருளில் வந்தால் ………. வேற்றுமை இடப்பொருளில் வந்தால் ………… வேற்றுமை

அ)5,7 ஆ)7,5 இ)4,6 ஈ)

விடை: அ)5,7

52. கலித்தொகையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?

அ)200 ஆ) 400 இ)150 ஈ)300

விடை: இ)150

53. கலிங்கத்து பரணியை தென்தமிழ் தெய்வப் பரணி என்று புகழ்ந்துக் கூறியவர் யார்?

அ) கம்பர் ஆ)கபிலர் இ)ஒட்டக்கூத்தர் ஈ)ஜெயங்கொண்டார்

விடை: இ)ஒட்டக்கூத்தர்

54. வேங்கரி – பிரித்து எழுதுக?

அ) வெம் + கரி ஆ) வெங் + கரி இ)வெம்மை + கரி ஈ) வெ + கரி

விடை: இ)வெம்மை + கரி

55. இதம் + தரும் சேர்த்து எழுதுக

அ) இதந்தரும் ஆ) இதம்தரும் இ)இதத்தரும் ஈ)இதுத்தரும்

விடை: அ) இதந்தரும்

56. தஞசையில் 1000 ஏககர் பரப்பளவில் தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைத்தவர் யார்ஃ

அ)அண்ணா ஆ) எம்.ஜி.யார் இ)காமராசர் ஈ)கலைஞர்

விடை: ஆ) எம்.ஜி.யார்

57. வல்லினம் மிகாத இடத்தை தேர்ந்தெடுக்கவும்

அ)அது இது எது சொல்லை அடுத்து ஆ)பெயரெச்சம், எதிர்மறைபெயரெச்சம் இ)ஐ மறைந்த வருமிடம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

58. தமிழ் மூவாயிரம் என்றழைக்கப்படும் நூல் எது?

அ)திருக்குறள் ஆ) திருமந்திரம் இ)திருவள்ளுவமாலை ஈ)தென்தமிழ்தெய்வப் பரணி

விடை: ஆ) திருமந்திரம்

59. தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்காருக்கும் சமூகசீர்த்திருத்தத்தில் முன்னோடி யார்

அ)ப.ஜிவானந்தம் ஆ)அன்னிபெசண்ட் இ)அயோத்திதாசர் ஈ)அன்னை தெரேசா

விடை: இ)அயோத்திதாசர்

60. ஒடுக்கப் பட்டோர் உரிமைகளைக் காக்க அயோத்திதாசர் 1892ல் தோற்றுவித்த இயக்கம்

அ)ஆரிய சமாஜம் ஆ)திராவிட மகாஜள சங்கம் இ)பிரம்ம சமாஜம் ஈ)பிரார்த்தனை சமாஜம்

விடை: ஆ)திராவிட மகாஜள சங்கம்

61. இந்திய மொழிகளை எத்தனைப் பிரிவாகப் பிரிக்கலாம்?

அ)8 ஆ)2 இ) 3 ஈ)4

விடை: ஈ)4

62. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?

அ)குமரிலப்பட்டர் ஆ)ஆதிசங்கரர் இ)ராமானுஜர் ஈ)ஆளவந்தார்

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

63. தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளுக்கு தென்னிற்திய மொழிகள் என்று பெயரிட்டவர் யார்?

அ) கால்டுவெல் ஆ)வில்லியம் ஜோன்ஸ் இ) பிரான்சிஸ் எல்லிஸ் ஈ)ஹோக்கன்

விடை: இ) பிரான்சிஸ் எல்லிஸ்

64. தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் எவை?

அ)இலங்கை சிங்கப்பூர் ஆ)கனடா மலேசியா இ)இந்தோனேசியா லட்சத்தீவுகள் ஈ)ஜப்பான்

விடை: அ)இலங்கை சிங்கப்பூர்

65. வாயில் இலக்கியம் என்றும், சந்து இலக்கியம் என்றும், அழைக்கப்படும் இலக்கியம் எது?

அ)பரணி இலக்கியம் ஆ)தூது இலக்கியம் இ) பள்ளு இலக்கியம் ஈ)பிள்ளைத்தமிழ் இலக்கியம்

விடை: ஆ)தூது இலக்கியம்

66. சர்வர் பொருள் தருக

அ) பரிமாறுபவர் ஆ)ஏவலாளி இ)வையக விரிவு வலை ஈ)ஊழியர்

விடை: இ)வையக விரிவு வலை

67. பொருந்துக

முந்திர் – அ)
அரைக்காணி – ஆ)
அரைக்காணி முந்திரி – இ)
காணி – ஈ)

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

68. கிரேக்கத்தில் வெண்பா வடிவ பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது?

அ)பாயினோ ஆ)இலிகியா இ) வெண்பா ஈ)சாப்போ

விடை: ஈ)சாப்போ

69. உலகச் சுற்றுச்சூழல் நாள் எது?

அ) ஜனவரி 8 ஆ)மார்ச்6 இ)ஜூன் 5 ஈ)ஏப்ரல் 20

விடை: இ)ஜூன் 5

70. கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட்டு என்ற பெயரைச் சூட்டியவர் யார்?

அ) பென்னி குயிக் ஆ) சர் ஆர்தர் காட்டன் இ)ஜாக்சன் துரை ஈ)வில்லியம்ஸ்

விடை: ஆ) சர் ஆர்தர் காட்டன்

71. மாதவி காப்பியம் எழுதியவர் யார்?

அ) தமிழன்பன் ஆ)மு.மேத்தா இ)அப்துல் ரகுமான் ஈ)தமிழ்ஒளி

விடை: ஈ)தமிழ்ஒளி

72. பொருந்துக
நாளிகேரம் -அ) அரசமரம்
கோளி – ஆ) தென்னை
சுhலம் – இ)பச்சிலைமரம்
தமாலம் – ஈ) ஆச்சாமரம்


அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

73. திருத்தொண்டர் புராணம் என்றழைக்கப்படும் நூல் எது?

அ) கூர்ம புராணம் ஆ)கந்த புராணம் இ)பெரியபுராணம் ஈ)சீறாப்புராணம்

விடை: இ)பெரியபுராணம்

74. தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவல் எத்தனை ஆண்டுகாலத் தொன்மை கொண்டது?

அ)500 ஆ)1000 இ) 1500 ஈ)2000

விடை: ஈ)2000

75. தண்டமிழ் ஆசான் நன்னூற்புலவன் என்று போற்றப்படுபவர் யார்?

அ)கம்பர் ஆ) இளங்கோ இ)சீத்தலை சாத்தனார் ஈ)திருத்தக்க தேவர்

விடை: இ)சீத்தலை சாத்தனார்

76. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்

அ)ஆதிச்ச நல்லூர் ஆ)தூத்துக்குடி இ) நாகப்பட்டினம் ஈ)குமரிப்பட்டினம்

விடை: அ)ஆதிச்ச நல்லூர்

77. தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற நூலை எழுதியவர்?

அ) அனுராதா ரமணன் ஆ)வல்லிக்கண்ணன் இ)க.ராஜன் ஈ)அகிலன்

விடை: இ)க.ராஜன்

78. திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் யார்?

அ)மணக்குடவர் ஆ)மல்லர் இ)தஞ்சை ஞானப்பிரகாசர் ஈ)நச்சர்

விடை: இ)தஞ்சை ஞானப்பிரகாசர்

79. உலகின் முதல் தொலைநகல் சேவை எந்த நகரங்களுக்கு இடையில் தொடங்கப்பட்டது?

அ)இங்கிலாந்து-பிரான்ஸ் ஆ)பாரிஸ் – லியான் இ)இந்தியா-சீனா ஈ)அமெரிக்கா – ரஷ்யா

விடை: ஆ)பாரிஸ் – லியான்

80. கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்றவர் யார்

அ) ஜான் ஷெப்பர்டு ஆ)ஆட்ரியன் ஆஷ்பில்டு இ)செஸ்டர்ன் கார்ல்சன் ஈ)வில்லியம்ஸ் ஜோன்

விடை: ஆ)ஆட்ரியன் ஆஷ்பில்டு

81. சதாவதானி என்று பாராட்டப்பட்டவர் யார்?

அ) செய்குதம்பி பாவலர் ஆ)உமறுபுலவர் இ)வீரமாமுனிவர் ஈ)எவருமில்லை

விடை: அ) செய்குதம்பி பாவலர்

82. பொருந்துக
தமர் – அ)சினம்
முனிவு – ஆ)உறவினர்
தார் -இ)பாண்டியன்
மீனவன் -ஈ)மாலை

அ)ஆஅஈஇ ஆ)அஆஇஈ இ)ஈஆஇஅ ஈ)ஆஈஅஇ

விடை: அ)ஆஅஈஇ

83. திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்களும் அதன் பாடல்களின் எண்ணிக்கையும் முறையே

அ) 3,64 ஆ)64,3 4,8 ஈ)10,7

விடை: அ) 3,64

84. கமலாலயனின் இயற்பெயர் என்ன?

அ) எத்திராசலு ஆ)சொக்கலிங்கம் இ) குணசேகர் ஈ)டி.கே.சி

விடை: இ) குணசேகர்

85. கரகாட்டத்துக்கு அடிப்படை எது

அ) கோலாட்டம் ஆ) குடக்கூத்து இ)தப்பாட்டம் ஈ)காவடியாட்டம்

விடை: ஆ) குடக்கூத்து

86. நாடகக்கலையை மீட்டெடுத்தவரும்,கலைஞாயிறு என்று போற்றப் படுபவரும் யார்?

அ)கூத்துப்பட்டறை ந.முனுசாமி ஆ) பம்மல்சம்மந்த முதலியார் இ)ஔவை சண்முகனார் ஈ)எவருமில்லை

விடை: அ)கூத்துப்பட்டறை ந.முனுசாமி

87. புpள்ளைத் தமிழ்பருவங்களை வரிசைப்படுத்துக

அ)காப்பு ; செங்கீரை தால் சப்பாணி முத்தம் வருகை அம்புலி ஆ) செங்கீரை தால் சப்பாணி முத்தம் வருகை அம்புலி காப்பு இ) காப்பு ; செங்கீரை தால் முத்தம் வருகை அம்புலி சப்பாணி ஈ) காப்பு ; செங்கீரை தால் சப்பாணிஅம்புலி முத்தம் வருகை

விடை: அ)காப்பு ; செங்கீரை தால் சப்பாணி முத்தம் வருகை அம்புலி

88. கம்பர் எழுதிய நூல் எது?

அ)சரசுவதி அந்தாதி, சடகேபர் அந்தாதி ஆ)சிலை எழுபது, திருக்கை வழக்கம் இ) ஏர்எழுபது ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

89. வுpசாரணைக் கமிஷன் என்னும் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?

அ)எழில்முதல்வன் ஆ)சா.கந்தசாமி இ)பிச்சமூர்ததி ஈ)அழகிரிசாமி

விடை: ஆ)சா.கந்தசாமி

90. சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்காக அனைத்துலக விருது பெற்றவர் யார்?

அ)எழில்முதல்வன் ஆ)சா.கந்தசாமி இ)பிச்சமூர்ததி ஈ)அழகிரிசாமி

விடை: ஆ)சா.கந்தசா

91. பொருந்துக

குறிஞ்சி – அ) கார்காலம்
முல்லை – ஆ) குளிர்காலம் முன்பனி
மருதம் – இ) 6 பெரும்பொழுதுமகள்
நெய்தல் -ஈ) பெரும்பொழுதுகள்
பாலை – உ) இளவேனில் முதுவேனில் பின்பனி

அ)ஆஅஇஈஉ ஆ) அஇஈஉஆ இ) ) அஈஉஆஇ ஈ)) அஇஈஆஉ

விடை: அ)ஆஅஇஈஉ

92. பொருந்துக

குறிஞ்சி -அ)மாலை
முல்லை -ஆ)யாமம்
மருதம் -இ)ஏற்பாடு
நெய்தல் -ஈ)வைகறை
பாலை -உ)நண்பகல்

அ)ஆஅஈஇஉ ஆ) அஇஈஉஆ இ) ) அஈஉஆஇ ஈ)) அஇஈஆஉ

விடை: அ)ஆஅஈஇஉ

93. திருக்குறள் நீதி இலக்கியம் என்னும் நூலை எழுதியவர் யார்

அ) க.த.திருநாவுக்கரசு ஆ)கந்தர்வன் இ) சோ.தர்மன் ஈ)ப.ஜெயப்பிரகாசம்

விடை: அ) க.த.திருநாவுக்கரசு

94. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?

அ)டி.கே.சிதம்பரனார் ஆ)நாகலிங்கம் இ)மா.பொ.சிவஞானம் ஈ)புதுமைபித்தன்

விடை: இ)மா.பொ.சிவஞானம்

95. புலவர்களால் பாடப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை எவை?

அ) செப்பேடுகள் ஆ)மெய்கீர்த்திகள் இ)கல்வெட்டுக்கள் ஈ)ஓலைச்சுவடிகள்

விடை:ஆ)மெய்கீர்த்திகள்

96. இசைக்காகவும் பாடலுக்காகவும் ‘இந்தியமாமணி’ விருது பெற்றவர் யார்?

அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆ) ராஜம் கிருஷணன் இ)சுசிலா ஈ)ஜெயவாணி

விடை: அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

97. புரதநாட்டியத்தை உலகஅளவில் புகழைப் பெற்றுத்தந்தவர் யார்?

அ)பத்மினி ஆ)வைஜெயந்தி மாலா இ) பாலசரஸ்வதி ஈ)அனைவரும்

விடை: இ) பாலசரஸ்வதி

98. கரிப்பு மணிகள் புதினம் யாரை மையப்படுத்தி எழுதப்பட்டது?

அ) கூலித்தொழிலாளர்கள் ஆ) உப்பளத் தொழிலாளர்கள் இ)விவசாயிகள் ஈ)மீனவர்கள்

விடை: ஆ) உப்பளத் தொழிலாளர்கள்

99. வேருக்கு நிPர் என்னும் புதினத்தை எழுதியவர் யார்

அ)ஜெயகாந்தன் ஆ)குப்புசாமி இ)ராஜம் கிருஷ்ணண் ஈ)முனுசாமி

விடை: இ)ராஜம் கிருஷ்ணண்

100. வழங்குவதற்கு பொருள் உள்ளதா என்று கூட பார்க்காமல் வழங்கும் வள்ளல் யார்

அ) பாரி ஆ)அதியன் இ) குமணண் ஈ)பெருஞசாத்தன்

விடை: ஈ)பெருஞசாத்தன்

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 5

1. பொருந்துக: வார்த்தைகளும் அவை இடம் பெற்றுள்ள நுhல்களும்:

பார் -அ) குறுந்தொகை
அரசு – ஆ) தொல்காப்பியம்
புகழ் -இ)பெரும்பாணாற்றுப் படை
செய் – ஈ)திருக்குறள்

அ) இஈஆஅ ஆ) இஈஆஅ இ) ஈஆஅஇ ஈ)இஆஅஈ

விடை: அ) இஈஆஅ

2. திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலம் அவற்றின் அளவை சுருக்க முடியாது? என்ற கருத்தைப் பாடியவர் யார்?

அ) ஔவையார் ஆ) கபிலர் இ) ஆண்டாள் ஈ) வள்ளுவர்

விடை: அ) ஔவையார்

3. தமிழ் வழியல் பயினற அறிவியல அறிஞர்கள் யார் யார்?

அ)அப்துல் கலாம் ஆ) மயில் சாமி அண்ணாதுரை இ)இஸ்ரோ சிவன் ஈ)இவர்கள் அனைவரும்

விடை: ஈ)இவர்கள் அனைவரும்

4. “தொலைவில் உள்ள பொருளை அருகில் தோன்ற செய்ய முடியும்” என்ற கருத்ததை பாடியவரும் ஆது இடமபெற்ற நூலும் முறையே

அ) ஔவையார் வாயுதாரணை ஆ)கபிலர் , திருவள்ளுவமாலை இ)திருமுலர் திருமந்திரம் ஈ)சேக்கிழார் பெரியபுராணம்

விடை: ஆ)கபிலர் , திருவள்ளுவமாலை

5. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?

அ) நாமக்கல் கவிஞர் ஆ)கவிமணி இ)பாரதிதாசன் ஈ)பாரதியார்

விடை: ஈ)பாரதியார்

6. பறவைகள் வலசை போகும் திசை எது?

அ) வடக்கிலிருந்து தெற்கு ஆ)மேற்கிலிருந்த கிழக்கு இ) அ,ஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை

விடை: இ) அ,ஆ இரண்டும்

7. துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

அ)பட்டினம் பாக்கம் ஆ)பெருநகரம் இ)வணிக நகரம் ஈ)மாநகர்

விடை: அ)பட்டினம் பாக்கம்

8. “பொன்னோடு வ்நது கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ) பதிற்றுப்பத்து ஆ) கலித்தொகை இ) புறநானூறு ஈ)அகநானூறு

விடை: ஈ)அகநானூறு

9. பொருந்துக: உவமைகளும் அதற்கு கூறப்பட்டுள்ள பொருள்களும்

நீச்சல் – அ)போர்வை
பனிமூட்டம் – ஆ) யோகம்
மின்னல்வரி – இ)பெருவானம்
தொழும் தலைவன் – ஈ)அரிச்சுவடி

அ) இஆஅஈ ஆ) அஈஇஆ இ) ஆஅஇஈ ஈ)ஆஅஈஇ

விடை: ஈ)ஆஅஈஇ

10. திராவிட நாட்டின் வானம்பாடி என்று போற்றப்பட்டவர் யார்?

அ) கவிப்பேரரசு ஆ) கவியரசர் இ)முடியரசன் ஈ)எத்திராசலு

விடை: இ)முடியரசன்

11. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 2 ஆ)8 இ) 4 ஈ)5

விடை: ஆ)8

12. குஜராத், ராஜஸ்த்தான், மாநிலங்களில் பொங்கல் விழா எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

அ)லோரி ஆ)மகரசங்ராந்தி இ) உத்தராயன் ஈ)பொங்கல்

விடை: இ) உத்தராயன்

13. அண்ணா நுற்றாணடு நூலகத்தில் 6ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?

அ) பிரெய்லி குழந்தைப்பருவ நூல்கள் ஆ)பொறியியல்,வேளாண்மைஈ திரைப்படம் இ)கல்வி போட்டித்தேர்வுகள் ஈ)வரலாறு ஒலைச்சுவடிகள்

விடை: ஆ)பொறியியல்,வேளாண்மைஈ திரைப்படம்

14. குழந்தைகளுக்காக கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

அ) பிரம்ம சமாஜம் ஆ)ஆர்ய சமாஜம் இ) சத்ய சமாஜம் ஈ)குழந்தைகளைப் பாதுகாப்போம்

விடை: ஈ)குழந்தைகளைப் பாதுகாப்போம்

15. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூல் எது?

அ) உபபாண்டவம் ஆ) கதாவிலாசம் இ)தேசாந்திரி, கால்முளைத்தக் கதைகள் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

16. பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் நாள் எந்த நாள்?

அ)வைகாசி திங்கள் முழுநிலவு நாள் ஆ)அமாவாசை இ) அஷ்டமி ஈ)நவமி

விடை: அ)வைகாசி திங்கள் முழுநிலவு நாள்

17. உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை எது?

அ) ஓர் ஆ)ஒரு இ) ஒன்று ஈ)அனைத்தும்

விடை: ஆ)ஒரு

18. பெயர்ச்சொல், வினைச்சொல், ஆகியவற்றின் தன்மையை மிகுதிபடுத்த வருவது

அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல் ஈ)இடைச்சொல்

விடை: இ) உரிச்சொல்

19. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு

அ) 1960 ஆ) 1985 இ)1780 ஈ)1820

விடை: இ)1780

20. காந்தியடிகளிடம் உடையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்?

அ)கோவை ஆ)மதுரை இ) சென்னை ஈ)ஈரோடு

விடை: ஆ)மதுரை

21. பொருந்துக:

பந்தர் – அ)முதற்போலி
மைஞ்சு -ஆ) கடைபோலி
அஞ்சு -இ)அரையர்
குழுஉக்குறி -ஈ)முற்றுபோலி
இடைபோலி உ) காரை,பறி

அ) ஆஅஈஉஇ ஆ) அஈஉஇஆ இ) அஆஈஉஇ ஈ) உஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஉஇ

22. பொருந்துக

மருஉ – அ)கால் கழுவி வந்தான்
இடக்கரடக்கல் – ஆ) கோவை
மங்கலம் – இ) காரை பறி
குழுஉக்குறி -ஈ)துஞ்சினார்

அ) ஆஅஈஅ ஆ) அஈஇஆ இ) அஆஈஇ ஈ) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஅ

23. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்

அ)கோவை ஆ)சாயல்குடி இ) சென்னை ஈ)ஈரோடு

விடை: ஆ)சாயல்குடி

24. பொருந்துக

பொக்கிஷம் – அ)மிகுதி
சாஸ்தி – ஆ)செல்வம்
விஸ்தாரம் – இ)அழகு
சிங்காரம் – ஈ)பெரும்பரப்பு

அ) ஆஅஈஉ ஆ) ஆஅஈஅ இ) அஆஈஇ ஈ) ஆஅஈஇ

விடை: ஆ) ஆஅஈஅ

25. ………… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?

அ) பொறாமை இல்லாதவன் செல்வம் ஆ)பொறாமை உள்ளவன் செல்வம் இ) உழைப்பவன் செல்வம ஈ)உழiக்காதவன் செல்வம்

விடை: ஆ)பொறாமை உள்ளவன் செல்வம்

26. ஜாதவ் பயேங் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு

அ) 2010 ஆ)2015 இ) 2020 ஈ)1990

விடை: ஆ)2015

27. கடலில் துறை அறியாமல் கலங்குவன

அ) மரக்கலங்கள் ஆ) மீன்கள் இ) தூண்கள் ஈ)மாடங்கள்

விடை: அ) மரக்கலங்கள்

28. பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தில் கண்ணகியின் வரலாற்றை விளக்கும் சிற்பத் தொகுதிகள் எத்தனை?

அ) 50 ஆ) 49 இ) 120 ஈ)180

விடை: ஆ) 49

29. வண்கீரை – பிரித்து எழுதுக?

அ) வண் + கீரை ஆ)வன்மை + கீரை இ) வலிமை + கீரை ஈ) வன் + கீரை

விடை: ஆ)வன்மை + கீரை

30. தேனரசன் எழுதிய நூல் எது?

அ) மண்வாசல் ஆ)வெள்ளை ரோஜா இ) பெய்து பழகிய மேகம் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

31. ‘பை’ ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் என்ன?

அ) முதுமை ஆ)இளமை இ) தபெருமை ஈ)சிறுமை

விடை: ஆ)இளமை

32. “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரததேசமென்று தோள்கொட்டுவோம்- என்று பாடியவர் யார்?

அ) மு.மேத்தா ஆ) பாரதியார் இ)தமிழன்பன் ஈ)பாவேந்தர்

விடை: ஆ) பாரதியார்

33. பொருந்துக

கழனி -அ)சமம்
நிகர் – ஆ)வயல்
பரிதி – இ) மேகம்
முகில் – ஈ)கதிரவன்

அ) அஈஇஆ ஆ) ஆஅஈஇ இ) இஆஅஈ ஈ) ஈஆஅஇ

விடை: ஆ) ஆஅஈஇ

34. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி எது?

அ)இந்தி ஆ) தோடா இ)கோண்டி ஈ)சமஸ்கிருதம்

விடை: ஈ)சமஸ்கிருதம்

35. காயிதே மில்லத் என்ற அரபுசொல்லுக்கு பொருள் என்ன?

அ)தூய துறவி ஆ)சமுதாய வழிகாட்டி இ) ஒழுக்கவாதி ஈ)இறையியல் வாதி

விடை: ஆ)சமுதாய வழிகாட்டி

36. ‘கவியரசு’ என்னும் சிறப்புபெயரால் அழைக்கப்படுபவர் யார்?

அ)வாணிதாசன் ஆ)கண்ணதாசன் இ)பாரதிதாசன் ஈ)காளிதாசன்

விடை: ஆ)கண்ணதாசன்

37. …………….. ஒரு நாட்டுக்கு அரணல்ல

அ) நிலம் ஆ) தெளிந்த நீர் இ) காடு ஈ)வயல்

விடை: ஈ)வயல்

38. ஜென் என்னும் ஜப்பானிய மொழிச்சொல்லுக்கு பொருள் என்ன?

அ) குரு ஆ)சீடன் இ) தலைவன் ஈ)தியானம் செய்

விடை: ஈ)தியானம் செய்

39. ஓருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவம் என்பது ………… நெறி

அ)திராவிட ஆ) ஆர்ய இ)பொதுவுடைமை ஈ)தனியுடைமை

விடை: இ)பொதுவுடைமை

40. பொருந்துக

விளைநிலம் – அ)ஈகை
விதை – ஆ) இனியசொல்
களை – இ) உண்மை
உரம் – ஈ) வன்சொல்

அ) அஈஇஆ ஆ) ஆஅஈஇ இ) இஆஅஈ ஈ) ஈஆஅஇ

விடை: ஆ) ஆஅஈஇ

41. கவிமணி எழுதாத நூல் எது?

அ) ஆசியா ஜோதி ஆ)மருமக்கள் வாழிமான்மியம் இ) தேர்பிறந்த கதை ஈ) என்கதை

விடை: ஈ) என்கதை

42. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?

அ) 4 ஆ) 3 இ) 5 ஈ) 8

விடை: ஆ) 3

43. ‘வல்லுருவம்’ பிரித்து எழுதுக?

அ) வன்+ உருவம் ஆ) வன்மை+ உருவம் இ) வலிமை+ உருவம் ஈ) வண்மை+ உருவம்

விடை: ஆ) வன்மை+ உருவம்

44. கரிகாலன் கல்லணையை கட்டினான்’ இது எவ்வகைத் தொடர்?

அ) தன்வினைத் தொடர் ஆ)பிறவினைத்தொடர் இ)உணர்ச்சித்தொடர் ஈ)வினாத்தொடர்

விடை: அ) தன்வினைத் தொடர்

45. ‘தமிழகப் பழங்கடிகள்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) சுப்ரபாரதிமணியன் ஆ) கந்தர்வன் இ) பகவத்சல பாரதி ஈ)கமலாலயன்

விடை: இ) பகவத்சல பாரதி

46. “இன்னோசை” பிரித்து எழுதுக

அ) இனிமை+ ஓசை ஆ)இன்+ ஓசை இ)இனி+ மைஓசை ஈ)இன்மை+ ஓசை

விடை: அ) இனிமை+ ஓசை

47. பொருந்துக

மட்பாண்டம் – அ) கெடுதல்
மரவேர் – ஆ) திரிதல
மணிமுடி -இ) தோன்றல்
கடைத்தெரு -ஈ) இ)இயல்பு பணர்ச்சி

அ) ஆஅஈஇ ஆ) இஆஅஈ இ) ஆஅஈஇ ஈ) ஆஅஇஈ

விடை: அ) ஆஅஈஇ

48. பொருந்துக

ஆயிரம் காலத்து பயிர் – அ) இயலாத செயல்
கானல் நீர் -ஆ) நீண்டகாலம் இருப்பது
கல்லில் நார் உரித்தல் -இ) ஆராய்ந்து பாராமை
கண்ணை மூடிக்கொண்டு -ஈ) விரைந்து வெளியேறு
கம்பிநீட்டு -உ) இருப்பது போல தோன்றும் ஆனால் இருக்காது

அ) ஆஉஅஇஈ ஆ) ஆஉஅஇஈ இ) ஆஉஅஇஈ ஈ) ஆஉஅஇஈ

விடை: அ) ஆஉஅஇஈ

49. வண்புகழ் மூவர் கண்பொழில் வரைப்பு? இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நால் எது

அ) நன்னூல் ஆ)தொல்காப்பியம் இ) வீரசோழியம் ஈ)பிங்கள நிகண்டு

விடை: ஆ)தொல்காப்பியம்

50. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) நர்மதா ஆ) வைகை இ)அமராவதி ஈ)காவிரி

விடை: இ)அமராவதி

51. தமிழ்நாட்டின் ஹாலந் எனறழைக்கப்படும் இடம் எது?

அ) மதுரை ஆ) திண்டுக்கல் இ)கோவை ஈ)திருநெல்வேலி

விடை: ஆ) திண்டுக்கல்

52. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது ஆவது பெரியநகரம் எது?

அ) கீருஷ்ணகிரி ஆ)தருமபுரி இ) காஞ்சி ஈ)ஈரோடு

விடை: ஈ)ஈரோடு

53. பின்னலாடை நகரம் எனப்படும் நகரம் எது?

அ)கோவை ஆ) ஈரோடு இ) நீலகிரி ஈ)திருப்பூர்

விடை: ஈ)திருப்பூர்

54. இரண்டு பொருள்களுக்கு இடையே யுள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது வேறறுமை அணி

அ) சிலேடை அணி ஆ) வேற்றுமைஅணி இ) தன்மை நவிற்சி அணி ஈ)வஞ்சப்புகழ்சி அணி

விடை: ஆ) வேற்றுமைஅணி

55. “அன்னை பூமி” என்ற புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றவர் யார்?

அ) ராஜம் கிருஷணன் ஆ) திலகவதி இ) கோமகள் ஈ)லீனா மணிமேகலை

விடை: இ) கோமகள்

56. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

அ) நேரு ஆ) சரோஜினி நாயுடு இ)ராதாகிருஷ்ணன் ஈ)அம்பேத்கார்

விடை: ஈ)அம்பேத்கார்

57. பூனா ஒப்பந்தம் ………. மாற்ற ஏற்படுத்தப்பட்டது?

அ)எழுத்துரிமை ஆ) பேச்சுரிமை இ)இரட்டை வாக்குரிமை ஈ)சமய உரிமை

விடை: இ)இரட்டை வாக்குரிமை

58. சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கார் ஏற்படுத்திய இயக்கம் எது?

அ)ஆர்ய சமாஜம் ஆ)பிரம்ம சமாஜம் இ) பிராத்தனை சமாஜம் ஈ)சமாத சமாஜ் சங்கம்

விடை: ஈ)சமாத சமாஜ் சங்கம்

59. மு.மேத்தா எழுதிய நூல் எது?

அ)கண்ணிர்ப் பூக்கள், ஊர்வலம், ஆ)சோழநிலா, இ) மகுடநிலா ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

60. திருப்பாவை என்னும் நூலைத்தழுவி “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) கிP.ராஜநாராயணன் ஆ)சோ.தர்மன் இ)சே.சேசுராஜா ஈ)ப.ஜெயபிரகாசம்

விடை: இ)சே.சேசுராஜா

61. மால்தோ,தோடா, கோண்டி, முதலிய மொழிகளோடு தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?

அ)கால்டுவெல் ஆ)பிரான்சிஸ் எல்லிஸ் இ) ஹோக்கன் ஈ)மாக்ஸ் முல்லர்

விடை: இ) ஹோக்கன்

62. திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுளளன?

அ) 8 ஆ)3 இ) 4 ஈ)6

விடை: ஆ)3

63. திணை,பால்,எண்,இடம், -இவற்றை காட்டாத முதன்மை மொழி?

அ) தமிழ் ஆ) தெலுஙகு இ) கன்னடம் ஈ)மலையாளம்

விடை: ஈ)மலையாளம்

64. “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று கூறும் நூல் எது?

அ) தொல்காப்பியம் ஆ) பிங்கள நிகண்டு இ) நன்னூல் ஈ)சேந்தன் திவாகரம்

விடை: ஆ) பிங்கள நிகண்டு

65. பொருந்துக

கால்வீசம் – அ)
அரைவீசம் – ஆ)
முக்கால் வீசம -இ)
ஆரைமா -ஈ)

அ) ஆஅஈஇ ஆ) இஆஅஈ இ) ஆஅஈஇ ஈ) ஆஅஇஈ

விடை: அ) ஆஅஈஇ

66. அவர்கள் ந்னறாகப் படித்தனர் – இது எவ்வகை வாக்கியம்?

அ)செய்தி வாக்கியம் ஆ)உணர்ச்சி வாக்கியம் இ)கட்டளைவ வாக்கியம் ஈ)வினா வாக்கியம்

விடை: அ)செய்தி வாக்கியம்

67. ‘ஆடுங்கிளை’ இலக்கணக் குறிப்பு தருக?

அ) வினையெச்சம் ஆ)பெயரெச்சம் இ) தொழிற்பெயர் ஈ)வினைத்தொகை

விடை: ஆ)பெயரெச்சம்

68. பொருந்துக

சுந்தரர் – அ) திருத்தொண்டர் திருவந்தாதி
நம்பியாண்டார் நம்பி -ஆ) திருத்தொண்டர் தோகை
சேக்கிழார் – இ)திருவிளையாடல் புராணம
பரஞ்சோதி முனிவர் – ஈ)பெரியபுராணம்

அ) அஆஇஈ ஆ) ஆஅஇஈ இ)இஅஆஈ ஈ)ஆஅஈஇ

விடை: ஈ)ஆஅஈஇ

69. “மழைக்காலமும் குயிலோசையும்” என்ற நூலை எழுதியவர் யார்?

அ)மா.கிருஷ்ணன் ஆ) அகிலன் இ) புதுமைப் பித்தன் ஈ)புலமைப்பித்தன்

விடை: அ)மா.கிருஷ்ணன்

70. “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை : எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்று கூறும் நூல் எது?

அ) மணிமேகலை ஆ) சிலம்பதிகாரம் இ) திருவாசகம் ஈ)கம்பராமயணம்

விடை: இ) திருவாசகம்

71. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?

அ) குறிப்பறிதல் ஆ) தகை அணங்குறுத்தல் இ) உறுப்புநலனழிதல் ஈ)கற்பியல

விடை: அ) குறிப்பறிதல்

72. இணையவழி வணிகத்தை கண்டறிந்தவர் யார்?

அ) ஜான் ஷெப்பர்ட் ஆ) காரல் கபெக் இ)மைக்கல் ஆல்ட்ரிச் ஈ)செஸ்டர் கார்சன்

விடை: இ)மைக்கல் ஆல்ட்ரிச்

73. “இணையத்தில் இது இல்லை என்றால் அது உலகத்தில் நடைபெறவில்லை” என்று கூறியவர் யார்?

அ) காரல் மார்க்ஸ் ஆ)வால்டேர் இ)ரூஸே ஈ)டிம் பெர்னெஸ் லீ

விடை: ஈ)டிம் பெர்னெஸ் லீ

74. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு எது?

அ)தேசிய திறனறித் தேர்வு ஆ) மாநிலத் திறனறித் தேர்வு இ) ஊரகத் திறனறித் தேர்வு ஈ)எதுவுமில்லை

விடை: இ) ஊரகத் திறனறித் தேர்வு

75. “சித்தாரா” என்ற செயலியை உருவாக்கியவர் யார்?

அ) அப்துல் கலாம் ஆ) விக்ரம் சாராபாய் இ) இஸ்ரோ சிவன் ஈ)சதிஷ் தவான்

விடை: இ) இஸ்ரோ சிவன்

76. “இந்திய ஏவுகணையின் நாயகன்” என்றுஅழைக்கப்படுபவர் யார்?

அ)அப்துல் கலாம் ஆ)சிவன் இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ) விக்ரம சாராபாய்

விடை: அ)அப்துல் கலாம்

77. மீனவர்களுக்கு உதவும் செயலியின் பெயர் என்ன?

அ)இலா ஆ)வேர்டு ஸ்மித் இ)நேவிக் ஈ) சித்தாரா

விடை: இ)நேவிக்

78. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?

அ)அப்துல் கலாம் ஆ)சிவன் இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ) விக்ரம சாராபாய்

விடை: இ)மயில்சாமி அண்ணாதுரை

79. அடையாற்றில் ஔவை இல்லம் மற்றும் புற்றுநோய் மருத்துவமனை நிறுவியவர் யார்?

அ)அஞ்சலையம்மாள் ஆ)ராமாமிர்தம் இ) முத்துலெட்சுமி ஈ)அன்னிபெசன்ட்

விடை: இ) முத்துலெட்சுமி

80. “வில்வாள்” இலக்கணக் குறிப்பு தருக?

அ)உம்மைத்தொகை ஆ)உருவகம் இ)எண்ணும்மை ஈ)முற்றும்மை

விடை: அ)உம்மைத்தொகை

81. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தாராபாரதி ஆ)பாவாணர் இ) கவிமணி ஈ)இரா.இளங்குமரன்

விடை: ஆ)பாவாணர்

82. “தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே” என்னும் பாடலை எழுதியவர் யார்?

அ) பாரதியார் ஆ)பாவேந்தர் இ)கவிமணி தேசிய விநாயகனார் ஈ)க.நமச்சிவாயர்

விடை: ஈ)க.நமச்சிவாயர்

83. “இவள் தலையில எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்”-ஸ்ரீ இஇத்தொடரில் கற்காலம் என்பது எது?

அ) தலையெழுத்து ஆ)பழையகாலம் இ) கற்காலம் ஈ) தலையில் கல் சுமப்பது

விடை: ஈ) தலையில் கல் சுமப்பது

84. “பூக்கையை குவித்த பூவே புரிவோடு காக்க” என்று ……………., , …………. வேண்டினார்

அ) எலிசபெத் கருணையனுக்காக ஆ) கருணனையன் கடவுளுக்காக இ) கருணையன் எலிசபெத்துக்காக ஈ)கடவுள் கருணையனுக்காக

விடை: இ) கருணையன் எலிசபெத்துக்காக

85. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கூறுவது எதனை?

அ) சுதந்திர போராட்டம் ஆ) பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது இ)பொருளாதார வளர்ச்சி ஈ)அறிவியல் வளர்ச்சி

விடை: ஆ) பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது

86. “வாய்மையே மழைநீராகும்” இத்தொடரில் வெளிப்படும் அணி?

அ)உவமைஅணி ஆ) உருவக அணி இ)சிலேடை அணி ஈ)தீவகஅணி

விடை: அ)உவமைஅணி

87. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து இதை எழுதுகிறேன்-இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்வது என்ன?

அ) பணம்சம்பாதிக்க எழுதினார் ஆ) சமுகப்பாவையோடு கலைப்பணி புரியவே எழுதினார் இ) சீர்த்திருத்தத்திற்காக எழுதினர் ஈ) இலக்கிய வளர்ச்சிக்காக எழுதினார்

விடை: ஆ) சமுகப்பாவையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

88. “எண்ணங்கள்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ) உதயமூர்த்தி ஆ)கிருஷ்ணமூர்த்தி இ)ராசமாணிக்கனார் ஈ)மா.நன்னன்

விடை: அ) உதயமூர்த்தி

89. மேன்மை தரும் அறம் என்பது எது? கைமாறு கருதாமல் அறம் செய்வது

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது ஆ) பிரதிபலன் பார்த்து உதவி செய்தல் இ)உள்நோக்கத்தோடு உதவி செய்தல் ஈ)எதுவமில்லை

விடை: அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது

90. “இகழ்ந்தால் என்மனம் இறந்துவிட்டது” என்று கூறும் நூல் எது?

அ)இது எங்கள் கிழக்கு ஆ) வைகறை மேகங்கள் இ) காலக்கணிதம் ஈ)இயேசு காவியம்

விடை: இ) காலக்கணிதம்

91. மணிமேகலையிலும் அமைந்த பாவினம் எது?

அ) அகவற்பா ஆ) வெண்பா இ) கலிப்பா ஈ)வஞ்சிப்பா

விடை: அ) அகவற்பா

92. மாலவன் குன்றம் போனலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் – இதில் மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும், முறையே

அ) குமரி, சித்தூர் ஆ) சித்தூர் குமரி இ)திருத்தணிஈ திருப்பதி ஈ)திருப்பதி திருத்தணி

விடை: ஈ)திருப்பதி திருத்தணி

93. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது எது?

அ) சிலம்பதிகாரம் ஆ)மணிமேகலை இ) சீவகசிந்தாமணி ஈ)வளையாபதி

விடை: அ) சிலம்பதிகாரம்

94. “மாபாரதம் தமிழ்ப்படுத்துதும் மதுராபுரி சங்கம் வைத்தும்”- சின்னமனுர் செப்பேடு கூறும் செய்தி

அ)சங்கம் இருந்தது பற்றி ஆ)சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது இ)மதுரை நகர்பற்றி ஈ)மகாபாரதம் பற்றி

விடை: ஆ)சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

95. அருந்துணை- பிரித்து எழுதுக

அ)அருமை + துணை ஆ) அரு + துணை இ) அருந் + துணை ஈ) அரும் + துணை

விடை: அ)அருமை + துணை

96. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – இவ்வடிகள் எதைக் குறிக்கிறது?

அ) வீரம் ஆ)செல்வம் இ)கல்வி ஈ)கொடை

விடை: இ)கல்வி

97. இடைக்காடர் பாடலை இகழ்ந்தவர் ………. இடைக்காடரை மதித்தவர் ………….

அ) அமைச்சர், மக்கள் ஆ) மன்னன், புலவர் இ)மன்னன்,,இறைவன் ஈ)இறைவன் மன்னன்

விடை: இ)மன்னன்,,இறைவன்

98. காசிக் கண்டம் என்பது

அ)வடஇந்திய கலாச்சார பெருமை பாடும் நூல் ஆ)காசி நகரத்தின் பெருமை பற்றிக் கூறுகிறது இ)காசிவிஸ்வநாதரைப் பாடுகிறது ஈ)இவை அனைத்தும்

விடை: ஆ)காசி நகரத்தின் பெருமை பற்றிக் கூறுகிறது

99. “சிலம்பு அடைத்திருந்த பாக்கம் எய்தி” இத்ததொடரில் பாக்கம் என்பது

அ) பேருர் ஆ) மூதூர் இ) சிற்றூர் ஈ)அரண்மனை

விடை: இ) சிற்றூர்

100. ”ஆறாம் திணை” என்ற நூலை எழுதியவர் யார்?

அ)மா.நன்னன் ஆ)அபி இ)கல்யாண்ஜி ஈ)மருத்துவர்.கு.சிவராமன்

விடை: ஈ)மருத்துவர்.கு.சிவராமன்

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 6

1. “தமிழுக்கு அமுதென்று பேர்- அந்தத் தமிழ இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”- என்ற பாடலுக்கு உரியவர் யார்?

அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்

விடை: ஆ)பாரதிதாசன்

2. செம்பயிர் பிரித்து எழுதுக

அ)செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செம்ம + பயிர் ஈ) செ+ ம்பயிர்

விடை: அ)செம்மை + பயிர்

3. “ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் பலநூறு கொண்டதுவாம்” – இப்பாடல் வரிகளுடன் தொடர்புடையவர் யார்?

அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்

விடை: ஈ)பெருஞசித்திரனார்

4. தகவல் தொடர்பு முன்னேத்தால் …………. சுருங்கி விட்டது

அ)நாடு ஆ)மேதினி இ)நகரம் ஈ)ஊர்

விடை: ஆ)மேதினி

5. “யாமாறிந்த மொழிகிளலே இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடியவர் யார்?

அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்

விடை: அ) பாரதியார்

6. ‘தமிழ்நாடு’ என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்திய இலக்கிய நூல் எது?

அ)கம்பராமாயணம், யுத்தகாண்டம் ஆ)இராவணகாவியம், பழிபுரிகாண்டம் இ)சிலப்பதிகாரம் ,வஞ்சிக்காண்டம் ஈ)திருவிளையாடற்புராணம், மதுரைக்காண்டம்.

விடை: இ)சிலப்பதிகாரம் ,வஞ்சிக்காண்டம்

7. 10 இவ்வெண்ணின் தமிழெண் யாது?

அ)அ ஆ)ங இ)உ ஈ)க0

விடை: ஈ)க0

8. காடு + ஆறு சேர்த்து எழுதுக

அ) காடுஆறு ஆ)காட்டாறு இ)காற்றாறு ஈ)காடாறு

விடை: ஆ)காட்டாறு

9. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 5 ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?

அ)தமிழ் பொறியியல் ஆ)பொருளியல் சட்டம் வணிகம் இ)கணிதம்,அறிவியல் மருத்துவம் ஈ)தாவரவியல் விலங்கியல்

விடை: இ)கணிதம்,அறிவியல் மருத்துவம்

10. இந்திய நூலகவியலின் தந்தை யார்?

அ)பொன்னுசாமி ஆ)முத்துக்குமார் இ)எஸ்.ஆர்.ரங்கநாதன் ஈ)கோபால் சாமி

விடை: இ)எஸ்.ஆர்.ரங்கநாதன்

11. நானிலம் படைத்தவன் என்னும் முடியரசனின் பாடல் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?

அ)மகரசங்ராந்தி ஆ)உத்தராயன் இ)மகல்வாரி ஈ)புதியதொரு விதி செய்வோம்

விடை: ஈ)புதியதொரு விதி செய்வோம்

12. “பாலொடு வந்த கூழொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூலின் பெயர் எனன?

அ) குறுந்தொகை ஆ) கலித்தொகை இ)பரிபாடல் ஈ)நற்றிணை

விடை: அ) குறுந்தொகை

13. பண்டம் + மாற்று – சேர்த்து எழுதுக

அ)பண்டம்மாற்று ஆ)பண்மாற்று இ)பண்டுமாற்று ஈ)பண்டமாற்று

விடை: ஈ)பண்டமாற்று

14. பொருந்துக

கரன்சி நோட் – அ)உரிமை வரைவோலை
டிமாண்ட் டிராஃப்ட் – ஆ)பணத்தாள்
டிஜிட்டல் -இ) இணையவழி வணிகம்
ஈ காமர்ஸ் -ஈ) நவினம்

அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) அஆஈஇ

விடை: அ) ஆஅஈஇ

15. பெருமை + வானம் – சேர்த்து எழுதுக

அ)பெரும்வ்வானம் ஆ)பெரியவானம் இ)பெரும்வானம் ஈ)பெருவானம்

விடை: ஈ)பெருவானம்

16. பொருத்த மற்ற சொல்லைக் கண்டறிக

அ)மா ஆ) ஐ இ)உம் ஈ)மற்று

விடை: அ)மா

17. சுதேசி நாவாய் சங்கம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு
அ)1980 ஆ)1945 இ)1920 ஈ)1906

விடை: ஈ)1906

18. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவிட்ட பெண் யார்?

அ)ஆதிரை ஆ)சித்திரை இ)காய சண்டிகை ஈ)தீவதிலைகை

விடை: அ)ஆதிரை

19. தமக்கென முயலா நோன்றாள்- பிறர்ககென முயலுநர் உண்மையானே – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ) அகநானூறு ஆ)புறநானூறு இ)கலித்தொகை ஈ)குறுந்தொகை

விடை: ஆ)புறநானூறு

20. பொருந்துக

வள்ளலார் – அ)நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
அன்னை தெரேசா -ஆ)பசிப்பிண போக்கியவர்
கைலாஷ் சத்யார்த்தி – இ)பெண்ணுரிமைக்காக போராடியவர்
முத்துலெட்சமி -ஈ) குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்டவர்

அ) அஆஈஇ ஆ) அஈஇஆ இ) ஆஈஇஆ ஈ) ஆஅஈஇ

விடை: ஈ) ஆஅஈஇ

21. மனம்போல வாழ்வு என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியவர் யார்?

அ)கவிப்பேரரசு வைரமுத்து ஆ)கவியரசு கண்ணதாசன் இ)ஆலன் ஈ)பாரதிதாசன்

விடை: இ)ஆலன்

22. முத்துராமலிங்க தேவர் நடத்திய வார இதழின் பெயர் என்ன?

அ)கலாம்ஜி ஆ)நேருஜி இ) காந்திஜி ஈ)நேதாஜி

விடை: ஈ)நேதாஜி

23. தேசியம் காத் செம்மல் என்று முத்துராமலிங்க தேவரைப் பாராட்டியவர் யார்?

அ)காந்தி ஆ)அண்ணா இ)திரு.வி.க ஈ)பெரியார்

விடை: இ)திரு.வி.க

24. ஊர்வலத்தின் முன்னால் ………….அசைந்துவரும்

அ)தோரணம் ஆ)மான்கள் இ)வாரணம் ஈ)காளைகள்

விடை: இ)வாரணம்

25. வாசல் + அலங்காரம் – சேர்த்து எழுதுக

அ)வாசல்அலங்காரம் ஆ)வாசலங்காரம் இ)வாசலலங்காரம் ஈ)வாசலுங்காரம்

விடை: இ)வாசலலங்காரம்

26. கல் + அளை – சேர்த்து எழுதுக

அ)கல் +அளை ஆ)கல்லளை இ) கள்ளலை ஈ)கள்ளிலை

விடை: ஆ)கல்லளை

27. வாய்மை எனப்படுவது யாதெனின்

அ)கண்டிப்பாகப் பேசதல் ஆ)கனிவான சொற்களைப் பேசுதல் இ)அன்பான சொற்களைப் பேசுதல் ஈ)தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

விடை: ஈ)தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

28. விகுதிபெற்ற தொழிற்பெயர் எது?

அ)உண் ஆ) பாடு இ)எழுது ஈ)படித்தல்

விடை: ஈ)படித்தல்

29. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் எது?

அ)நடு ஆ)ஊறு இ)விழு ஈ)எழுது

விடை: ஆ)ஊறு

30. பொருந்துக

அறத்துப்பால் – அ)வெண்ணிற பளிங்கு கல்
பொருள்பால் -ஆ)கருநிற பளிங்கு கல்
இன்பத்துப்பால் – இ) கருங்கல
யானைச்சிலைகள்-ஈ) செந்நிறம பளிங்கு கல்

அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஇ

31. உலகத் தமிழச்சங்க கட்டிடம் அமைந்துள்ள இடம்

அ)குமரி விவேகானநதர் பாறை ஆ)சென்னை வள்ளுவர் கோட்டம் இ)கோவை மேட்டுப்பாளையம் ஈ)மதுரை தல்லாகுளம்

விடை: ஈ)மதுரை தல்லாகுளம்

32. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களுள் ஒன்று

அ) மண்துகள் ஆ)நீர்வண்ணம் இ)பெயிண்ட் ஈ)தாவர இலைகள்

விடை: அ) மண்துகள்

33. ஏறப் பரியாகுமே – இத்தொடரில் பரி என்பது

அ)குதிரை ஆ)யானை இ)காட்டெருமை ஈ)மான்கள்

விடை: அ)குதிரை

34. மிளகாய் வற்றலின் ………….. தும்மலை வரவழைக்கும்

அ)மணம் ஆ)நெடி இ)நிறம் ஈ)எதுவுமில்லை

விடை: ஆ)நெடி

35. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்?

அ)5 ஆ)8 இ)6 ஈ)4

விடை: இ)6

36. எழுதினான் என்பது எந்தவகைப் பகுபதம்

அ)உரிப்பகுபதம் ஆ)இடைப்பகுபதம் இ)பெயர்ப்பகுபதம் ஈ)வினைப்பகுபதம்

விடை: ஈ)வினைப்பகுபதம்

37. திருநெல்வேலி பகுதியை வளங்கொழிக்க செய்யும் ஆறு

அ)தாமிரபரணி ஆ)காவிரி இ)வைகை ஈ)பெரியாறு

விடை: அ)தாமிரபரணி

38. இளங்கோவடிகள் எந்த மலைக்கு சிறப்பிடம் கொடுத்து பாடுகிறார்?

அ)இமயமலை ஆ)பொதிகைமலை இ)பழனிமலை ஈ)வேங்கடமலை

விடை: ஆ)பொதிகைம

39. தேசிய விநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம்

அ)சென்iன் ஆ)மதுரை இ)திருநெல்வேலி ஈ)கன்னியாகுமரி

விடை: இ)திருநெல்வேலி

40. வேங்கடேசுவர எட்டப்ப ராஜாவைப் பற்றி பல பாடல்கள் பாடியவர் யார்?

அ) பெருங்கௌசிகனார் ஆ)வெண்ணிக்குயத்தியார் இ)ஔவையார் ஈ)கடிகைமுத்துப் புலவர்

விடை: ஈ)கடிகைமுத்துப் புலவர்

41. பொருந்துக

மடைதிறந்த வெள்ளம் – அ)வெளிப்படைத்தன்மை
உள்ளங்கை நெல்லிக்கனி – ஆ)தடையின்றி மிகுதியாக
விழலுக்கு இறைத்த நீர் -இ)எளிதில் மனதில் பதிதல்
பசுமரத்தாணி போல -ஈ)பயனற்ற செயல்

அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஇ

42. பெயரெச்சத்தை கண்டறி

அ)பார்த்த ஆ)படித்து இ)எழுதி ஈ)வந்து

விடை: அ)பார்த்த

43. குறிப்பு பெயரெச்சம் ……………… வெளிப்படையாக காட்டாது

அ)காலத்தை ஆ) பண்பை இ)வடிவை ஈ)அளவை

விடை: அ)காலத்தை

44. பொருந்துக

நடந்து – அ)பெயரெயச்சம்
பேசிய -ஆ) வினையெச்சம்
எடுத்தனள் உண்டாள் – இ) குறிப்பு பெயரெச்சம்
பெரிய -ஈ) முற்றெச்சம்

அ) அஈஇஆ ஆ) அ)ஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) ஆஅஈஇ

விடை: ஈ)) ஆஅஈஇ

45. மின்னணு வாக்குஎந்திரம் உருவாக்கம் பணிpயில் முக்கிய பங்காற்றியவர் யார்?

அ) ஜூல்ஸ் வெர்ன் ஆ)சுஜாதா இ)கார்சல்ன் செஸ்டர்ன் ஈ)டிம்பெர்னர் லீ

விடை: ஆ)சுஜாதா

46. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ………. நீட்சியாக உள்ளது

அ)உணவின் ஆ)மருத்துவத்தின் இ)உடற்பயிற்சியின் ஈ)இயற்கையின்

விடை: அ)உணவின்

47. திரு.வி.க என்பதன் விரிவாக்கம் என்பது என்ன?

அ)திருப்பூர் வீரன் கண்ணன் ஆ)திருச்சி விருதாளர் கபிலர் இ)திருவாருர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார் ஈ)திருப்பத்துhர் விளைந்த கர்ணன்

விடை: இ)திருவாருர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார்

48. இளமை விருந்து என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) பெருங்கௌசிகனார் ஆ)திரு.வி.க இ)ஔiவாயர் ஈ)கடிகைமுத்துப் புலவர்

விடை: ஆ)திரு.வி.க

49. பி.ச குப்புசாமி எழுதிய நூல் எது?

அ)இந்த பூ விற்பனைக்கல்ல ஆ)வைகறை மேகங்கள் இ)ஓர் ஆரம்ப பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் ஈ)தொடுவானம்

விடை: இ)ஓர் ஆரம்ப பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்

50. பெயர்ச்சொல்லின் பொருளை வேற்றுமைப்படுத்துவது

அ)வினைத்தொகை ஆ)உம்மைத்தொகை இ)வேற்றுமைத் தொகை ஈ)பண்புத்தொகை

விடை: இ)வேற்றுமைத் தொகை

51. உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை

அ)நான்காம் வேற்றுமை ஆ)ஆறாம் வேற்றுமை இ)இரண்டாம் வேறறுமை ஈ)மூன்றாம் வேற்றுமை

விடை: ஈ)மூன்றாம் வேற்றுமை

52. மலர் பானையை வனைந்தாள் – இத்தொடர்……………. பொருளைக் குறிக்கும்

அ)ஒப்பல் ஆ)நீக்கல் இ)அழித்தல் ஈ)ஆக்கல்

விடை: ஈ)ஆக்கல்

53. அறத்தான் வருவதே இன்பம் – இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை

அ) நான்காம் வேற்றுமை ஆ)ஆறாம் வேற்றுமை இ)இரண்டாம் வேறறுமை ஈ)மூன்றாம் வேற்றுமை

விடை: ஈ)மூன்றாம் வேற்றுமை

54. பிறிதுமொழிதல் அணியில்………………..மட்டும் இடம்பெறும்

அ)உவமேயம் ஆ)உவமை இ)உருவகம் ஈ) உவமஉருபு

விடை: ஆ)உவமை

55. இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர்

அ)தீவக அணி ஆ)உருவக அணிஇ)சிலேடை அணி ஈ)உவமை அணி

விடை: இ)சிலேடை அணி

56. பால்மனம் என்னும் சிறுகதை எந்த நுலில் இடம்பெற்றுள்ளது?

அ)இது எங்கள் கிழக்கு ஆ)ஆரம்ப பள்ளி ஆசிpரியனின் குறிப்புகள் இ)கோடையும் மழையும் ஈ)மீதமிருக்கும் சொற்கள்

விடை: ஈ)மீதமிருக்கும் சொற்கள்

57. அம்பேத்காரின் சமூகப்பணியைப் பாராட்டி இந்திய அரசு ………… விருது வழங்கி உள்ளது

அ)பாரத ரத்னா ஆ)சக்தி புரஸ்கார் இ)பரம்வீர் சக்ரா ஈ)அர்ஜீனா

விடை: அ)பாரத ரத்னா

58. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு

அ) 1800 ஆ)1930 இ)1720 ஈ)1942

விடை: ஆ)1930

59. புத்தரைப் பற்றி அம்பேத்கார் எழுதியுள்ள நூல் எது

அ) சித்தார்த்தர் வரலாறு ஆ)ஆதிநாதன் கதை இ)புத்தரும் அவரின் தம்மமும் ஈ)சாந்தசொருபி

விடை: இ)புத்தரும் அவரின் தம்மமும்

60. ஏந்த ஆய்வுக்காக கொலம்பிய பல்கலைக்கழகம் அம்பேத்காருக்கு முனைவர் பட்டம் வழங்கியது

அ)தம்மா ஆ)ஆதிவேதம் இ)இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஈ)இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

விடை: ஈ)இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்

61. தமிழ்விடு தூது…………..என்னும் இலக்கியவகையைச் சேர்ந்தது

அ)தூது ஆ)பள்ளு இ)உலா ஈ)பரணி

விடை: அ)தூது

62. அழியா, ஒழியா, இலக்கண குறிப்பு தருக

அ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஆ)பெயரெச்சம் இ)தொழிற்பெயர் ஈ)விணையாலணையும் பெயர்

விடை: அ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

63. நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது

அ)கிணறு ஆ)ஆறு இ)அகழி ஈ)புலரி

விடை: ஈ)புலரி

64. மல்லல் மூதூர் வயவேந்தே-இதில் மல்லல் என்பதன் பொருள் என்ன?

அ)சமிபத்திய ஆ)பழமை இ)வறுமை ஈ)வளம்

விடை: ஈ)வளம்

65. மிசை என்பதன் எதிர்ச்சொல்

அ) மேல் ஆ)கீழே இ)உயர்வு ஈ)தாழ்வு

விடை: ஆ)கீழே

66. “தண்ணீர் தண்ணீர்” என்னும் நூலை எழுதியவர் யார்?

அ)அபி ஆ)கோமல் சுவாமிநாதன் இ)வேணுகோபால் ஈ)ஜி.யு.போப்

விடை: ஆ)கோமல் சுவாமிநாதன்

67. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது எது?

அ)ஏறுதழுவழுவல் ஆ)கீழடி இ)ஆதிச்சநல்லூர் ஈ)குமரிகண்டம்

விடை: அ)ஏறுதழுவழுவல்

68. மேலைநாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளைச்சண்டை மனிதனுள் இருக்கம் ………., …………..ஈ வெளிப்படுதுதுகிறது

அ)வன்மம், போர்வெறி ஆ)வீரம்,பொழுது போக்கு இ)விளையாட்டு, திறமை ஈ)பாரம்பரியம்,கலாச்சாரம்

விடை: அ)வன்மம், போர்வெறி

69. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்

அ)மதுரை ஆ)திருநெல்வேலி இ) தூத்துக்குடி ஈ)ஆதிச்சநல்லூர்

விடை: ஈ)ஆதிச்சநல்லூர்

70. ……………பட்டையை உரித்துக்கொண்டுதான் புதுமை பிறக்கும்

அ)அறிவயல் ஆ)பழமை இ)மூடநம்பிக்கை ஈ)பொய்நம்பிக்கை

விடை: ஆ)பழமை

71. ஐம்பெருங்குழு,எண்பேராயம், இலக்கண குறிப்புதருக

அ)வேற்றுiம்த்தொகை ஆ)வினைச்சொற்கள் இ)தொகைச்சொற்கள் ஈ)பண்புத்தொகை

விடை: இ)தொகைச்சொற்கள்

72. தமிழர் சால்பு என்ற நூலை எழுதியவர் யார்?

அ) வித்யானந்தன் ஆ)ராசமாணிக்கம் இ)துரை மாணிக்கம் ஈ)பெருஞசித்திரனார்

விடை: அ) வித்யானந்தன்

73. திருக்குறள் …………. தோடங்கி ……….. முடிகிறது

அ)அ,ன ஆ)ன,க இ)ப.ம் ஈ)ம,ப

விடை: அ)அ,ன

74. தானியங்கி பண எந்திரத்தை நிறுவியவர்

அ)கார்ல்சன் ஆ)எல்லிஸ் இ)ஜான் ஷெப்பர்டு ஈ)டிம்பெர் லீ

விடை: இ)ஜான் ஷெப்பர்டு

75. 1989இல் இணையவழி வணிகம் தொடங்கப்பட்ட நாடு

அ) இந்தியா ஆ)சீனா இ) அமெரிக்கா ஈ)ஜப்பான்

விடை: இ) அமெரிக்கா

76. SITARA என்ற வார்த்தையின் விரிவாக்கம்

அ )soil  for integrated trajectory analysis All agriculture
ஆ) super sonic for integrated trajectory analysis real  Air Force
இ) super power  for integrated trajectory analysis real time Arrange
ஈ)software for integrated trajectory analysis real time application

விடை: ஈ)software for integrated trajectory analysis real time application

77. அப்தல் கலாம் அவர்களால் மென்பொறியாளர் என்றுஅழைக்கப்பட்டவர் யார்?

அ)அருண்சுப்பையா ஆ)வளர்மதி இ)மயில்சாமி அண்ணாதுiர் ஈ)சிவன்

விடை: ஈ)சிவன்

78. 2015ல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவயல் அறிஞர் யார்

அ)அருண்சுப்பையா ஆ)வளர்மதி இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ)சிவன்

விடை: ஆ)வளர்மதி

79. பூவாது, மலர்க்கை ,இலக்கண குறிப்பு தருக

அ) உருவகம ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், ஆ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம் இ)உருவகம், உவமை ஈ) உவமை உருவகம்

விடை: ஆ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்

80. கரும்பலகை யுத்தம் என்ற நூலை எழுதியவர் யார்?

அ)குப்புசாமி ஆ)கைலாஷ் சத்யார்த்தி இ)மலாலா ஈ)அன்னை தெசோ

விடை: இ)மலாலா

81. யானை சவாரி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ)முத்துலட்சுமி ஆ)அஞ்சலையம்மாள் இ)ஜடாஸ் ஸ்கட்டர் ஈ)பாவண்ணன்

விடை: ஈ)பாவண்ணன்

82. போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்து கைகாட்ட- இத்தொடரில் எந்த அணி பயின்று வருகிறது?

அ) சிலேடை அணி ஆ)உவமை அணி இ)உருவக அணி ஈ)தற்குறிப்பேற்ற அணி

விடை: ஈ)தற்குறிப்பேற்ற அணி

83. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

அ)கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி ஆ)ஆலன் இ)ஹென்றி ஈ)எதுவுமில்லை

விடை: அ)கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி

84. தேம்பாவணியில் வரும் காண்டம், படலம், பாடல்கள் எண்ணிக்கை முறையே

அ)3,36,3615 ஆ) 3615, 3,36, இ) 4,53,3600 ஈ)4,24,2000

விடை: அ)3,36,3615

85. மெய்முறை இலக்கண குறிப்பு தருக

அ)வேற்றுமைத் தொகை ஆ)வினைத்தொகை இ) பண்புத்தொகை ஈ)அன்மொழித்தொகை

விடை: ஆ)வினைத்தொகை

86. கப்பலுக்கு போன மச்சான் என்ற நூலை எழுதியவர் யார்?

அ)குப்புசாமி ஆ)புதுமைபித்தன் இ)நாகூர் ரூமி ஈ)கோமகள்

விடை: இ)நாகூர் ரூமி

87. ஜெயகாந்தனின் படைப்புகளுள் திரைப்படம் ஆன படைப்புகள் எது?

அ)சிலநேரங்களில் சில மனிதர்கள், ஊருக்கு நூறுபேர் ஆ)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இ)உன்னைப்போல ஒருவன், யாருக்காக அழுதான் ஈ)இவை அனைத்தும்

விடை: ஈ)இவை அனைத்தும்

88. எளியத் திரைப்பட பாடல்கள் வழியாக மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்?

அ)காளிதாசன் ஆ)வாணிதாசன் இ)கண்ணதாசன் ஈ)பாரதிதாசன்

விடை: இ)கண்ணதாசன்

89. சேரமான் காதலி என்னும் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?

அ)கண்ணதாசன் ஆ)புதுமைபித்தன் இ)ராஜலட்சுமி ஈ)நாகூர் ரூமி

விடை: அ)கண்ணதாசன்

90. ‘எழுத்து’ கால புதுக்கவிஞர்களுள் ஒருவர்

அ)அகிலன் ஆ)அசோகமித்ரன் இ)திலகவதி ஈ)வேணுகோபால்

விடை: ஈ)வேணுகோபால்

91. யாருடைய போதனைகள் ஜென் தத்துவம் உருவாகக் காரணமானது?

அ) லாவோட்சு ஆ)தாவோ இ)யுவான் சுவாங் ஈ)போதிதர்மர்

விடை: ஈ)போதிதர்மர்

92. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை அடுத்தப் பிறப்பில் பெறலாம் என்ற எண்ணம் இருக்கக் கூடாது என்று கூறியவர் யார்?

அ) ஏணிச்சேரி முடமோசியர் ஆ) கபிலர் இ) ஔவையார் ஈ)நக்கீரர்

விடை: அ) ஏணிச்சேரி முடமோசியர்

93. அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டவை எவை?

அ)மென்மையும் தவமும் ஆ)பொய்யாமை கொல்லாமை இ)செங்கோலும் வெண்கொற்றக்குடையும் ஈ)கொடையும், கருணையும்

விடை: இ)செங்கோலும் வெண்கொற்றக்குடையும்

94. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடக்காரணம்

அ) பெருமையை நிலைநாட்ட ஆ) வலிமையை நிலைநாட்ட இ) நாட்டைக் காக்க ஈ)எதிரிகளை ஒடுக்க

விடை: ஆ) வலிமையை நிலைநாட்ட

95. காந்திஜியின் சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றிய பெண்

அ)ஜான்சி ராணி ஆ)கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதன் இ)லட்சுமி பேகம் ஈ)முத்துலெட்சமி

விடை: ஆ)கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதன்

96. சின்னப்பிள்ளை தொடங்கிய சுயஉதவிக்குழுவின் பெயர்

அ)களஞ்சியம் ஆ)பொன்மகள் இ)நமக்கு நாமே ஈ)தேன்கூடு

விடை: அ)களஞ்சியம்

97. தூர்தர்சனின் பொதிகை விருது பெற்றவர் யார்?

அ)சின்னப்பிளளை ஆ)கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதன் இ)லட்சுமி பேகம் ஈ)முத்துலெட்சமி

விடை: அ)சின்னப்பிளளை

98. பெண்குழந்தைகள் கொலைக்கான காரணம் பற்றி பேசம் நாவல்

அ) கரிப்பு மணிகள் ஆ)வேருக்க நீர் இ)மண்ணகத்து பூந்துளிகள் ஈ)வேரில் பழுத்தப் பலா

விடை: இ)மண்ணகத்து பூந்துளிகள்

99. கடற்கரை மக்களிடையே மா.பொ.சி வழங்கிய துண்டறிக்கையின் பெயர்

அ)பாயக் காண்பது வெள்ளம், பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் ஆ)எழுக விரைக புதுயுகம் படைக்க இ)தமிழா துள்ளி எழு ஈ)தமிழகம் காப்போம் வாரீர்

விடை: இ)தமிழா துள்ளி எழு

100. தமிழகத்தின் வடக்கெல்லைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்?

அ)மார்ஷல் நேசமணி ஆ) மங்கலமங்கிழார் இ)மா.பொ.சி ஈ)டி.கே.சிதம்பரனார்

விடை: ஆ) மங்கலமங்கிழார்

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 7

1. ‘தமிழ்க்கும்மி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள  நூல் எது?

அ)தமிழ்விடுதூது ஆ)கனிச்சாறு இ)தமிழியககம் ஈ)இன்பத்தமிழ்

விடை: ஆ)கனிச்சாறு

2. “நிலம் ஏட்டுத்திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மிக் கொட்டுங்கடி” – என்று பாடியவர் யார்?

அ)பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞ்சித்திரனார்

விடை: ஈ)பெருஞ்சித்திரனார்

3. பொருந்துக: வார்த்தைகளும் அவை இடம்பெற்றுள்ள நூல்களும்

மீன் – அ)தொல்காப்பியம்
உலகம் -ஆ)குறுந்தொகை
மருந்து – இ) நற்றிணை
உழவர் -ஈ) அகநானூறு

அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஇ

4. உயிர் மகிழ்ச்சி ஆகிய சொல் இடம்பெற்றுள்ள  நூல்

அ) தேவாரம், திருவாசகம் ஆ)தொல்காப்பியம், திருக்குறள் இ)திருமந்திரம், திருப்பாவை ஈ)பெரியபுராணம், திருவிளையாடல் புராணம்

விடை: ஆ)தொல்காப்பியம், திருக்குறள்

5. இடப்புறம் – பிரித்து எழுதுக

அ) )இடம் + புறம் ஆ)இடது + புறம் இ) )இடன் + புறம ஈ))இடப் + புறம்

விடை: ஆ)இடது + புறம்

6. சீரிளமை – பிரித்து எழுதுக

அ))சீர்மை + இளமை ஆ) சீர் + இளமை இ) சிரி + ளமை ஈ) சீறு + ளமை

விடை: கீழே கமெண்ட் செய்யவும்

7. குழந்தைகள் ஏற்றத்தாழ்வு இன்றி படிக்க காமராசர் கொண்டுவந்த திட்டம் ………..

அ)இலவச கல்வி திட்டம் ஆ)மதிய உணவு திட்டம் இ)சீருடை திட்டம்
ஈ)இலவச காலணி திட்டம்

விடை: இ)சீருடை திட்டம்

8. நூலகம் இல்லாத பகுதிகளுக்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள திட்டம்

அ)அறிவுப் பூங்கா ஆ)புத்தகச் சோலை இ)வேண்டும் வீட்டுக்கொரு நூலகம் ஈ)நடமாடும் நூலகம்

விடை: ஈ)நடமாடும் நூலகம்

9. மெல்லினத்துக்கு இனஎழுத்து இடம்பெறாத சொல்

அ) மஞ்சள் ஆ)கல்வி இ)தென்றல் ஈ)சங்கம்

விடை: ஆ)கல்வி

10. “பழையன கழிதலும்,புதியன புகுதலும்” இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

அ)வீரசோழியம் ஆ)இலக்கண விளக்கம் இ)நன்னூல் ஈ) தொல்காப்பியம்

விடை: இ)நன்னூல்

11. தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழா வேறு எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

அ)மகரசங்ராந்தி ஆ)உத்தராயன் இ) உழவர் திருவிழா ஈ)லோரி

விடை: இ) உழவர் திருவிழா

12. திருவள்ளுவராண்டை கணக்கிட நடைமுறை ஆண்டுடன் எந்த ஆண்டை கூட்ட வேண்டும்?

அ)15 ஆ)40இ)20 ஈ)31

விடை: ஈ)31

13. பல்லவ மன்னன் நரசிம்மன் எத்தனையாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

அ) கி.பி.7 ஆ) கி.பி.4 இ) கி.பி.5 ஈ) கி.பி.6

விடை: அ) கி.பி.7

14. ‘ழ’ கரம் ‘ம’ கரத்தை போல இருப்பதால் ……………. என்று அழைக்கப்படும்

அ) மகர ழகரம் ஆ) தந்நகரம் இ)வகர லகரம் ஈ)எதுவுமில்லை

விடை: அ) மகர ழகரம்

15. “தந்நாடு pவளைந்த வெண்ணெல் தந்து பிறநாடு உப்பின் கொள்ளைச் சுற்றி ………… உமணர் போகலும்…. என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ) அகநானூறு ஆ)புறநானூறு இ)கலித்தொகை ஈ)நற்றிணை

விடை: ஈ)நற்றிணை

16. பொருந்துக : தமிழ்ச்சொற்களும் ஆங்கிலச் சொற்களும்

பண்டம் – அ) Heritage
பயணப்படகு – ஆ) voyage
பாரம்பரியம் -இ) commodity
கடல்பயணம் -ஈ) Ferries

அ) இஈஅஆ ஆ) ) அஈஇஆ இ) ) ஆஈஇஆ ஈ)) அஆஈஇ

விடை: அ) இஈஅஆ

17. புண்டையகால தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படாத ஒரு பொருள்

அ)அரிசி, சந்தனம் ஆ) இஞ்சி, மிளகு இ)மயில் தோகை ஈ)பருப்பு

விடை: ஈ)பருப்பு

18. வெள்ளிப் பனிமலைமீது உலவுவோம் மேலைக்கடல் மீத உலவுவோம்- என்று பாடியவர் யார்?

அ)பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்

விடை: அ)பாரதியார்

19. நிலையான செல்வம் எது என்று வள்ளுவர் கூறுகிறார்?

அ)தங்கம் ஆ) ஊக்கம் இ)வெள்ளி ஈ)வைரம்

விடை: ஆ) ஊக்கம்

20. பொருந்துக

ஏரி – அ)புடவை
ஏறி -ஆ)வீட்டுக் கூரை
கூரை – இ) மேலே ஏறி
கூறை -ஈ)குளம்

அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ)ஈஇஆஇ ஈ) ஆஅஈஇ

விடை: இ)ஈஇஆஇ

21. வ.உ.சி எழுதிய நூல் எது?

அ)என்கதை ஆ)மனம்போல வாழ்வு இ)மெய்யறிவு மெய்யறம் ஈ)சங்கொலி

விடை: இ)மெய்யறிவு மெய்யறம்

22. இலக்கணமுறைப்படி அமையாவிட்டாலும் இலக்கணமுடையது போல ஏற்றுக்கொள்ளப்படுவது

அ) மரூஉ ஆ)இலக்கண போலி இ)இடக்கரடக்கல் ஈ)மங்கலம்

விடை: ஆ)இலக்கண போலி

23. சுதேச கப்பல் கம்பெனியின் தலைவர் யார்?

அ) அப்பாதுரையார் ஆ)பாண்டித்துரையார் இ)மா.பா.சி ஈ)டி.கே.சி

விடை: ஆ)பாண்டித்துரையார்

24. சுதந்திரம் என்பது எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் -இக்கூற்று யாருடையது

அ) பகத் சிங் ஆ) லாலா லஜபதி ராய் இ)பாலகங்காதர திலகர் ஈ)அம்பேத்கார்

விடை: இ)பாலகங்காதர திலகர்

25. முத்துராமலிங்க தேவரைக் குறிப்பிடாத பெயரைத் தேர்ந்தெடுக்கவம்

அ)இந்து புத்தசமயமேதை, பிரவசன கேசரி ஆ)சன்மார்க்க சண்டமாருதம் இ)வித்யாபாஸ்கர் ஈ)எதுவுமில்லை

விடை: ஈ)எதுவுமில்லை

26. வுpவசாயிகள் துயர் துடைக்க முத்துராமலிங்க தேவர் ஏற்படுத்திய இயக்கம் எது?

அ)பிரம்ம சமாஜம் ஆ)ஆர்ய சமாஜம் இ) ஜமின் விவசாயகள் சங்கம் ஈ)சமாத சமாஜ் சங்கம்

விடை: இ) ஜமின் விவசாயகள் சங்கம்

27. வங்கசிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?

அ)பகத்சிங் ஆ)லாலா லஜபதிராய் இ)நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஈ)திலகர்

விடை: இ)நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

28. “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்ற பாடலை தொகுத்து வெளியிட்டவர் யார்?

அ)கோமகள் ஆ)நா.வானமாமலை இ)மணி’ பாண்டி ஈ)சக்திவேல்

விடை: ஆ)நா.வானமாமலை

29. பாஞ்சாலங்குறிச்சியில் …………. நாயை விரட்டிடும்

அ)ஆடு ஆ)எருமை இ)முயல் ஈ)மான்

விடை: இ)முயல்

30. ‘யாண்டு’ – இச்சொல்லின் பொருள் தருக

அ)இங்கு ஆ)எங்கு இ) அங்கு ஈ)எங்கு

விடை: ஆ)எங்கு

31. பொருட்செல்வம் – பிரித்து எழுதுக

அ) பொருல் +செல்வம் ஆ)பொரு +செல்வம் இ) பொருட் + செல்வம் ஈ)பொருள் + செல்வம்

விடை: ஈ)பொருள் + செல்வம்

32. சொல்லின் இறுதியிலும் இடையிலும் வராத குறுக்கம் எது

அ)மகரகுறுக்கம் ஆ) ஔகார குறுக்கம் இ)ஐகார குறுக்கம் ஈ)எதுவுமில்லை

விடை: ஆ) ஔகார குறுக்கம்

33. மகரகுறுக்கம் இடம்பெறாத சொல் எது?

அ)பழம் விழுந்தது ஆ)பணம் கிடைத்தது இ)போன்ம் ஈ)மருணம்

விடை: ஆ)பணம் கிடைத்தது

34. ‘வேட்கை’- இதில் வரும் ஐகார குறுக்கம் பெறும் மாத்திரை

அ) ஒன்றரை ஆ)ஒன்று இ) அரை ஈ) கால் மாத்திரை

விடை: அ) ஒன்றரை

35. பூம்புகாரில் சிற்பக் கலைக்கூடம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ)1990 ஆ)1973 இ)2000 ஈ)2020

விடை: ஆ)1973

36. செப்பேடு – பிரித்து எழுதுக

அ) செப் + ஏடு ஆ)செப்பு + ஏடு இ) செப்பு + ஈடு ஈ) செப் + பேடு

விடை: ஆ)செப்பு + ஏடு

37. நாட்காட்டி வரையும் முறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்

அ)கொண்டையராஜூ ஆ)ராஜா ரவிவர்மா இ)ஒவமாக்கள் ஈ)ஓவியப்புலவர்

விடை: அ)கொண்டையராஜூ

38. மிளகாய் வற்றலின் ………….. தும்மலை வரவழைக்கும்

அ)மணம் ஆ)நெடி இ)நிறம் ஈ)எதுவுமில்லை

விடை: ஆ)நெடி

39. பொருநதாத ஒசை உடைய சொல் எது?

அ)பாய்கையால் ஆ)மேன்மையால் இ)திரும்புகையில் ஈ)அடிக்கையால்

விடை: இ)திரும்புகையில்

40. “பெய்து பழகிய மேகம்” என்னும்  நூலை எழுதியவர் யார்?

அ)கோமகள் ஆ)வேணுகோபால் இ)தேனரசன் ஈ)நாகூர் ருமி

விடை: இ)தேனரசன்

Download Part 7 PDF

41. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்நாடு வாழ்க வாழியவே- என்ற பாடலை எழுதியவர் யார்?

அ)பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்

விடை: அ)பாரதியார்

42. “செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும் நந்தா விளக்கனைய நாயகியே”- என்றா பாடலை இயற்றியவர் யார்?

அ)து.அரங்கன் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)காசி அனந்தன்

விடை: அ)து.அரங்கன்

43. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் இருந்தன என்பதற்கு சான்றாக இருக்கும் கல்வெட்டு

அ)புகளுர் கல்வெடடு ஆ)அசோகர் கல்வெட்டு இ)அரச்சலுர் கல்வெட்டு ஈ)கருர் கல்வெட்டு

விடை: இ)அரச்சலுர் கல்வெட்டு

44. கல்வெட்டுக்களில் எள்ள எழுத்துக்களின் அமைப்பு பற்றிய செய்திகள் எது உண்மையில்லை

1)ஸ என்னும் எழுத்து காணப்படுகிறது
2)மெய்யைக் குறிக்க புள்ளி பயன்படுத்தவில்லை
3)எ,ஒகர எழுததுக்களில் குறில் நெடில் வேறுபாடு இருக்கிறது
4)மேற்கண்ட எதுவுமில்லை

அ)1,2 மட்டும் ஆ)2,4மட்டும் இ)3 மட்டும் ஈ)எதுவுமில்லை

விடை: இ)3 மட்டும்

45. தமிழ்மொழி இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற …………… காரணமாக அமைந்தது

அ) அச்சுக்கலை ஆ) ஓவியக்கலைஇ) பேச்சுக்கலை ஈ)சிற்பக்கலை

விடை: அ) அச்சுக்கலை

46. “தமிழின் தனிப்பெரும் சிறப்புகள்” என்ற  நூலை எழுதியவர் யார்?

அ)இரா.இளங்குமரன் ஆ) பாவாணர் இ)மறைமலையடிகள் ஈ)பரிதிமாற்கலைஞர்

விடை: அ)இரா.இளங்குமரன்

47. நிலைமொழியும் வருமொழியும் இணையும் பொழுது ஓர்எழுத்து மறைவது ………. புணர்ச்சி

அ)தோன்றல் புணர்ச்சி ஆ)கெடுதல் புணர்ச்சி இ)திரிதல் புணர்ச்சி ஈ)இயல்பு புணர்ச்சி

விடை: ஆ)கெடுதல் புணர்ச்சி

48. ”உப்புக்டலைக் குடிக்கும் பூனைகள்’ என்ற நூலை எழுதியவர் யார்

அ)நாகூர் ருமி ஆ) வேணுகோபால் இ) கன்னிவாடி சிரங்கராயன் ஈ)) அழகிரிசாமி

விடை: இ) கன்னிவாடி சிரங்கராயன்

49. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்

அ) சென்னை ஆ)ஈரோடு இ)கோவை ஈ) தஞ்சாவூர்

விடை: இ)கோவை

50. பொருந்துக: நகரங்களின் பெயரும் சிறப்பு அடைமொழிகளும்

1.தூத்துக்குடி – அ)குட்டி ஜப்பான்
2. சிவகாசி -ஆ)தூங்க நகரம்
3. மதுரை – இ) தீப நகரம்
4.. திருவண்ணாமலை -ஈ)முத்துநகரம்

அ) ஆஅஈஇ ஆ) ) அஈஇஆ இ) ஆஅஈஅ ஈ)) ஆஅஈஇ

விடை: இ) ஆஅஈஅ

51. நேதாஜி ஆயத்த ஆடை அமைந்துள்ள மாவட்டம்

அ) திருப்பூர் ஆ)கோவை இ)சென்னை ஈ)திருப்பத்தூர்

விடை: அ) திருப்பூர்

52. தமிழகத்தின் மஞ்சள் சந்தை எங்கு நடைபெறுகிறது?

அ) திருப்பூர் ஆ)கோவை இ)சென்னை ஈ)ஈரோடு

விடை: ஈ)ஈரோடு

53. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் எந்தமாவட்டத்தை சேர்ந்தவை

அ) திருப்பூர் ஆ)கோவை இ)சென்னை ஈ)ஈரோடு

விடை: அ) திருப்பூர்

54. அம்பேத்கார் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர்

அ)சமாத சமாஜ் சங்கம் ஆ)சுதந்திர தொழிலாளர் கட்சி இ)பிரம்ம சமாஜம் ஈ)ஆர்ய சமாஜம்

விடை: ஆ)சுதந்திர தொழிலாளர் கட்சி

55. 1930 முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்காருடன் கலந்தகொண்ட தமிழர்கமலர் பானையை

அ)நாகூர் ருமி ஆ)இராவ் பகதூர், இரட்டைமலை சீனிவாசன் இ) கன்னிவாடி சிரங்கராயன் ஈ)) அழகிரிசாமி

விடை: ஆ)இராவ் பகதூர், இரட்டைமலை சீனிவாசன்

56. வரலாற்று ஆசியர்களால் மிகசசிறந்த ஆவணம் என்று போற்றப்படுவது எது?

அ)அம்பேத்கார் எழுதிய புத்தரும் அவரின்தம்மமும் என்ற நூல்
ஆ) அம்பேத்கார் தயாரித்த இந்திய அரசியலமைப்பு சட்டம்
இ) அம்பேத்கார் எழுதிய ஜாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற கட்டுரை
ஈ)அம்பேத்கார் எழுதிய இந்திய தேசய பங்கு வீதம்

விடை: ஆ) அம்பேத்கார் தயாரித்த இந்திய அரசியலமைப்பு சட்டம்

57. ‘நட
நாளை மட்டுமல்ல
இன்றும் நம்முடையதுதான்
நட
-இக்கவிதையை எழுதியவர் யார்?

அ)நாகூர் ருமி ஆ) வேணுகோபால் இ)மு.மேத்தா ஈ) அழகிரிசாமி

விடை: இ)மு.மேத்தா

58. மார்கழி திங்களில் அதிகாலையில் பெணகள் துயிலெழுந்து மற்ற பெண்களையும் கூட்டிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைனை வழிபடுவதை எவ்வாறு அழைப்பர்?

அ)ரம்ஜான் ஆ)பாவை நோன்பு இ)தவக்காலம் ஈ) சிவராத்திரி

விடை: ஆ)பாவை நோன்பு

59. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உயிர் உறுப்புகள் எத்தனை?

அ)8 ஆ5 இ)6 ஈ)4

விடை: இ)6

60. பொருந்துக: செய்யளின் உறுப்புகளும் அதன் வகைகளும்

தளை – அ) 5வகை
அடி -ஆ) 7 வகை
தொடை – இ) வகை
சீர் -ஈ) 3 வகை
அசை உ) 4வகை
எழுத்து ஊ) 8வகை

அ) ஆஅஊஉஇஈ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஅ ஈ) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஊஉஇஈ

61. இஸ்ரோவில் எத்தனை வகையான திட்டங்கள் எப்போதும் இருக்கும்?

அ)8 ஆ5 இ)3 ஈ)4

விடை: இ)3

62. ‘கையருகே நிலா’ என்ற நூலை எழுதியவர் யார்

அ)நாகூர் ருமி ஆ) வேணுகோபால் இ)மயில்சாமி அணணாதுரை ஈ) அழகிரிசாமி

விடை: இ)மயில்சாமி அணணாதுரை

63. திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?

அ) 8 ஆ) 7 இ) 4 ஈ) 6

விடை: ஆ) 7

64. ‘தமிழர் செவ்விலக்கியத்தில் பறவைகள’ என்ற நூலை எழுதியவர் யார்?

அ) ரத்னம் ஆ) வேணுகோபால் இ) நா. குமரேசன் ஈ) கன்னிவாடி சீரஙகராயன்

விடை: அ) ரத்னம்

65. அரிக்க மேட்டில் கண்டெடுக்கப்பட்டது

அ) ரோமானிய நாணயம் ஆ) ரோமானிய மண்பாண்டம் இ) ரோமானிய கலைப்பொருட்கள் தோற்றமும் வளர்ச்சியும் ஈ) ரோமனிய ஆயுதங்கள்

விடை: ஆ) ரோமானிய மண்பாண்டம்

66. ஏறுகோள் பற்றிக்குறிப்பிடும் நூல்கள்

அ) கலித்தொகை ஆ) சிலம்பு இ) புறப்பொருள் வெண்பா மாலை ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

67. எருதுகட்டி என்னும் மாடுதழுவுதலைப் பற்றிக் கூறும் நூல் எது

அ) கலித்தொகை ஆ) சிலம்பு இ) புறப்பொருள் வெண்பா மாலை ஈ) கண்ணுடையம்மன் பள்ளு

விடை: ஈ) கண்ணுடையம்மன் பள்ளு

68. பொருந்துக: காய்கறிகளும் அவற்றுக்கு தெவையான நீரின் அளவும் அதன் வகைகளும்

ஒரு கிலோ ஆப்பிள் – அ) 1780 லிட்டர்
ஒரு கிலோ சக்கரை -ஆ) 822 லிட்டர்
ஒரு கிலோ அரிசி – இ) 18,900
ஒரு கிலோ காப்பிக் கொட்டை -ஈ) 2500

அ) ஆஅஈஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஅ ஈ) ஆஅஈஇ

விடை: அ) ஆஅஈஇ

69. சேக்கிழாரை ‘பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவிவலவ’ என்று பாடியவர் யார்?

அ) நாகூர் ருமி ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) மயில்சாமி அணணாதுரை ஈ) அழகிரிசாமி

விடை: ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

70. கூவல் என்பது என்ன?

அ) பலவகைப் பணிகளுக்கும் பயன்படும் நீர்நிiல்
ஆ) மக்கள் பருகும் நீர்நிலை
இ) கடலோரம் தோண்டப்பட்ட நீர் நிலை
ஈ) உவர்மண் நிலத்தில் தோண்டப்பட்ட நீர்நிலை

விடை: ஈ) உவர்மண் நிலத்தில் தோண்டப்பட்ட நீர்நிலை

71. தமிழர் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டுள்ளது என்று கூறியவர்

அ) தொ.பரமசிவன் ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) மயில்சாமி அணணாதுரை ஈ) அழகிரிசாமி

விடை: அ) தொ.பரமசிவன்

72. “குள்ளக் குளிர குடைந்து நீராடியவர் என்று பாடியவர்?

அ)அபி ஆ)கோமல் சாமிநான் இ)வேணுகோபால் ஈ)ஆண்டாள்

விடை: ஈ)ஆண்டாள்

73. தெய்வச்சிலைகளை குளிர வைப்பதை எவ்வாறு அழைப்பர்?

அ) திருமுழுக்கு ஆ) குளியல் இ) திருமஞ்சனம் ஈ) நீராட்டு

விடை: இ) திருமஞ்சனம்

74. செய்பரை முதன்மைப்படுத்தும் வினை………… செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை……….

அ)செய்வினை, செயப்பாட்டுவினை ஆ) செயப்பாட்டுவினை செய்வினை, இ) தன்வினை பிறவினை ஈ) பிறவினை தனிவினை

விடை: அ)செய்வினை, செயப்பாட்டுவினை

75. பொருந்துக: எண்களும் அவற்றின் தமிழப்பெயர்களும்

நாலுமா – அ) 3/20
மூன்றுமா -ஆ) 1/5
இருமா -இ) 1/20
ஒருமா – ஈ) 1/10

அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஇ ஈ) இஆஅஈ

விடை: இ) ஆஅஈஇ

76. கிரேக்க மொழியில் இடம்பெற்றுள்ள தமிழ்ச் சொற்கள்

அ) நீர், எறிதிரை ஆ) கலன், தோணி இ) நாவாய் ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

77. தமிழ்விடு தூது  நூலை முதன்முதலில் புதுப்பித்தவர்

அ) உ.வே.சா ஆ)ராசமாணிக்கம் இ)துரை மாணிக்கம் ஈ)பெருஞசித்திரனார்

விடை: அ) உ.வே.சா

78. தமிழ்விடு தூது  நூலில் தலைவி தமிழை யாரிடம் தூது அனுப்புகிறாள்?

அ) முருகனிடம் ஆ) திருமாலிடம் இ) மதுரை சொக்கநாதரிடம் ஈ) மதுரை பாண்டிய மன்னனிடம்

விடை: இ) மதுரை சொக்கநாதரிடம்

79. ‘காலமும்’ இலக்கண குறிப்பு தருக

அ) உவமைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) முற்றும்மை ஈ) எண்ணும்மை

விடை: இ) முற்றும்மை

80. ஏந்த நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி அச்சிடப்பட்டுள்ளது?

அ) மொரிசியஸ் இலங்கை ஆ) மலேசியா இந்தோனேசியா இ) ஜப்பான் கனடா ஈ) சீனா,பாகிஸ்த்தான்

விடை: அ) மொரிசியஸ் இலங்கை

81. சொல்லாய்வு கட்டுரைகள் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) நாகூர் ருமி ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) பாவாணர் ஈ) அழகிரிசாமி

விடை: இ) பாவாணர்

82. நாட்டுப்பற்று என்னும் கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் யார்?

அ) தொ.பரமசிவன் ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) மு.வ.வரதராசனார் ஈ) அழகிரிசாமி

விடை: இ) மு.வ.வரதராசனார்

83. வேர்க்கடலை, மாங்கொட்டை, மிளகாய் விதை முதலியவற்றை குறிக்கும் பயிர்வகை

அ) இலைவகை ஆ) கொழுந்து வகை இ) குலைவகை ஈ) மணிவகை

விடை: ஈ) மணிவகை

84. பொருந்துக தமிழ்ச்சொற்களும் அவற்றின் ஆங்கிலச் சொற்களும்

உயிரெழுத்து – அ) consonant
மெய்யெழுத்து -ஆ) vowel
ஒப்பெழுத்து -இ) monolingual
ஒருமொழி – ஈ) Homograph

அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஇ ஈ) இஆஅஈ

விடை: இ) ஆஅஈஇ

85. “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்சேர் பொருப்பில் சேந்தமிழின் பின்னுதித்த தென்றலே”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது

அ) தமிழ்விடு தூது ஆ) பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது இ) கிளிவிடு தூது ஈ) நெஞ்சுவிடு தூது

விடை: ஆ) பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது

86. பருவக்காற்றிள் பயனை உலகிற்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

அ) அரிஸ்டாட்டில் ஆ) சாக்ரடீஸ் இ) பிளேட்டோ ஈ) ஹிப்பாலஸ்

விடை: ஈ) ஹிப்பாலஸ்

87. புவியை ஒரு போர்வை போல சுற்றியும் சூரியனின் வெப்பத்தைக் குறைத்துக் கொடுக்கும் வாயு

அ) கார்பன் மோனாக்சைடு ஆ) கார்பன் டை ஆக்சைடு இ) ஒசோன் ஈ) ஹைட்ரோ கார்பன்

விடை: இ) ஒசோன்

88. உலக காற்றுதினம் எது?

அ) ஜனவரி 10 ஆ) ஏப்ரல் 25 இ) ஜூன் 15 ஈ) ஆகஸ்ட் 20

விடை: இ) ஜூன் 15

89. பொருந்துக செய்யுள் சொற்களம் அவற்றின் இலக்கணக்குறிப்புகளும்

மூதூரா – அ) வினைத்தொகை
உறுதுயர் -ஆ) பண்புத்தொகை
கைதொழுது -இ) உரிச்சொல்தொடர்
தடக்கை ஈ) 3 ஆம் வேற்றுமைத்தொகை

அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஇ ஈ) இஆஅஈ

விடை: இ) ஆஅஈஇ

90. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” என்று கொல்லிமலையின் சிறப்பைக் கூறும் நூல்

அ) கலித்தொகை ஆ) சிலம்பு இ) புறப்பொருள் வெண்பா மாலை ஈ) அகநானூறு

விடை: ஈ) அகநானூறு

91. விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்த பின் சமைத்து விருந்துபடைத்தவர் யார்?

அ)பூத்தாழ்வார் ஆ) பொய்கை ஆழ்வார் இ) இளையான்குடி மாறநாயனார் ஈ) சிறுதொண்டர்

விடை: இ) இளையான்குடி மாறநாயனார்

92. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று கூறியவர் யார்?

அ) ஔவையார் ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை இ) மு.வ.வரதராசனார் ஈ)அழகிரிசாமி

விடை: அ) ஔவையார்

93. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடரில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது

அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) வேற்றுமைத்தொகை ஈ)அன்மொழித்தொகை

விடை: இ) வேற்றுமைத்தொகை

94. முறையான தொடர் எது?

அ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடம் உண்டு
ஆ) வாழை இலைக்கு தமிழர் பண்பாட்டில் தனித்த இடம் உண்டு
இ) தனித்த இடம் வாழைஇலைக்கு தமிழர் பண் பாட்டில் உண்டு
ஈ) உண்டு தமிழர் பண்பாட்டில் தனித்த இடம் வாழை இலைக்கு

விடை: அ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடம் உண்டு

95. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக உள்ளது

அ) 4 ஆ) 5 இ) 8 ஈ) 6

விடை: ஆ) 5

96. பொருந்துக செய்யுள் சொற்களம் அவற்றின் இலக்கணக்குறிப்புகளும்

ஊழ்ஊழ் – அ) வினைத்தொகை
வளர்வானம் -ஆ) அடுக்குத்தொடர்
செந்தீ -இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வாரா ஈ) பண்புத்தொகை

அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) ஆஅஈஇ ஈ) இஆஅஈ

விடை: இ) ஆஅஈஇ

97. குலசேகரர் வித்துவக்கோட்டம்மா என்று ஆண்தெய்வத்தை விளித்துப் பாடுகிறார்.

பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – இத்தொடர்களில் வரும் வழுவமைதி முறையே

அ) திணை, பால் ஆ)இடம். திணை இ)பால், திணை ஈ) திணை இடம்

விடை: இ)பால், திணை

98. “டெபோரா பர்னாந்து’ எந்த நாட்டை சேர்ந்த கவிஞர்?

அ) இந்தியா ஆ) சீனா இ) இலங்கை ஈ) மலேசியா

விடை: இ) இலங்கை

99. “வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூலை சாங்கிருதயன் எந்த சிறையிலிருக்கும் போது எழுதினார்?

அ) திகார் சிறை ஆ)ஹிஜிராபாக் சிறை இ) புழல் சிறை ஈ) தாமோதர் சிறை

விடை: ஆ)ஹிஜிராபாக் சிறை

100. பொருந்துக சொற்களும் அவற்றின் சரியான மொழிபெயர்ப்பும்

Transcribe – அ) மாற்றம்
Transfer -ஆ) படியெடுத்தல்
Transform -இ) செயல்படுத்து
Transact – ஈ) உறுமாற்றம்

அ) ஆஈஅஇ ஆ) அஈஇஆ இ) இஆஅஈ ஈ) ஆஅஈஇ

விடை: ஈ) ஆஅஈஇ

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 8

1. தமிழே! உயிரே வணக்கம்! தாய்ப்பிள்ளை உறவம்மா! ஊனக்கும் எனக்கும்! – என்ற பாடலை எழுதியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) கவிமணி (C) பாரதிதாசன் (D) கவிஞர் காசி அனந்தன்

விடை: (D) கவிஞர் காசி அனந்தன்

2. மெய் + புகட்டும் – சேர்த்து எழுதுக.

A) மெய்ப்புகட்டும் (B) மெய்பகட்டும் (C) மெய்புகட்டும் (D) மேய்புகட்டும்

விடை: (C) மெய்புகட்டும்

3. பொருந்துக: தமிழ்ச்சொல்லும் முதலில் ஆளப்படும் இலக்கியமும்

தமிழ் – A) சிலம்பதிகாரம்
தமிழ்நாடு – B) தொல்காப்பியம்
தமிழன் – C) நற்றிணை
D)அப்பர் தேவாரம்

 A) 1B  3D 2A (B)  1B  3D 2A (C) 1B 2A 3D  (D) 2A 3D 1

விடை: (C) 1B 2A 3D

4. நமக்கு கிடைத்துள்ள பழமையான இலக்கண நூல்

A) தொல்காப்பியம் (B) தொன்னூல் (C) இலக்கண விளகக்கம் (D) வீரசோழியம்

விடை: A) தொல்காப்பியம்

5. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

கமுகு – A) தோகை

கரும்பு, நாணல் – B) கூந்தல்

சப்பாத்திக்கள்ளி, தாழை – C) தாள்

நெல், வரகு – D)மடல்

மல்லி -E) ஓலை

பனை,தென்னை -F) தழை

 (A)  (1B 2A 3D 4C 5F 6E (B)  2A 3D 4C 5F 6E 1B  (C)2A  4C 5F 6E 1B 3D  (D) 4C 2A   5F 6E 1B 3D 

விடை: (A)  (1B 2A 3D 4C 5F 6E

6. நீண்ட நீண்ட காலம் – நீ நீடுவாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம் – நீ வளர்ந்து வாழு வேண்டும் – இப்பாடலை எழுதியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) கவிமணி (C) பாரதிதாசன் (D) கவிஞர் அறிவுமதி

விடை: (D) கவிஞர் அறிவுமதி

7. பொருந்துக: தொடர்களும் அவை இடம்பெற்ற நூல்களும்

நிலம்,தீ,வளி,விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின் – A) நற்றிணை
கடல்நீர் சூழ்ந்த கமஞ்சூழ்எழிலி – B) பதிற்றுபத்து
நெடுவள்ளுசி பரந்தவடு – C) கார் நாற்பது
கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முதிர் பரதவர் – D) தொல்காப்பியம்

(A) 1B 2C 3B 4A (B) 1B 2C 4A 3B (C) 1B 4A 3B 2C (D) 4A 3B 2C 1B

விடை: (A) 1B 2C 3B 4A

8. எளிய தமிழில் சீர்த்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி பாடியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) பட்டுக்கோட்டைக்கலயாண சுந்தரம் (C) பாரதிதாசன் (D))கவிஞர் அறிவுமதி

விடை: (B) பட்டுக்கோட்டைக்கலயாண சுந்தரம்

9. கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) கவிமணி (C) பாரதிதாசன் (D) காமராசர்

விடை: (D) காமராசர்

10. பொருந்துக: அண்ணா நூற்றாண்டு நூலகத் தளங்களும் நூல்களம்

முதல் தளம் – A) தமழ் நூல்கள்
இரண்டாம் தளம் – B) குழந்தைப்பிரிவு பருவ இதழ்கள்
மூன்றாம் தளம் – C) பொருளியல் சட்டம் வணிகம்
நான்காம் தளம் – D)கணிணி அறிவயல் தத்துவம் அரசியல்
ஐந்தாம் தளம் -E) பொறியியல் வேளாண்மை திரைப்படக்கலை
ஆறாம் தளம் -F) கணிதம் அறிவியல் மருத்துவம்

(A) 1C 2A 3D 4B 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 2A 4D 5F 6E 1B 3C (D) 4C 2F 5A 6E 1B 3D

விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E

11. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டுக

நெடிலுக்கு குறிலும் குறிலுக்கு நெடிலும் இன எழுத்தாகும்
ஐ க்கு இ இன எழுத்தாகும்
ஓள க்கு உ இன எழுத்தாகும்
ஃ க்கு க் இன எழுத்தாகும்

(A) 1,2 தவறு (B) 4 மட்டும் தவறு (C) 1,3 மட்டும் தவறு (D) 2 மட்டும் தவறு

விடை: (B) 4 மட்டும் தவறு

12. சுரியான தொடரை கண்டுபிடிக்கவும்

அவன் நேற்று தமிழ்வகுப்பில் பாடம் படித்தான்
நேற்று ஆவன் தமிழ்வகுப்பில் பாடம் படித்தான்
தமிழ்வகுப்பில நேற்று ஆவன் பாடம் படித்தான
பாடம் படித்தான தமிழ்வகுப்பில நேற்று ஆவன்

(A) 1,2 சரி (B) 4 சரி (C) 1 சரி (D) 2 சரி

விடை: (C) 1 சரி

13. பொருந்துக:

திருக்குறள் – A) மேலாiட்
மெய்யுணர்வு – B) நூலாடை
காளிதாசன் பாடல்கள் – C) கங்கை அலைகள் இசையமைக்கும்
கம்பன் பாடல்கள் – D) காவிரிக்கரையில் எதிரொலிக்கும்

A) 1D 2A 3 B 4C (B) 1B 2A 3D 4C (C) 1B 2C 3D 4A (D) 1B 2C 3D 4A

விடை: (B) 1B 2A 3D 4C

14. பொற்காலம் – பிரித்து எழுதுக

A) பொற் + காலம் (B) பொன் + காலம் (C) பொண் + காலம (D) பொர் + காலம்

விடை: (B) பொன் + காலம்

15. ரௌலட் சட்டத்தை எதிர்ப்பது குறித்த கருத்தாய்வு கூட்டத்தை காந்தியடிகள் யாருடைய வீட்டில் நடத்தினார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) ராஜாஜி (C) பாரதிதாசன் (D) காமராசர்

விடை: (B) ராஜாஜி

16. வேலுநாச்சியார் கற்காத கலை எது?

(A) சிலம்பம், குதிரையேற்றம் (B) வாள்பயிற்சி (C) வில்பயிற்சி (D) எதுவுமில்லை

விடை: (D) எதுவுமில்லை

17. சுதேசி நாவாய் தொடங்கப்பட்ட ஆண்டு

(A) 1900 (B) 1800 (C) 1700 (D) 1906

விடை: (D) 1906

18. உயிர் எழுத்தின் முன்பு ………….. ம் உயிர்மெய்யெழுத்தின் முன்பு ………….. வரவேண்டும்

(A) ஒரு, ஓர் (B) ஓர், ஒரு (C) ஒன்று, ஒது (D) ஒது, ஒன்று

விடை: (B) ஓர், ஒரு

19. உயிர் எழுத்தின் முன்பு ………….. ம் உயிர்மெய்யெழுத்தின் முன்பு ………….. வரவேண்டும்

(A) அது ஆது (B) அது எது (C) அ.ஃது, அது (D) அது அ.ஃது

விடை: (C) அ.ஃது, அது

20. இது எங்கள் கிழக்கு என்ற நூலை எழுதியவர் யார்?

A) நாமக்கல் கவிஞர் (B) தாராபாரதி (C) பாரதிதாசன் (D) வேணுகோபால்

விடை: (B) தாராபாரதி

21. பொருந்துக: தமிழ் வார்த்தைகளும் அவற்றின் மொழிபெயர்ப்பும்

முழக்கம் – யு) நுடழஉரவழைn
பேச்சாற்றல் – டீ) ளடழபயn
சுமத்துவம் – ஊ) டீயடடயன்
கதைப்பாடல் – னு) நுஙரயடவைல

(A) 1C 2A 3D 4B (B) 1A 2B 3D 4C (C) 1C 2A 3D 4B (D) 1B 2A 3D 4C

விடை: (D) 1B 2A 3D 4C

22. ஒரு சொல்லின் இடையிலோ, இறுதியிலோ, முதலிலோ இயல்பாக இருக்க வேண்டிய எழுத்துக்கு பதில் வேறோர் எழுத்து வந்தும் பொருள் மாறவில்லை எனில் அது

A) போலி (டீ) வினைத்தொகை (ஊ) பண்புத்தொகை (னு)) மருஉ

விடை: A) போலி

23. பொருந்துக: முத்துராமலிங்க தேவர் போற்றப்படும் விதம்

பக்தியில் – A) கரிகாலன்
வலிமையில் – B) பரமஹம்சர்
புலமையில் – C) முடிசூடா மன்னராக
தேன்பாண்டி சீமையில் – D) கபிலர்
நேதாஜியின் தளபதியாக – E) தூதுவராக
விவேகானந்தரின் -F) தளபதியாக

(A) 1B 2A 3D 4C FE 6 F (B) 1E 2A 3D 4C 5F 6 B (C) 1B 2A 3D 4C 5F 6 E (D) 1B 2A 3E 4C 5F 6 ED

விடை: (C) 1B 2A 3D 4C 5F 6 E

24. விவசாயிகளுக்கு விளைபொருளின் சரியான விலை கிடைக்க முத்துராமலிங்க தேவர் ஏற்படுத்திய சந்தையின் பெயர்

(A) சமாஜ் சமாத சங்கம் (B) விவசாயிகள் ஜமின் சங்கம் (C) பாரத மாதா கூட்டுறவு பண்டகசாலை (D) இந்திய விவசாயிகள் சங்கம்

விடை: (B) விவசாயிகள் ஜமின் சங்கம்

25. பாஞ்சாலங்குறிச்சியில் அருள்வாக்கு அருள்பவர் யார்?

(A)காளிதேவி (B) கொற்றவை (C) சக்கமாதேவி (D) ஆதிபராசக்தி

விடை: (C) சக்கமாதேவி

26. ஜாதவ் பயேங் கின் காட்டைப்பற்றி செய்தி வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிக்கை

(A) தி இந்து (B) டைம்ஸ் ஆஃப் இந்தியா (C) எக்னாமிக்ஸ் டைம் (D) இந்தியன் எக்ஸ்பிரஸ்

விடை: (B) டைம்ஸ் ஆஃப் இந்தியா

27. தொழிற்பெயர் காட்டாதது எது?

(A) காலம் (B)இடம் எண் (C) பால் (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

28. கன்னியாகமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க எத்தனை டன் கருங்கற்பாறைகள் பயன்படுத்தப்பட்டன?

A) 5000 (B) 4000 (C)6000 (D) 7000

விடை: (D) 7000

29. தாள் ஓவியம் வரையப் பயன் படும் பொருள்கள்

(A) கரிக்கோல் (B) நீர்வண்மணம் (C) எண்ணெய் வண்ணம் (D)இவைஅனைத்தும்

விடை: (D)இவைஅனைத்தும்

30. துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

A)பட்டினம் பாக்கம் B)பெருநகரம் C)வணிக நகரம் D)மாநகர்

விடை: A)பட்டினம் பாக்கம்

31. பாரதிதாசன் மனதைக்கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் எவை?

(A) மான்கள் (B) நிலா (C) காடு கழனி கார்முகில் (D) தென்னை மரம்

விடை: (C) காடு கழனி கார்முகில்

32. தொல்காப்பியம் கடல்பயணத்தை ……………… என அழைக்கிறது

(A) நாவாய் பயணம் (B) முந்நீர் வழக்கம் (C) திரைகடல் ஒடியும் திரவியம் தேடு (D) வணிகப்பயணம்

விடை: (B) முந்நீர் வழக்கம்

33. கப்பல் கட்டப்பயன்படும் ஆணிகளின் பெயர்

(A) பகுதி (B) தொகுதி (C) விகுதி (D) வழுதி

விடை: (B) தொகுதி

34. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது

(A) மீகான் (B) சுக்கான் (C) நங்கூரம் (D) திருவை

விடை: (C) நங்கூரம்

35. கப்பலை உரியதிசையில திருப்ப பயன்படும் கருவி

(A) மீகான் (B) சுக்கான் (C) நங்கூரம் (D) திருவை

விடை: (B) சுக்கான்

36. பொருள்பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது

(A) பொருளாகுபெயர் (B) சினையாகுபெயர் (C) இடவாகுபெயா (D) காலவாகுபெயர்

விடை: (A) பொருளாகுபெயர்

37. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது இது எந்தவகை ஆகுபெயர்

(A) பொருளாகுபெயர் (B) சினையாகுபெயர் (C) இடவாகுபெயா (D) காலவாகுபெயர்

விடை: (B) சினையாகுபெயர்

38. அடுக்குத்தொடரில் ஒரு சொல் எத்தனை முறை அடுக்கி வரலாம்?

(A) 2 (B) 4 (C) 3 (D) 1

விடை: (B) 4

39. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் எந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டார்?

A) ஒத்துழையாமை (B) சத்தியாகிரகம் (C) உப்புக்காய்ச்சும் போராட்டம் (D) வெள்ளையனே வெளியேறு

விடை: A) ஒத்துழையாமை

40. முதுமை + மொழி – சேர்த்து எழுதுக

(A) முத்துமொழி (B) மூத்தமொழி (C) முதியமொழி (D) முதுமொழி

விடை: (D) முதுமொழி

41. அறிந்தது + அனைத்தும் – சேர்த்து எழுதுக

(A) அறிந்தனைத்தும (B) அறிந்ததனைத்தும் (C) அறிந்ததுஅனைத்தும் (D) அறிந்தஅனைத்தும

விடை: (B) அறிந்ததனைத்தும்

42. கண்ணெழத்து பற்றிக் குறிப்பிடும் நூல்?

(A) வளையாபதி (B) சிலப்பதிகாரம் (C) குறவஞ்சி (D) மணிமேகலை

விடை: (B) சிலப்பதிகாரம்

43. பழந்தமிழில் புள்ளி வைத்த எழுத்துக்களால் ஏற்படும்குழப்பத்தை களைந்தவர்?

(A) பரிதிமாற்கலைஞர் (B) பாவாணர் (C) தந்தை பெரியார் (D) வீரமாமுனிவர்

விடை: (D) வீரமாமுனிவர்

44. பொருந்துக:

உயிர் வரிசையில் – A) 6 எழுத்துக்கள்
ம வரிசையில் -B) 6 எழுத்துக்கள்
தபந வரிசையில் C) 1 எழுத்துக்கள்
கசவ வரிசையில – D) 5 எழுத்துக்கள்
ய வரிசையில் – E) 4 எழுத்துக்கள்

(A) 1B 2A 3D 4E 5C (B) 1D 2A 3B 4E 5C (C) 1A 2B 3D 4E 5C (D) 1B 2A 3E 4D 5C

விடை: (A) 1B 2A 3D 4E 5C

45. மெல்லின மெய்எழுத்துக்கள் பிறக்கும் இடம்

(A) தலை (B) மார்பு (C) மூக்கு (D) வயிறு

விடை: (C) மூக்கு

46. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்

(A) தலை (B) மார்பு (C) மூக்கு (D) வயிறு

விடை: (A) தலை

47. கவிஞர் வாணிதாசனின் ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது

(A) கொடிமுல்லை (B) தொடுவானம் (C) தமிழச்சி (D) இது எங்கள் கிழக்கு

விடை: (B) தொடுவானம்

48. கற்றவர்களுக்கு அழகு தருவது எது?

(A) விலைஉயர்ந்த ஆடைகள் (B) நல்ல  புத்தகங்கள் (C) நல்ல வேலை (D) கல்வி

விடை: (D) கல்வி

49. கோயிலப்பா – பிரித்து எழுதுக

(A) கோயில் + அப்பா (B) கோஇல் + அப்பா (C) கோ + யிலப்பா (D) கோயில + ப்பா

விடை: (A) கோயில் + அப்பா

50. தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலம்

(A) ஆங்கிலத்தில் பயிலும் காலம் (B) தாய்மொழியில் பயிலும் காலம் (C) வடமொழியல் பயிலும் காலம (D) அந்நிய மொழியில் பயிலும் காலம

விடை: (B) தாய்மொழியில் பயிலும் காலம்

51. அருவி விழும் ஓசையின் மரபு பெயர்

(A) உழவு (B) விழவு (C) முரலும் (D) முழவும்

விடை: (D) முழவும்

52. இன்றைய கல்வி ……………… நுழைவதற்கு ஒரு கருவியாக கொள்ளப்பட்டு வருகிறது

(A) ஆராய்ச்pயில் (B) தொழிலில் (C) விளையாட்டில் (D) வெளிநாட்டுக்குள்

விடை: (B) தொழிலில்

53. ஆக்கல், அழித்தல், ஒத்தல், அடைதல்,நீத்தல். ஊடைமை, பொருளில் வரும் வேற்றுமை எது?

(A) கு (B) ஐ (C) இன் (D) கண்

விடை: (B) ஐ

54. பொருந்துக: வார்த்தைகளும் அவற்றுக்கு வரையறுக்கப்பட்ட பொருள்களும்

பொறை – A) கண்ணோடாது உயிர்வௌவல்
முறை – B) போற்றாரைப் பொறுத்தல்
நிறை – C) கூறியது மறாஅமை
செறிவு – – D) மறைபொருள் பிறர் அறியாமல் காத்தல்
அறிவு –E) பாடறிந்து ஒழுகுதல்
பண்பு -F) பேதையர் சொல் நோற்றல்

(A) 1A 2B 3D 4C 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 1B 2D 3A 4C 5F 6E (D) 1B 2A 3D 4C 5E 6F

விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E

55. பானை செய்யும் சக்கரத்தின் பெயர்

(A) உழவு (B) விழவு (C) கருவை (D) திருவை

விடை: (D) திருவை

56. மண்பாண்ட கலையின் இன்னொரு வளர்ச்சியின் நிலை

(A) சக்கரம் செய்தல் (B) கைவினைப் பொருள்கள் (C) சுடுமண் சிலைகள் (D) முதுமக்கள் தாழி

விடை: (C) சுடுமண் சிலைகள்

57. தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருதைப் பெற்றவர் யார்?

(A) பரிதிமாற்கலைஞர் (B) பாவாணர் (C) அழகிரி சாமி (D) கோமகள்

விடை: (D) கோமகள்

58. அம்பேத்கார் மறைந்த நாள் எது

(A) 1940 நவம்பர் 8 (B) 1945 ஜனவரி 20 (C) 1956 டிசம்பர் 6 (D) 1935 ஏப்ரல் 25

விடை: (C) 1956 டிசம்பர் 6

59. பூனா ஒப்பந்தத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு தனிவாக்குரிமை என்பதற்கு பதிலாக …………. வுழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது

(A) பேச்சுரிமை (B) எழுத்துரிமை (C) வாக்குரிமை (D) தனித்தொகுதி

விடை: (D) தனித்தொகுதி

60. அரசியல் அமைப்பு சட்ட வரைவு குழுவில் இடம்பெற்றவர்கள யார் யார்?

(A) கோபால் சாமி, சையது முகமுது சாதுல்லா (B) அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, மாதவ ராவ் (C) கேஎம். முன்ஷி, டி.பி கைதான் (D) இவர்கள் அனைவரும்

விடை: (D) இவர்கள் அனைவரும்

61. ஏன்,எதற்கு, எப்படி? ஏன்ற நூலை எழுதியவர் யார்?

(A) பரிதிமாற்கலைஞர் (B) சுஜாதா (C) அழகிரி சாமி (D) கோமகள்

விடை: (B) சுஜாதா

62. பொருந்துக: அறிவின் எண்ணிக்கையும் உயிர்களும்.

ஒரு அறிவு – A) சிப்பி, நத்தை
இரண்டாம் அறிவு – B) நண்டு தும்பி
மூன்றாம அறிவு – C) பறவை விலங்கு
நூனகாம் அறிவு – D) மனிதன்
ஐந்தாம் அறிவு – E) கரையான் எரும்பு
ஆறாம் அறிவு – F) புல் மரம்

(A) 1A 2F 3E 4B 5C 6D (B) 1F 2A 3E 4B 5C 6D (C) 1A 2F 3E 4B 5D 6C (D) 1A 2F 3E 4C 5B 6D

விடை: (B) 1F 2A 3E 4B 5C 6D

63. பெண்கல்விக்கு பரிந்துரை செய்த குழு?

(A) கோத்தாரி (B) ஹண்டர் (C) அல்லாடி கிருஷ்ணமூர்த்தி (D) கே.எம். முன்ஷி

விடை: (B) ஹண்ட

64. 8 ஆம் வகுப்ப வரை படித்த பெண்களுக்கு தமிழக அரசு யாருடைய பெயரில் திருமண உதவித்தொகை வழங்குகிறது?

(A) ஔவையார் (B) செல்வி.ஜெ.ஜெயலலிதா (C) மாதா அமிர்தானந்தமயி (D) மூவலுர் ராமாமிர்தம்

விடை: (D) மூவலுர் ராமாமிர்தம்

65. குழந்தை திருமணத்தை தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம்

A) சாரதா சட்டம் (B) செல்வி.ஜெ.ஜெயலலிதா சட்டம் (C) மாதா அமிர்தானந்தமயி சட்டம் (D) மூவலுர் ராமாமிர்தம் சட்டம்

விடை: A) சாரதா சட்டம்

66. சூரியன் பரமாணுப் புராணம், முதலிய தமிழ் நூல்களை எழுதியவர் யார்?

(A) அகிலன் (B) கி.ரா (C) ராஜேஸ்வரி அம்மையார் (D) ராஜம் கிரு’ணன்

விடை: (C) ராஜேஸ்வரி அம்மையார்

67. பொருந்துக: கூற்றுகளும் புலவர்களும்

பட்டஙகள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நட்தத வந்தோம் – A) கவிமணி
மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா –
-B) பாரதியார்
பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரை உருபடல் என்பது சரிபடாது – C) இளங்கோவடிகள்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் – D) பாரதிதாசன்

(A) 1C 2A 3D 4B (B) 1B 2A 3C 4D (C) 1B 2A 3D 4C (D) 1B 2D 3A 4C

விடை: (C) 1B 2A 3D 4C

68. பொருந்துக: அறிவின் எண்ணிக்கையும் உயிர்களும்.

10 வயதுக்குள் சொற்பொழிவாற்றியவர் – A) பாரதியார்
11 வயதிலேயே பாரதி பட்டம் பெற்றவர் – B) வள்ளலார்
15 வயதிலேயே இலக்கிய கட்டுரை எழுதியவர் – C) அலெக்ஸாண்டர்
16 வயதில் போர்ப்படையில் தளபதியானவர் – D) கலிலியோ
17 வயதில் பைசா ஊசல் ஆராய்ச்சி செய்தவர் –E) விக்டர் ஹியு+கோ

(A) 1B 2A 3E 4D 5C (B) 1B 2A 3D 4E 5C (C) 1B 2A 3E 4C 5D (D) 1B 2A 3E 4D 5C

விடை: (C) 1B 2A 3E 4C 5D

69. அறிஞர் அண்ணா நினைவாக ஐந்து ருபாய் வெளியிடப்பட்ட ஆண்டு

(A) 2000 (B) 2009(C) 2005 (D) 1998

விடை: (B) 2009

70. தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?

(A) பரிதிமாற்கலைஞர் (B) சுஜாதா (C) அழகிரி சாமி (D) அண்ணா

விடை: (D) அண்ணா

71. அண்ணா ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய பள்ளி எது?

(A) கோவிந்த நாயக்கன் பள்ளி (B) சென்னை அரசு பள்ளி (C) திண்ணைப்பள்ளி (D) ஆங்கிலோ இந்தியன் பள்ளி

விடை: (A) கோவிந்த நாயக்கன் பள்ளி

72. ஆசியாவிலே மிகப்பழமையான நூலகம் எது?

(A) கன்னிமரா நூலகம் (B) தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் (C) அண்ணா நுhற்றாண்டு நூலகம் (D) தி லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்

விடை: (B) தஞ்சை சரஸ்வதி மகால் நூலக

73. உலகிலேயே தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்

(A) கன்னிமரா நூலகம் (B) தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் (C) அண்ணா நூற்றாண்டு நூலகம் (D) தி லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்

விடை: (A) கன்னிமரா நூலகம்

74. அன்று என்பது ……………. அல்ல என்பது…………….உரியது

(A) பன்மைக்கும ஒருமைக்கும், (B) ஒருமைக்கும், பன்மைக்கும் (C) தன்மைக்கும் முன்னிலைக்கும் (D) படர்க்கை தன்மை

விடை: (B) ஒருமைக்கும், பன்மைக்கும்

75. பொருந்துக இலக்கியங்களும் வகைபாடுகளும்

சிறுபஞ்சமூலம் – A) காப்பிய இலக்கியம்
சீவகசிந்தாமணி – B) அறஇலக்கியம்
குறுந்தொகை – C) தற்கால இலக்கியம்
குடும்பவிளக்கு – D) சங்க இலக்கியம்

(A) 1B 2A 3C 4D (B) 1B 2D 3A 4C (C) 1B 2A 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (C) 1B 2A 3D 4C

76. மாறுபட்டுள்ளதைக் கண்டறி

A) கலைக்கூடம் (B) ஆடுகளம் (C) திரையரங்கம் (D) அருங்காட்சியகம்

விடை: (B) ஆடுகள

77. சரியானதைத் தேர்ந்தெடு

ஆ என்பது எதிர்மறை இடைநிலை
வுpல்லுப்பாட்டு ஓர் இலக்கியம்
‘வேண்டும் வீட்டுக்கோர் புத்தகசாலை” என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு

A) 1 மட்டும் சரி (B) மட்டும் சரி (C) 1,2 மட்டும் சரி (D) 3 மட்டும் சரி

விடை: (C) 1,2 மட்டும் சரி

78. “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகத்தை வாங்கிவந்து என்னை சந்திப்பவனே எனது நல்ல நண்பன்” என்று கூறியவர் யார்?

(A) பரிதிமாற்கலைஞர் (B) சுஜாதா (C) ஆபிரகாம் லிஙகன் (D) அண்ணா

விடை: (C) ஆபிரகாம் லிஙகன்

79. பாண்டியர் கால சிற்பக்கலைக்கு சான்றாக விளங்கும் இடம்

(A) கழுகுமலை (B)பிள்ளையார்ப்பட்டி (C) திருப்பரங்குன்றம் (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

80. குரங்குநாதர் கோயில் சிற்பங்கள் எங்குள்ளன?

(A) கழுகுமலை (B)பிள்ளையார்ப்பட்டி (C) திருப்பரங்குன்றம் (D) திருச்சிராப்பள்ளி சீனவாசநல்லுர்

விடை: (D) திருச்சிராப்பள்ளி சீனவாசநல்லுர்

81. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்ற நூலை எழுதியவர் யார்?

(A) முருகேச பாண்டியன் (B) சுஜாதா (C) ராஜம் கிருஷ்ணன் (D) அண்ணா

விடை: (A) முருகேச பாண்டியன்

82. மலேசியாவில் இருந்த போது அங்குள்ள படைப்பாளர்களுக்கு படைப்புத் தொடர்பான பயிற்சி அளித்தவர் எழுத்தாளர் யார்?

(A) முருகேச பாண்டியன் (B) அழகிரிசாமி (C) ராஜம் கிருஷ்ணன் (D) அண்ணா

விடை: (B) அழகிரிசாமி

83. தேம்பாவணி – பிரித்து எழுதுக

A) தேம்பா + அணி (B) தேன்பா அணி (C) தேன் + பா + அணி (D) A,C இரண்டும்

விடை: (D) A,C இரண்டும்

84. தமிழின் முதல் அகராதி நூல் எது? எழுதியவர் யார்?

(A) சதுரகராதி, வீரமாமுனிவர் (B) தமிழ் அகரவரிசை பாவாணர் (C) நன்னூல் பவணந்நி முனிவர் (D) தண்டியலங்காரம் தண்டி

விடை: (A) சதுரகராதி, வீரமாமுனிவர்

85. கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது- .இத்தொடரில் தடித்த வார்த்தைகளுக்கு இலக்கண குறிப்பு தருக

(A) வினைத்தாகை (B) பண்புத்தொiக் (C) வினையாலணையும் பெயர் செய் என்னும் பொருளில் வந்த எச்சம் (D) தொழிற்பெயர்

விடை: (C) வினையாலணையும் பெயர் செய் என்னும் பொருளில் வந்த எச்சம்

86. ஆசிரியப்பா………….. வகைப்படும் வெண்பா…………….. வகைப்படும்

(A) 5,4 (B) 4, 5 (C) 3. 2 (D) 4,2

விடை: (B) 4, 5

87. ஆகவற்பாவில் அமைந்த காப்பியங்கள்

(A) சிலப்பதிகாரம் (B) மணிமேகலை (C) வளையாபதி (D) A,B இரண்டும்

விடை: (D) A,B இரண்டும்

88. மீட்சி, விண்ணப்பம், ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் யார்?

(A) உ.வே.சா (B) முத்துராமலிங்க தேவர் (C) ராஜமார்த்தாண்டன் (D) வேணுகோபால்

விடை: (D) வேணுகோபால்

89. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புண்கண் அஞ்சும் பண்பின் செல்வம் செல்வம் என்பதுவே -இவ்வரிகள் இடம் பெற்ற நூலும், எழுதிய ஆசிரியரும் முறையே

(A)நற்றிணை நல்வேட்டனார் (B) தமிழ் அகரவரிசை பாவாணர் (C) நன்னூல் பவணந்தி முனிவர் (D) தண்டியலங்காரம் தண்டி

விடை: (A)நற்றிணை நல்வேட்டனார்

90. பிறர்க்கு உதவி செய்வதை உதவியாண்மை என்று அழைத்தவர் யார்?

(A) உ.வே.சா (B) ஈழத்து பூதன் தேவனார் (C) ராஜமார்த்தாண்டன் (D) வேணுகோபால்

விடை: (B) ஈழத்து பூதன் தேவனார்

91. பொருந்துக: வள்ளல்களும் அவர்களைப் பாடிய புலவர்களும்

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் – A) நச்செள்ளையார்
.இரவலர்கள் யாரும் வரவில்லை என்றாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன ஆடுகோட்பாட்டு சேரலாதன் – B) ஔவையார்
மறுமை நோக்கி கொடுக்காதவன் பேகன் – C) பெருந்தலை சாத்தனார்
எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி – D) பரணர்
நாடிழந்த துன்பத்தை விட தன்னைநாடி வந்த இரவலன் பரிசில் பெறாமல் போவதே தனக்கு பெருந்துயரம் – E) கபிலர்

(A) 1A 2B 3D 4E 5C (B) 1B 2D 3A 4E 5C (C)1B 2A 3D 4E 5C (D) 1B 2A 3D 4C 5E

விடை: (C)1B 2A 3D 4E 5C

92. சரியான அகரவரிசையில் உள்ளதைக் குறிப்பிடுக

(A) உழவு, ஏர், மண்,மாடு (B) ஏர், , உழவு, மண்,மாடு (C) மண் உழவு, ஏர், ,மாடு (D) மாடு உழவு, ஏர், மண்

விடை: (A) உழவு, ஏர், மண்,மாடு

93. இட்லிப்பூ என்று அழைக்கப்படும் பூ எது?

அ) கரந்தைப் பூ ஆ) வெட்சி பூ இ) நொச்சிப்பூ ஈ) உழிஞைப் பூ

விடை: ஆ) வெட்சி பூ

94. உழுபவருக்கே நிலஉரிமை என்ற இயக்கத்தைத் தோற்றுவித்த பெண்மணி யார்?

(A) சின்னப்பிள்ளை (B) சண்முக வடிவு (C) திலகவதி (D) கிருஷ்ணம்மாள்

விடை: (D) கிருஷ்ணம்மாள்

95. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?

(A) திலகவதி (B) மணிமேகலை (C) சிவசங்கரி (D) ராஜம் கிருஷ்ணம்மாள்

விடை: (D) ராஜம் கிருஷ்ணம்மாள்

96. பயில்தொழில் – இலக்கண குறிப்பு தருக

(A) வினைத்தொகை (B) பண்புத்தொகை (C) தொழிற்பெயர் (D) பெயரெச்சம்

விடை: (A) வினைத்தொகை

97. அகலிகை,ஆத்ம சிந்தனை ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

(A) திலகவதி (B) மணிமேகலை (C) கு.ப.ராஜகோபாலன் (D) ராஜம் கிருஷ்ணன்

விடை: (C) கு.ப.ராஜகோபாலன்

98. எனது போராட்டம் என்னும் தன்வரலாற்று நூலை எழுதியவர் யார்?

(A) சின்னப்பிள்ளை (B) மா.பொ.சி (C) திலகவதி (D) கிருஷ்ணம்மாள்

விடை: (B) மா.பொ.சி

99. சிலம்பு செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?

(A) மா.பொ.சி (B) அண்ணா (C) கல்கி (D) வேல.ராமூர்த்தி

விடை: (A) மா.பொ.சி

100. குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்

(A) குறிஞ்சி (B) மருதம் (C) நெய்தல் (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்து

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 9

1. அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த குறள் எது?

(A) அறிவ அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்
(B) வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் ஊள்ளத் தனைய உயர்வு
(D) எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ் என்பது இழுக்கு
(D) அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றா கடை

விடை: (A) அறிவ அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்

2. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?

(A போக்குதல் (B) ஆக்குதல் (C) சேர்த்தல் (D) ஒழித்தல்

விடை: (C) சேர்த்தல்

3. உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது? ஆந்த ரோபோவின் பெயர் என்ன?

(A) லிசா (B) சோபியா (C)வாட்சன் (D) பெப்பர்

விடை: (B) சோபியா

4. 1997இல் சதுரங்க விளையாட்டில் உலக சதுரங்க வெற்றியாளரை தோற்கடித்த கணிணியின் பெயர் என்ன ?

(A) லிசா (B) சோபியா (C)வாட்சன் (D) டீப் புளு

விடை: (D) டீப் புளு

5. எந்திரங்களுக்கும் தானியங்கி எந்திரங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு…………….

(A) நிறம் (B)அளவு (C) நுண்ணறிவு (D) வடிவம்

விடை: (C) நுண்ணறிவு

6. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

பண்டம் – A)adulteration
கலப்படம் – B) commodity
தொழில்முனைவோர் – C) Heritage
பாரம்பியம் – D)Entreprenieur

(A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2A 3D 4C

7. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்

(A)கண்ணாடி (B) பட்டு (C) கற்பூரம் (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

8. கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது – இவ்வரிகள் இடம்பெற்ற நுhல்

(A) குறுந்தொகை (B) பதிற்றுப்பத்து (C) பட்டினப்பாலை (D) இவை அனைத்தும்

விடை: (C) பட்டினப்பாலை

9. நானிலம் – பிரித்து எழுதுக

A) நான்கு + நிலம் (B) நான் + நிலம (C) நா + நிலம் (D) நாண் + நிலம்

விடை: A) நான்கு + நிலம்

10. மாடு என்னும் சொல்லுக்கு இன்னொரு பொருள்

A) கால்நடை (B) காமதேனு (C) செல்வம் (D) இவை அனைத்தும்

விடை: (C) செல்வம்

11. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

நெறிதவறி – A) வளர்ந்துவிடாது
தூற்றும்படி – B) நடந்துவிடாதே
மூத்தோர் சொல் – C) மாறக்கூடாது
முறைகளிலும் மொழிகளிலும் – D) மீற்ககூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி – E) சேரக்கூடாது
மானமில்லா கோழையோடு – F) வாழக்கூடாது

(A) 1B 2A 3C 4D 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 1B 2D 3D 4F 5C 6E (D) 1E 2B 3D 4C 5F 6A

விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E

12. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை – இக்கூற்றுக் குரியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) அன்னை தெரேசா (C) பாரதிதாசன் (D) காமராசர்

விடை: (B) அன்னை தெரேசா

13. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

A) குழந்தைகளை நேசிப்போம் (B) குழந்தைகளை வளர்ப்போம் (C) குழந்தைகளைப் பாதுகாப்போம் (D) குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்

விடை: (C) குழந்தைகளைப் பாதுகாப்போம்

14. அனனைத் தெரேசாவிற்கு ……………….க்கான நோபல் பரிசு கிடைத்தது

A) விளையாட்டு (B) அறிவியல் (C) ஆன்மீகம் (D) அமைதி

விடை: (D) அமைதி

15. எல்லா உயிர்களிடமும் அன்புசெலுத்துதல் ……………….. எனப்படும்

A) மனிதநேயம் (B) மனித உரிமை (C) மனித கடமை (D) நறபண்பு

விடை: A) மனிதநேயம்

16. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்…………………..

(A) புத்த ஜோதி(B) தேவ ஜோதி (C) ஜீவ ஜோதி (D) ஆசியா ஜோதி

விடை: (D) ஆசியா ஜோதி

17. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

காவியா புத்தகம் படித்தாள் – A) இடப்பெயர்
காவியா பள்ளிக்குச் சென்றாள் – B) பொருள்பெயர்
காவியா மாலையில் விளையாடினாள் – C) சினைப்பபெயர்
காவியா தலை அசைத்தாள் – D) காலப்பெயர்
காவியா நன்றாக பேசுவாள் – E) தொழிற்பெயர்
காவியா நன்றாக ஆடுவாள் – F) பண்புப்பெயர்

A) 1B 2A 3C 4D 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 1B 2D 3D 4F 5C 6E (D) 1E 2B 3D 4C 5F 6A

விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E

18. காந்தியடிகள் காரைக்குடிக்கு சென்றிருந்தபோது தங்கிய ஊரின் பெயர் என்ன?

(A) கானாடுகாத்தான் (B) வாழவச்சனூர் (C)ஆத்தூர் (D) மானாமதுரை

விடை: (A) கானாடுகாத்தான்

19. வேலுநாச்சியாரின் கணவர் கொல்லப்பட்ட இடம் எது?

(A) வாசுதேவ நல்லூர் (B) பாஞ்சாலங்குறிச்சி (C) காளையார் கோயில் (D) திண்டுக்கல்

விடை: (C) காளையார் கோயில்

20. மணிமேகலை மன்னனிடம் சிறைச்சாலையில் உள்ளவர்களுக்காக கேட்டது என்ன?

(A) விடுதலை (B) அநநெறிக்கல்வி (C) நல்ல உணவு (D) குறைந்த தண்டனை

விடை: (B) அநநெறிக்கல்வி

21. கொல்லா விரதம் குறியாக கொள்கை பொய்யா நெறியாக – இதில் குறியாக,நெறியாக என்ற சொற்களின் பொருள் என்ன?

(A) நெறி, வழி (B) வழி நெறி (C) கொள்கை குறிக்கோள் (D) குறிக்கோள் கொள்கை

விடை: (D) குறிக்கோள் கொள்கை

22. ‘கத்த்pயின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ இப்பாடலை எழுதியவரின் பெயர் என்ன?

(A) நாமக்கல் கவிஞர் (B) சே. பிருந்தா (C) பாரதிதாசன் (D) காமராசர்

விடை: (A) நாமக்கல் கவிஞர்

23. செங்கனி – பிரித்து எழுதுக

(A) செம்மை + கனி (B) செம் + கனி (C) செங் + கனி (D) செ + கனி

விடை: (A) செம்மை + கனி

24. …………………………………. மொழியின் இரண்டாம் நிலை

(A) நினைப்பது பேசுவது (B) படிக்கப்படுவதும் எழுதப்படுவதும் (C) பார்ப்பது எழுதுவது

விடை: (B) படிக்கப்படுவதும் எழுதப்படுவதும்

25. மோழியின் உயிர்நாடியாக விளங்குவது ………………

(A) பேச்சுமொழி (B) எழுத்துமொழி (C) உலகவழக்கு (D) செய்யுள் வழக்கு

விடை: (A) பேச்சுமொழி

26. “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்று பாடியவர்

(A) நாமக்கல் கவிஞர் (B) சே. பிருந்தா (C) பாரதிதாசன் (D) காமராசர்

விடை: (C) பாரதிதாசன்

27. கீழக்கண்டவற்றுள் எது முற்றியலுகரம்?

(A) எஃது (B) சால்பு (C) மூழ்கு (D) அது

விடை: (D) அது

28. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

மொழியியல் – A) இடப்பெயர்
ஒலியியல் – B) பொருள்பெயர்
பொம்மலாட்டம் – C) சினைப்பபெயர்
எழுத்திலக்கணம் – D) காலப்பெயர்

(A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1A 2B 3D 4C (D) 1B 2D 3C 4A

விடை: (B) 1B 2A 3D 4C

29. காடு என்பதைக் குறிக்கும் சொல எது?

(A) முளி (B) முதை (C) முளரி (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

30. ராஜமார்த்தாண்டன் எழுதிய நூல் எது?

(A) அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (B) சேரமான் காதலி (C) கீதாஞ்சலி (D) இது எங்கள் கிழக்கு

விடை: (A) அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

31. குழந்தை
வுரைந்தது
புறவைகளை மட்டுமே
வானம்
தூனாக
 உருவானது – இக்கவிதையை எழுதியவரை அடையாளம் காண்க

(A) கலில் ஜிப்ரன் (B) அப்துல் ரகுமான் (C) கலாப்பிரியா (D) மு.மேத்தா

விடை: (C) கலாப்பிரியா

32. அசாம் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர் யார்

(A) ஜாதவ் பயேங் (B) ஜாதுநாத் (C) கலாப்பிரியா (D) கமலாலயன்

விடை: (B) ஜாதுநாத்

33. ராமநாதபுரத்தில் படித்தபோது முத்துராமலிங்க தேவரின் படிப்பு பாதியில் நிற்க காரணம் யாது

(A) பணம் இல்லை (B) படிக்க விருப்பம் இல்லை (C) பிளேக் கொள்ளை நோய் பரவியதால் (D) இவை எதுவுமில்லை

விடை: (C) பிளேக் கொள்ளை நோய் பரவியதால்

34. விடுதலைப் போராட்ட வீரர்கள் மேடையில் பேசக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்

(A) ரௌலட் (B) வாய்ப்பூட்டு சட்டம் (C) தேசிய பாதுகாப்புசட்டம் (D)இவைஅனைத்தும்

விடை: (B) வாய்ப்பூட்டு சட்டம்

35. வேயா மாடம் என்பது………………..

(A) செங்கல்லால் கட்டப்பட்டது (B) சாந்தினால் பூசப்படுவது (C) கருங்கல்லால் கட்டப்படுவது (D) இவை எதுவுமில்லை

விடை: (B) சாந்தினால் பூசப்படுவது

36. திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, கேரளாவில் பருக் கல்லுரி உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?

(A) அண்ணா (B) காயிதே மில்லத் (C) பெரியார் (D) காமராசர்

விடை: (B) காயிதே மில்லத்

37. கண்ணியமிகு என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர் யார்?

(A) அண்ணா (B) கோமகள் (C) காயிதே மில்லத் (D) ராஜம் கிருஷணன்

விடை: (C) காயிதே மில்லத்

38. மகளுக்கு சொன்னகதை என்னும் நூலின் ஆசிரியர் யார்?

(A) அண்ணா (B) கோமகள் (C) சே.பிருந்தா (D) ராஜம் கிருஷணன்

விடை: (C) சே.பிருந்தா

39. முதலாழ்வார்கள் யார் யார்?

(A) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (B) ஆண்டாள் பெரியாழ்வார் மதுரகவியாழ்வார் (C) ஆண்டாள் பூதத்தாழ்வார் பேயாழ்வார் (D) இவர்கள் அனைவரும்

விடை: (A) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்

40. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

A) உவே.சா (B) நாதமுனி (C) மா.பொ.சி (D) டி.கே.சி

விடை: (B) நாதமுனி

41. புழங்காலத்தில் எழுத்துக்களை எதில் எழுதினார்கள்?

(A) கற்பாறை (B) செப்பேடு (C) ஒலை (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

42. பொருந்துக: செயல்களும் அவற்றின் மரபுபெயரும்

சோறு – A) தின்
முறுக்கு – B) உண்
தண்ணீர் – C) பருகு
பால் – D) குடி
கூடை – E) கொய்
பூ – F) முடை

(A) 1B 2A 3C 4D 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 1A 2B 3D 4C 5F 6E (D) 1B 2D 3C 4A 5F 6E

விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E

43. பொருந்துக: விலங்குகளும் ஒலிகளும்

கூகை – A) குனுகும்
புறா – B) குழறும்
ஆந்தை – C) கூவும்
சேவல் – D) கொக்கரிக்கும்
கோழி – E) அலறும்

(A) 1B 2A 3D 4C 5D (B) 1B 2A 3D 4D 5C (C) 31B 2A 3C 4B 5D (D) 1A 2B 3D 4C 5D

விடை: (A) 1B 2A 3D 4C 5D

44. பிரெஞ்ச் அரசின் செவாலியர் விருதைப் பெற்ற கவிஞர் யார்?

(A) அண்ணா (B) கோமகள் (C) வாணிதாசன் (D) ராஜம் கிருஷ்ணன்

விடை: (C) வாணிதாசன்

45. நன் + செய் – பிரித்து எழுதுக

(A) நன் + செய் (B) நன்மை + செய் (C) நல் + செய் (D) நற் + செய்

விடை: (B) நன்மை + செய்

46. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

சப்பிரமுடன் – A) கூட்டம்
சேகரம் – B) முறையாக
வின்னம் – C) சரியாக
வாகு – D) சேதம்
காலன் – E) மிகவும்
மெத்த – F) எமன்

(A) 1B 2A 3D 4C 5F 6E (B) 1B 2A 3D 4D 5C 6E (C) 1B 2A 3C 4B 5D 6E (D) 1A 2B 3D 4C 5D 6E

விடை: (A) 1B 2A 3D 4C 5F 6E

47. பொருந்துக: வேற்றுமை உருபுகளும் அவை வரும் இடமும்

3 ஆம் வேற்றுமை – A) கொடை நட்பு அதுவாதல் பொருட்டு முறை எல்லை
4 ஆம் வேற்றுiம் – B) கருவிப்பொருள்
5 ஆம் வேற்றுiம் – C)
6 ஆம் வேற்றுiம் – D) நீக்கல் ஒப்பு எல்லை ஏது

A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2A 3C 4B (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2A 3D 4C

48. கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்

(A) மதுரை (B) செம்பியன் கண்டியூர் (C) நாகை (D) குமரி

விடை: (B) செம்பியன் கண்டியூர்

49. கைவினைப் பொருள்கள் செய்ய ஏற்ற மூங்கில்

(A) கருமூங்கில் (B) கூட்டுமூங்கில் (C) மலைமூங்கில் (D) எதுவுமில்லை

விடை: (B) கூட்டுமூங்கில்

50. பாய்மரக் கப்பல்களில் பாயின் பயன்பாடு பற்றிக் கூறும் நூல்

(A) பரிபாடல் (B) கலித்தொiக் (C) அகநானூறு (D) புறநானூறு

விடை: (D) புறநானூறு

51. தமிழ்நாட்டின் மாநிலமரம் எது?

(A) மாமரம் (B) தென்னை (C) பனை (D) கொய்யா

விடை: (C) பனை

52. கலாமஸ் ரொடாங் – எனப்படுவது எந்த தாவரம்

(A) பிரம்பு (B) கொய்யா (C) வாழை (D) மாமரம்

விடை: (A) பிரம்பு

53. இசைப்பாடல்களை இசைத்து பாடுவோர் …………. ஏனப்படுவர்

(A) கணிகை (B) பாணர் (C) புரவலர் (D) தெருக்கூத்து

விடை: (B) பாணர்

54. சங்கின் ஒலி எவ்வாறு அழைக்கப்படும்?

(A) விலைஉயர்ந்த ஆடைகள் (B) நல்ல புத்தகங்கள் (C) நல்ல வேலை (D) கல்வி

விடை: (D) கல்வி

55. பொருந்துக: வாக்கியங்களும் வேறறுமைத்தொகைகளும்

திருவாசகம் படித்தான் – A) 3 ம் வேற்றுமை
தலைவணங்கு – B)2 ம் வேற்றுமை
சிதம்பரம் சென்றான் – C) 6 வேற்றுமை
கம்பர் பாடல் – D) 4 வேற்றுமை

(A) 1B 2A 3D 4C (B) 1B 2A 3D 4D (C) 1B 2A 3C 4B (D) 1A 2B 3D 4C

விடை: (A) 1B 2A 3D 4C

56. தேயிலை தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது

(A) சென்னை (B) கோவை (C) தஞ்சை (D) மதுரை

விடை: (B) கோவை

57. புகழ்பெற்ற சுங்குடி புடவைகள் தயாரிக்கப்படும் இடம்

(A) மதுரை கீழடி (B) திண்டுக்கல் சின்னாளப்பட்டி (C) செலம் (D) தருமபுரி

விடை: (B) திண்டுக்கல் சின்னாளப்பட்டி

58. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

மறலி – A) யானை
கரி – B) காலன்
முழை – C) தமிழர்
அருவர் – D) குகை
மண்டு – E) நெருங்கிய

(A) 1B 2A 3D 4C 5 E (B) 1B 2A 3D 4E 5D (C) 1B 2A 3C 4B 5E (D) 1A 2B 3D 4C 5E

விடை: (A) 1B 2A 3D 4C 5 E

59. மிகச்சிறந்த நடிகர்களுக்கு மத்திய அரசு வழங்கப்படும் பட்டம்

(A) பாலா சாகேப் (B) பாரத் (C) பதமஸ்ரீ (D) பரம்வீர் சக்ரா

விடை: (B) பாரத்

60. அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?

(A) கு (B) மாணிக்கம் (C) எத்திராசலு (D) காத்தவராயன்

விடை: (B) மாணிக்க

61. வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புள்ளது என ஆராய்ந்து கூறியவர்

(A)கால்டுவெல் (B) ஹீராஸஸ் பாதிரியார் (C) அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் (D) ஹோக்கன்

விடை: (C) அறிஞர் வில்லியம் ஜோன்

62. நிலமும், மரமும் உயிர்கள் நோயினறி வாழவேண்டும் என்னம் நோக்கில் வளர்கின்றன- என்று கூறியவர் யார்ஃ

(A) வெண்ணிக்குயத்தியார் (B) பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (C) கடியலூர் உருத்திரங்கண்ணனார் (D) மாங்குடி மருதனார்

விடை: (D) மாங்குடி மருதனார்

63. ஏரியை கண்மாய் என்றழைக்கும் மண்டலம் எது

(A) சேரநாடு (B) பாண்டிமண்டலம் (C) சோழநாடு (D) பறம்புநாடு

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

64. ‘வாய்க்கால் மீன்கள்’ என்ற நூலை எழுதியர் யார்

(A) வெ.இறையன்பு (B) பாவாணர் (C) அழகிரி சாமி (D) கோமகள்

விடை: (D) கோமகள்

65. 3 எருதுகளை பலர் கூடி விரட்டுவது பொன்ற பண்டைய கால ஓவியம் உள்ள இடம்

(A) திருக்குழுக்குன்றம் (B) கழுகுமலை (C) கரிக்கையூர் (D) மதுரை

விடை: (C) கரிக்கையூர்

66. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்

(A) தஞ்சை சுரஸ்வதி மகால் நூலகம் (B) கல்கத்தா தேசிய நூலகம் (C) திருவனந்தாபுரம் நடுவண் நூலகம் (D) கன்னிமரா நூலகம்

விடை: (C) திருவனந்தாபுரம் நடுவண் நூலகம்

67. ‘உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே’- என்று கூறியவர் யார்?

(A) கதே (B) டால்ஸ்டாய் (C) ஷெக்ஸ்பியர் (D) அண்ணா

விடை: (A) கதே

68. வேறுபட்டதைக் காண்க

(A) வினவினான் (B) செப்பினான் (C) உரைத்தான் (D) பகன்றான்

விடை: (A) வினவினான்

69. சிற்பத் தொழிலின் உறுப்புகள் எத்தனை?

(A) 10 (B) 5 (C) 7 (D) 20

விடை: (A) 10

70. இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சி பொறி. ஊண்மையை உணரவைக்கும் உன்னதம நூல் – இப்படி இராவணக் காவியத்தைப் பற்றி கருத்து கூறியவர் யார்

(A) பெரியார் (B) அண்ணா (C) காந்தியடிகள் (D) கே.எம். முன்ஷி

விடை: (B) அண்ணா

71. நாச்சியார் திருமொழி எத்தனைப் பாடல்கள் கொண்டது?

(A) 500 (B) 200 (C) 100 (D) 143

விடை: (D) 143

72. பொருந்துக: நூல்களும் : ஆசிரியர்களும்

அன்பளிப்பு (சிறுகதைகள்) – (A) ஆதவன்
முதலில் இரவு வரும் (சிறுகதைகள்) – (B) தி.ஜானகிராமன்
அப்பாவின் சிநேகிதா – (C) மேலாண்மை பொன்னுசாமி
மின்சாரப்பூக்கள் – (D)அசோகமித்ரன்
சூடிய பூ சூடற்க – (E) வண்ணதாசன்
ஒரு சிறு இசை – (F) நாஞ்சில் நாடன்

(A) 1B 2A 3D 4C 5F 6E (B) 1B 2A 3D 4E 5D 6E (C) 1B 2A 3C 4B 5E 6F (D) 1A 2B 3D 4C 5F 6E

விடை: (A) 1B 2A 3D 4C 5F 6E

73. இந்திய தேசிய ராணுவம் என்ற நூலுக்காக தமிழ் அரசின் பரிசைப்பபெற்றவர் யார்?

(A) சாரதா (B) மா.சு.அண்ணாமலை (C) ராஜேஸ்வரி அம்மையார் (D) மூவலுர் ராமாமிர்தம் சட்டம்

விடை: (B) மா.சு.அண்ணாமலை

74. பொருந்துக: நூல்களும்: ஆசிரியர்களும்

வருக்கை – (A) பாய்ந்து
மடுத்து – (B) பலாப்பழம்
வெறி – (C) சோறு
அடிசில் – (D) சோம்பல்
மடிவு – (E) மணம்

(A) 1B 2A 3E 4C 5D (B) 1B 2A 3D 4E 5D (C) 1B 2A 3C 4B 5E (D) 1A 2B 3D 4C 5F

விடை: (A) 1B 2A 3E 4C 5D

75. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?

(A) சீவகசிந்தாமணி (B) மணிமேகலை (C) வளையாபதி (D) குண்டலகேசி

விடை: (A) சீவகசிந்தாமணி

76. ‘வயலிடைப் புகுந்த மணிக்கதிர் விளைத்தாள் வுளைந்து செல் கால்களால் ஆறே – பாடியவர் யார்?

(A) பாரதிதாசன் (B) கண்ணதாசன் (C) காளிதாசன் (D) வாணிதாசன்

விடை: (D) வாணிதாசன்

77. பெரியார் நடத்திய இதழ் எது ?

(A) குடியசு (B) விடுதலை (C) உண்மை (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

78. பொருந்துக: தளைகளும் அசைகளும்

நேரொன்றாசிரியத்தளை – (A) விளம் முன் நிரை
நிறையொன்றாசிரியத் தளை – (B) மாமுன் நேர்
இயற்சீர் வெண்டளை – (C) காய்முன் நேர்
வெண்சீர் வெண்டளை – (D)மாமுன் நிரை, விளம் முன் நேர்
கலித்தளை – (E) கனிமுன்நேர்
ஒன்றிய வஞ்சித்தளை – (F) காய்முன்நிரை

(A) 1B 2A 3D 4C 5F 6E (B) 1B 2A 3D 4C 5E 6F (C) 1B 2A 3C 4D 5F 6E (D) 1B 2D 3A 4C 5F 6E

விடை: (A) 1B 2A 3D 4C 5F 6E

79. பிறநாடு என்பதை பழங்காலத்தில் எவ்வாறு குறித்தனர்ஃ

(A) பகைவர் நாடு (B) பிறநாடு (C) மொழிபெயர் தேயம் (D) அண்டை நாடு

விடை: (C) மொழிபெயர் தேயம்

80. 1915 இல் குறுந்தொகையை முதன்முதலாக பதிப்பித்தவர் யார்?

(A) மணக்குடவர் (B) உ.சே.சா (C) சௌரி பெருமாள் அரங்கனார் (D) பரிமேலழகர்

விடை: (C) சௌரி பெருமாள் அரங்கனார்

81. வளி மிகின் வலி இல்லை – என்று கூறியவர் யார்?

(A) ஆலங்குடி சோமு (B) உ.சே.சா (C) சௌரி பெருமாள் அரங்கனார் (D) ஐயூர் முடவனார்

விடை: (D) ஐயூர் முடவனார்

82. ‘நனந்தலை உலகம்’ இதில் நனந்தலை என்பதன் பொருள் என்ன?

(A) குறுகிய (B) அகன்ற (C) தாழ்வான (D) உயர்வான

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

83. மோழிபெயர்ப்பை ……….. என்று குறிப்பிடுவர்

(A) ஒலிபெயர்ப்பு (B) மொழிமாற்றம் (C) பயன்கலை (D) Translation

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

84. ……………….. பண்புகளைப் பின்பற்றி செய்யப்படும் கலைகளுள்……………ம் ஒன்று

(A) போலச்செய்தல (B) பொய்க்கால் குதிரையாட்டம் (C)A B (D) எதுவமில்லை

விடை: (C)A B

85. திரவுபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது……………..

(A) திரைப்படம் (B) நாடகம் (C) தெருக்கூத்து (D) இவை அனைத்தும்

விடை: (C) தெருக்கூத்து

86. ஆண் பால் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவம்

(A) சிற்றில் சிறுபறை சிறுதேர் (B) சிறுபறை சிற்றில் சிறுதேர் (C) சிறுதேர் சிறுபறை சிற்றில் ச் (D) கழங்கு அம்மானை ஊசல்

விடை: (A) சிற்றில் சிறுபறை சிறுதேர்

87. பெண்பால் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவம்

(A)சிற்றில் சிறுபறை சிறுதேர் (B) சிறுபறை சிற்றில் சிறுதேர் (C) சிறுதேர் சிறுபறை சிற்றில் ச் (D) கழங்கு அம்மானை ஊசல்

விடை: (D) கழங்கு அம்மானை ஊசல்

88. பொருந்துக: : உறுப்புகளும் அணிகலன்களும்

சிலம்பு கிண்கிணி – (A) இடையில் அணிவது
அரைஞான் – (B) காலில் அணிவது
சுட்டி – (C) தலையில் அணிவது
சூழி – (D) நெற்றியில் அணிவது

(A) 1B 2A 3D 4C (B) 1B 2A 3C 4D (C) 1A 2B 3C 4D (D) 1B 2D 3A 4C

விடை: (A) 1B 2A 3D 4C

89. காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு

(A) 1931 (B) 1920 (C) 1980 (D) 1960

விடை: (A) 1931

90. வடக்கெல்லைப் போராட்டத்தின் போது அமைக்கப்பட்ட ஆணையம்

(A) ஹண்டர் ஆணையம் (B) ஆறுமுகம் ஆணையம் (C) மொழிவாரி ஆணையம் (D) படாஸ்கர் ஆணையம்

விடை: (D) படாஸ்கர் ஆணையம்

91. பாலசரஸ்வதியின் நாட்டியம் அரங்கேறிய இடம் எது?

(A) மதுரை, அரண்மனை (B) காஞ்சி , மாமல்லபுரம் (C) சென்னை, சங்கீத சமாஜம் (D) கொல்லம் திருவனந்தபுரம்

விடை: (C) சென்னை, சங்கீத சமாஜம்

92. மீனவர்கள் வாழ்க்கையைப் பற்றி பேசும் புதினம்

(A) மண்ணகத்து பூந்துளிகள் (B) கரிப்பு மணிகள் (C) அலைவாய்க் கரையில் (D) வேருக்கு நீர்

விடை: (C) அலைவாய்க் கரையில்

93. பூதான இயக்கத்தில் பணிபுரிந்த பெண்?

(A) உ.வே.சா (B) முத்துராமலிங்க தேவர் (C) ராஜமார்த்தாண்டன் (D) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

விடை: (D) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

94. ‘அறமும் அரசியலும் ‘ – என்ற நூலை எழுதியவர் யார்?

(A) உ.வே.சா (B) மு.வ. வரதராசனார் (C) ராஜமார்த்தாண்டன் (D) வேணுகோபால்

விடை: (B) மு.வ. வரதராசனார்

95. ‘கழி’ என்பது எதனுடைய அடிப்பகுதியைக் குறிக்கும்?

(A) மாமரம் (B) புளியமரம் (C) கரும்பு (D) மூங்கில்

விடை: (C) கரும்பு

96. மூங்கிலின் அடிப்பகுதியை எவ்வாறு குறிப்பிடலாம்

(A) அடி (B) கழை (C) முறி (D) தளிர்

விடை: (B) கழை

97. வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

(A) வேற்றுமை தொகாநிலைத் தொடர்கள் (B) அன்மொழித்தொகை (C) உவமஉருபு (D) எதுவுமில்லை

விடை: (A) வேற்றுமை தொகாநிலைத் தொடர்கள்

98. வெப்பக்காற்று எனப்படுவது எந்த திசையிலிருந்த வீசும்

(A) கிழக்கில் இருந்து வீசும் (B) மேற்கில் இருந்து வீசும் (C) தெற்கில் இருந்து வீசும் (D) வடக்கில் இருந்து வீசும்

விடை: (B) மேற்கில் இருந்து வீசும்

99. எட்டு – பிரித்து எழுதுக

(A) எள் + து (B) என் + து (C) எ + து (D) எட் + து

விடை: (A) எள் + து

100. என்பது என்ன?

(A) தென்னை மா போன்றவற்றின் வித்து (B) புளியின் விதை (C) மிளகின் விதை (D) வேம்பு ஆமணங்கின் விதை

விடை: (D) வேம்பு ஆமணங்கின் விதை

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – PART – 10

1. இன்பத் தமிழ்எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் – இத்தொடரில் விளைவு என்ற சொல்லின் பொருள் என்ன?

(A) விளைச்சல் (B) வளர்ச்சி (C) விவசாயம் (D) இவை அனைத்தும்

விடை: (B) வளர்ச்சி

2. இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்- என்று பாடியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) கலாப் பிரியா (C) பாரதிதாசன் (D) மு.மேத்தா

விடை: (C) பாரதிதாசன்

3. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருத்தமற்றது?

(A) தமிழ்ச்சிட்டு (B) தமிழ்நிலம் (C)தேன்மொழி (D) தமிழ்க்கனி

விடை: (D) தமிழ்க்கனி

4. பொருந்துக: எண்களும் தமிழெண்களும்

ச – A) 3
ங – B) 4
சு – C)9
கூ – D)6

(A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2A 3D 4C

5. ‘என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் – என்று பாடியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) கலாப் பிரியா (C) பாரதியார் (D) மு.மேத்தா

விடை: (C) பாரதியார்

6. சரியான சொற்றொடரை கண்டறிக

பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
உலகில் மனிதன் வாழ முடியாது பறவைகள் இல்லாத
வாழமுடியாது மனிதன் பறவைகள் இல்லாத உலகில்
மனிதன் வாழ முடியாது இல்லாத உலகில் பறவை

(A) 2, 4 மட்டும் சரி (B) 2, 3மட்டும் சரி (C) 1மட்டும் சரி (D) 1.,2,3 மட்டும் சரி

விடை: (C) 1மட்டும் சரி

7. பொருந்துக: தமிழ்ச்சொற்களும் நிகரான ஆங்கில சொற்களும்

மின்படிக்கட்டு – A) Lift
மின்தூக்கி – B) Disck
குறுந்தகடு – C) Heritage
பாரம்பரியம் – D) Escalator

(A) 1B 2A 3C 4D (B) 1D 2A 3B 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1D 2A 3B 4C

8. அனைத்துவகை போட்டித்தேர்வுகளுக்குமான நூல்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்த தளத்தில் உள்ளது?

(A) 7 ஆம் தளம் (B) 6 ஆம் தளம் (C) 5 ஆம் தளம் (D) 2 ஆம் தளம்

விடை: (A) 7 ஆம் தளம்

9. ஏந்த மாநிலம் நடமாடும் நூலகம் திட்டத்த தொடங்கியுள்ளது?

(A) ஆந்திரா (B) கேரளா (C) தமிழ்நாடு (D) இவை அனைத்தும்

விடை: (C) தமிழ்நாடு

10. ஆசியா கண்டத்திலேயே 2ஆவது பெரிய நூலகம் எது?

(A) திருவனந்தபுரம் பொது நூலகம் (B) தஞ்சை சரஸ்வதி நூலகம் (D) கன்னிமரா நூலகம் (D) அண்ணா நூற்றாண்டு நூலகம்

விடை: (D) அண்ணா நூற்றாண்டு நூலகம்

11. கீழ்த்திசை சுவடிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்எந்த தளத்தில் உள்ளது?

(A) 7 ஆம் தளம் (B) 6 ஆம் தளம் (C) 5 ஆம் தளம் (D) 2 ஆம் தளம்

விடை: (A) 7 ஆம் தளம்

12. மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது- இத்தொடருக்கு ஏற்ற கேள்வி எது?

எதை நம்பி வாழக்கூடாது
யார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழலாமா?
வாழலாமா மாற்றார் கைப்பபொருளை நம்பி?

(A) 3, 4 மட்டும் சரி (B) 2 மட்டும்சரி (C) 1 மட்டும்சரி (D) எதுவுமில்லை

விடை: (C) 1 மட்டும்சரி

13. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியவர் யார்?

(A) ஔவையார் (B) கலாப் பிரியா (C) பாரதிதாசன் (D) மு.மேத்தா

விடை: (A) ஔவையார்

14. கீழ்க்கண்டவற்றுள் எது சரியான வாக்கியம்?

  1. மேற்கு மலைகள் நதிகளை அனுப்பி
    கிழக்கு கரையின் நலம் கேட்கும்

2. கிழக்கு கரையின் நலம் கேட்கும்
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பி

3. நதிகளை அனுப்பி மேற்கு மலைகள்
கிழக்கு கரையின் நலம் கேட்கும்

4. மேற்கு மலைகள் கிழக்கு கரையின் நலம் கேட்கும்
நதிகளை அனுப்பி

(A) 1மட்டும் சரி (B) 2, 3மட்டும் சரி (C) 2, 4 மட்டும் சரி (D) 4 மட்டும் சரி (E) 1.,2,3 மட்டும் சரி

விடை: (A) 1மட்டும் சரி

15. ராமநாதபுரத்தை ஆட்சிசெய்த மன்னர் யார்?

(A) கோபால நாயக்கர் (B)பாஸ்கர சேதுபதி (C) முத்துவடுகநாதர் (D) செல்லமுத்து

விடை: (D) செல்லமுத்து

16. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

(A) 8 (B) 7 (C) 4 (D) 5

விடை: (C) 4

17. புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது – என்று பாடிய கவிஞர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) கலாப் பிரியா (C) தாராபாரதி (D) மு.மேத்தா

விடை: (C) தாராபாரதி

18. அகரவரிசையில் எழுதுக : சூடாமணி, செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு,

  1. சூடாமணி, செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு,
    2. செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு, சூடாமணி
    3. சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம்
    4. சிறுகதை, சார்பு, சூடாமணி செவ்வாழை, சோளம்

(A)1மட்டும் சரி (B) 3மட்டும் சரி (C) 2, 4 மட்டும் சரி (D) 4 மட்டும் சரி (E) 1.,2,3 மட்டும் சரி

விடை: (B) 3மட்டும் சரி

19. கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு – என்று கூறியவர் யார்?

(A) கலில் ஜிப்ரன் (B) கலாப் பிரியா (C) தாராபாரதி (D) மு.மேத்தா

விடை: (A) கலில் ஜிப்ரன்

20. வாழ்க்கை பின்திரும்பி செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது – என்று பாடியவர் யார்?

(A) மு.மேத்தா (B) கலாப் பிரியா (C) தாராபாரதி (D) கலில் ஜிப்ரன்

விடை: (D) கலில் ஜிப்ரன்

21. காந்தியக் கவிஞர் வெ.ராமலிங்கனாரின் செய்யுளில் உள்ளபடி பொருந்துக

அன்பும் அறமும் – A) வானொலியாம்
அச்சம் என்பதை – B) தேன்மொழியாம
இன்பம் பொழிகிற – C) போக்கிவிடும்
தமிழெனும் – D) ஊக்கிவிடும்

(A) 1B 2A 3C 4D (B) 1D 2C 3A 4B (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1D 2C 3A 4B

22. புகைவரை வெற்றி கொண்டவரை பாடும் இலக்கியம்

(A) குறவஞ்சி (B) தூது (C) பள்ளு (D) பரணி

விடை: (D) பரணி

23. சந்திப்பிழையற்ற வாக்கியத்தை கண்டறிக

  1. முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி
    வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி

2. முல்லைககு தேர்கொடுத்தான் வேள்பாரி
வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி

3. முல்லைககு தேர்கொடுத்தான் வேள்ப்பாரி
வான் முகிலினும் புகழ்படைத்த உபக்காரி

4. முல்லைககு தேர்கொடுத்தான் வேள்பாரி
வான் முகிலினும் புகழப்படைத்த உபகாரி

(A)1மட்டும் சரி (B) 3மட்டும் சரி (C) 2, 4 மட்டும் சரி (D) 4 மட்டும் சரி (E) 1.,2,3 மட்டும் சரி

விடை: (A)1மட்டும் சரி

24. தமிழகததின் இரண்டாவது பெரிய காப்பகமான முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு

(A) 1000 சதுர கிலோமீட்டா (B) 2000 சதுர கிலோமீட்டா (C) 895 சதுர கிலோமீட்டர் (D) 10,000 சதுர கிலோமீட்டா

விடை: (C) 895 சதுர கிலோமீட்டர்

25. வயது வந்த அக்காக்களுக்காய் கையில் பெட்டியுடன் ஓடிஓடி பழம் பொறுக்கும் தங்கச்சிகள்- இவ்வரிகள் இடம்பெற்றது எந்த நூலில்?

(A) அப்படியே நிற்கட்டும் அந்தமரம் (B) விசாரணைக் கமிஷன் (C) கப்பலுக்கு போன மச்சான் (D) மீதமிருக்கும் சொற்கள்

விடை: (A) அப்படியே நிற்கட்டும் அந்தமரம்

26. திருக்குறள் வரிகளை சரியான முறையில பொருந்துக

வாய்மை எனப்படுவது யாதெனின் – A) பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த – B) யாதொன்றும் தீமை இலாத சொலல்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் – C) தன்நெஞ்சே சுடும்
தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் – D) வருத்தலும் வல்ல தரசு

(A) 1B 2A 3C 4D (B) 1B 2D 3A 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2D 3A 4C (C)

27. சுரதாவின் காடு என்னும் தலைப்பிலுள்ள கவிiத் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?

(A) அப்படியே நிற்கட்டும் அந்தமரம் (B) விசாரணைக் கமிஷன் (C) கப்பலுக்கு போன மச்சான் (D) தேன்மழை

விடை: (D) தேன்மழை

28. வள்ளுவரின் கூற்றுப்படி எந்த நான்கும் இருந்தால் அது வலிமையான அரசு?

(A) இயற்றல்-ஈட்டல்-காத்தல்-வகுத்தல் (B) பெருக்கல்-ஈட்டல்-காத்தல்-வகுத்தல் (C) கழித்தலர்-ஈட்டல்-காத்தல்-வகுத்தல் (D) பெற்றல்-ஈட்டல்-காத்தல்-வகுத்தல்

விடை: விடையை கமெண்ட் செய்யவும்

29. சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலகத் தொகுத்தவர்?

(A) மு.மேத்தா (B) கலாப் பிரியா (C) தாராபாரதி (D) ராஜமார்த்தாண்டன்

விடை: (D) ராஜமார்த்தாண்டன்

30. உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை- என்று கூறும் நூல் எது?

(A) திருமுருகாற்றுப்படை (B) சிறுபாணாற்றுப்படை (C) பொரும்பாணாற்றுப்படை (D) மலைபடுகடாம்

விடை: (C) பொரும்பாணாற்றுப்படை

31. வானம் ஊன்றிய மதலைபோல ஏணிசாத்திய ஏற்றருஞ்சென்னி – என்று பாடிய புலவர் யார்?

(A) கம்பர் (B) கபிலர் (C) ஜெயங்கொண்டார் (D) கடியலுர் உருத்திரங்கண்ணனார்

விடை: (D) கடியலுர் உருத்திரங்கண்ணனார்

32. கடல்பயணத்தை முந்நீர் வழக்கம் என்று குறிப்பிடும் நூல் எது?

(A) திருமுருகாற்றுப்படை (B) தொல்காப்பியம் (C) பொரும்பாணாற்றுப்படை (D) மலைபடுகடாம்

விடை: (B) தொல்காப்பியம்

33. கோடுஉயர் திண்மணல் அகன்துறை நீகான் மாடஒள்ளெரி மருங்கு அறிந்து ஒய்ய- இவ்வரிகளுடன் தொடர்புடைய புலவர் யார்?

(A) கம்பர் (B) கபிலர் (C) மருதன் இளநாகனார் (D) கடியலுர் உருத்திரங்கண்ணனார்

விடை: (C) மருதன் இளநாகனார்

34. பூம்புகார் துறைமுகத்தில் கப்பல் மூலமாக ஏற்றுமதி இறக்குமதி மிகுதியாக நடந்தது என்பது பற்றி விரிவாக பேசும் நூல் எது?

(A) பட்டினப்பாலை (B) குறுந்தொகை (C) பதிற்றுப்பத்து (D) சிலப்பதிகாரம்

விடை: (A) பட்டினப்பாலை

35. பத்துப்பாட்டு நூல்களுள் இடம்பெறாத நூல் எது?

(A) பட்டினப்பாலை (B) திருமுருகாற்றுப்படை (C) பதிற்றுப்பத்து (D) பெரும்பாணாற்றுப்படை

விடை: (C) பதிற்றுப்பத்து

36. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் எது?

(A) மதுரை (B) திருநெல்வேலி (C) கொல்லம் (D) வஞ்சிமாநகர்

விடை: (B) திருநெல்வேலி

37. கால்படவும் கதிருபூரா- ஏலேலங்கிடி ஏலேலோ கழலுதையா மணிமணியா- ஏலேலங்கிடி ஏலேலோ – என்ற நாட்டுப்புற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

(A)அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (B) மலை அருவி (C) கீதாஞ்சலி (D) இது எங்கள் கிழக்கு

விடை: (B) மலை அருவி

38. பழங்காலத்தில் வேணுவனம் என்றழைக்கப்பட்ட மாவட்டம் எது?

(A) மதுரை (B) திருநெல்வேலி (C) கொல்லம் (D) வஞ்சிமாநகர்

விடை: (B) திருநெல்வேலி

39. தமது வீட்டில் வட்டத்தொட்டி என்ற பெயரில் இலக்கிய கூட்டங்கள் நடத்தியவர் யார்?

(A) மா.பொ.சி (B) டி.கே.சி (C) வ.உ.சி (D) சின்னக்குத்தூசி

விடை: (B) டி.கே.சி

40. முன்றுறை அரையனார் எந்த சமயத்தைச்சார்ந்தவர்? ஆவரின் காலம் எந்த நூற்றாண்டு?

(A) கிறிஸ்த்துவம், 7ஆம் நூற்றாண்டு (B) இந்து, 2ஆம் நுhற்றாண்டு
(C) புத்தம், 5ஆம் நூற்றாண்டு (D) சமணம், 4ஆம் நூற்றாண்டு

விடை: (D) சமணம், 4ஆம் நூற்றாண்டு

41. சூழ்கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே- என்று பாடியவர் யார்?

(A) மு.மேத்தா (B) பாரதியார் (C) தாராபாரதி (D) ராஜமார்த்தாண்டன்

விடை: (B) பாரதியார்

42. இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவு இல் சொல்லோடு தழாஅல் வேண்டும் -என்று கூறும் நூல்

(A) பட்டினப்பாலை (B) தொல்காப்பியம் (C) பதிற்றுப்பத்து (D) பெரும்பாணாற்றுப்படை

விடை: (B) தொல்காப்பியம்

43. குல்வெட்டுக்களும், செப்பேடுகளும் கிடைக்கும் காலம் முறையே

(A) 5, 7 ஆம் நூற்றாண்டு (B) 3, 7 ஆம் நூற்றாண்டு (C) 5,6 ஆம் நூற்றாண்டு (D) 3, 9 ஆம் நூற்றாண்டு

விடை: (B) 3, 7 ஆம் நூற்றாண்டு

44. எழுத்து வகைகளும் அவை பிறக்கும் இடங்களும்

வல்லினம் – A) மூக்கு
மெல்லினம் – B) மார்பு
இடையினம் – C) தலை
ஆய்தம் – D) கழுத்து

(A) 1B 2A 3D 4C (B) 1D 2C 3A 4B (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (A) 1B 2A 3D 4C

45. அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னும் இடத்தை சுற்றி வாழ்ந்த பழங்குடியினரின் பெயர் என்ன?

(A) காடர்கள் (B) சுகுவாமிஷ் (C) குறவர்கள் (D) இருளர்கள்

விடை: (B) சுகுவாமிஷ்

46. சுகுவாமிஷ் பழங்குடியினர் ……………… தாயாகவும் ……………….. தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்

(A) பூமியை, வானத்தை (B) காற்றை கடலை (C) மலையை நதியை (D) காடு கழனி

விடை: (A) பூமியை, வானத்தை

47. கல்வி கரையில கற்பவர் நாள்சில- என்று கூறும் நூல் எது?

(A) பட்டினப்பாலை (B) திருமுருகாற்றுப்படை (C) பதிற்றுப்பத்து (D) நாலடியார்

விடை: (D) நாலடியார்

48. கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்-மற்றோர் அணிகலம் வேண்டாவாம்- பாடியவர் யார்ஃ

(A) பாரதிதாசன் (B) பாரதியார் (C) ஔவையார் (D) குமரகுருபரர்

விடை: (D) குமரகுருபரர்

49. மன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா!

இதை மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல் மறைந்தே
போகுமப்பா
இப்பாடல் வரிகளைப் பாடிய கவிஞர் யார்?

(A) அப்துல் ரகுமான் (B) ஆலங்குடி சோமு (C) கண்ணதாசன் (D) காளிதாசன்

விடை: (B) ஆலங்குடி சோமு

50. திரைப்பட பாடலாசிரியராக புகழ்பெற்ற ஆலங்குடி சோமு பிறந்த மாவட்டம்

(A) கோவை (B) மாமல்லபுரம் (C) காஞ்சி (D) சிவகங்கை

விடை: (D) சிவகங்கை

51. ஒரு தேர்வு தந்தவிளைவன்றுகல்வி அது வளர்ச்சியின் வாயில்- என்று கூறியவர் யார்ஃ

(A) பாரதிதாசன் (B) குலோத்துங்கன் (C) ஔவையார் (D) குமரகுருபரர்

விடை: (B) குலோத்துங்கன்

52. பல்துறைக் கல்வி எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?

(A) அப்படியே நிற்கட்டும் அந்தமரம் (B) விசாரணைக் கமிஷன் (C) கப்பலுக்கு போன மச்சான் (D) இளமை விருந்து

விடை: (D) இளமை விருந்து

53. எந்த குலோத்துங்கனின் அமைச்சரவையில் அவைக்கள புலவராக ஜெயங்கொண்டார் விளஙகினார்?

(A) முதல் குலோத்துங்கன் (B) இரண்டாம் குலோத்துங்கன் (C) மூன்றாம் குலோத்துங்கன் (D) நான்காம் குலோத்துங்கன்

விடை: A) முதல் குலோத்துங்கன்

54. கலிங்கத்துபரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?

(A) 600 (B) 599 (C) 700 (D) 1001

விடை: (B) 599

55. பிறிது மொழிதல் அணியில் ……………மட்டுமே இடம்பெறும்

(A) உருவகம் (B) உவமை (C) உவமேயம் (D) இவை அனைத்தும்

விடை: (B) உவமை

56. பள்ளிக் குழந்தைகளுக்கு காலணி திட்டத்தை நடைமுறைப்பபடுத்தியவர்

(A) காமராசர் (B) எம்.ஜி.ஆர் (C) செல்வி.ஜெ.ஜெயலலிதா (D) கலைஞர் கருணாநிதி

விடை: (B) எம்.ஜி.ஆர்

57. இதந்தரும் இந்த
சுதந்திர நாளைச்
சோந்தம் கொண்டாட
தந்த பூமியை தமிழால்
வணங்குவோம் – என்று சுதந்திரத்தைப் பற்றி பாட்டு
 எழுதியவர் யார்?

(A) ரா.கி (B) கி.ரா (C) மீரா (D) கு.ப.ரா

விடை: (C) மீரா

58. ஓன்றே குலம்! ஒருவனே தேவன்! இவ்வரிகள் எத்தனையாவது திருமுறையில் இடம்பெற்றுள்ளது

(A) 8 (B) 10 (C) 5 (D) 9

விடை: (B) 10

59. காசை விரும்பி கலங்கிநின்று உன்பாத ஆசை விரும்பாது அலைந்தேன் – என்று பாடியவர் யார்?

(A) பாரதிதாசன் (B) குணங்குடி மஸ்தான் சாகிபு
(C) கண்ணதாசன் (D) காளிதாசன்

விடை: (B) குணங்குடி மஸ்தான் சாகிபு

60. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசால் எந்தெந்த நகரப் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

(A) குமரி,நாகை (B) காஞ்சி செங்கல்பட்டு (C) சேலம் தருமபுரி (D) சென்னை மதுரை

விடை: (D) சென்னை மதுரை

61. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

(A) 8 (B) 6 (C) 5 (D) 9

விடை:(B) 6

62. வல்லினம் மிகுந்து தோன்றும் போது அது எந்தவகை புணர்ச்சி?

(A) தோன்றல் புணர்ச்சி (B) திரிதல் புணர்ச்சி (C) விகாரப் புணர்ச்சி (D) கெடுதல் புணர்ச்சி

விடை:(A) தோன்றல் புணர்ச்சி

63. எறிதிரை, கலன்,நாவாய் நீர், தோணி போன்ற தமிழ்ச்சொற்கள் இடம் பெற்றுள்ள அயல்மொழி எது?

(A) சீனம் (B) லத்தீன் (C) உருது (D) கிரேக்கம்

விடை: (D) கிரேக்கம்

64. தந்தை மகனை நன்றாக படிக்கவைத்தார்? – இது எவ்வகை வினை?

(A) பிறவினை (B) தன்வினை (C) எதிர்மறை வினை (D) கிரேக்கம்

விடை: (A) பிறவினை

65. மொட்டைக் கிளையொடு
நின்று தினம்பெரும்
மூச்சுவிடும் மரமே
வெட்டப்படும் ஒரு
நாள் வருமென்று
விசனம் அடைநதனையோ! – உணர்ச்சிப் பெருக்கு மிக்க இக்கவிதையை எழுதிய கவிஞர் யார்?

(A) பாரதிதாசன் (B) கவிஞர் தமிழொளி
(C) கண்ணதாசன் (D) காளிதாசன்

விடை: (B) கவிஞர் தமிழொளி

66. திருக்குறளை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்த்தவர் யார்?

(A) கால்டுவெல் (B) உ.வே.சா (C) மா.பொ.சி (D) ஜி.யு.போப்

விடை: (D) ஜி.யு.போப்

67. இந்திரவிழா புகார்நாளில் எத்தனை நாள் நடைபெறும்?

(A) 28 (B) 6 (C) 5 (D) 9

விடை: (A) 28

68. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?

(A) கவிஞர் அறிவுமதி (B) கவிஞர் தாமரை (C) கவிஞர் தமிழொளி (D) கவிஞர் வைரமுத்து

விடை: (C) கவிஞர் தமிழொளி

69. ஒரு பூவின் மலர்ச்சியையும் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை- என்று கூறியவர்

(A) கவிஞர் அறிவுமதி (B) ஈரோடு தமிழன்பன் (C) கவிஞர் தமிழொளி (D) கவிஞர் வைரமுத்து

விடை: (B) ஈரோடு தமிழன்பன்

70. உலகத்தாய் மொழிகள் தினம் எது?

(A) ஜனவரி 28 (B)அக்டோபர் 6 (C) பிப்ரவரி 21 (D) செபடம்பர் 9

விடை: (C) பிப்ரவரி 21

71. தமிழ்விடுதூது எத்தனை கண்ணிகள் கொண்டது?

(A) 550 (B) 200 (C) 300 (D) 268

விடை: (D) 268

72. பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தந்தம் கருமமே கட்டளைக் கல் – இக்குறளில் பயின்று வரும் அணி எதுஃ

(A) உவமை அணி (B) ஏகதேச உருவகஅணி (C) சிலேடை அணி (D) தீவகஅணி

விடை: விடையை கீழே கமெண்ட் செய்யவும்

73. என்பதன் தமிழ்பெயர் எது?

(A) முந்திரி (B) அரைக்காணி முந்திரி (C) கால்வீசம் (D) அரைவீசம்

விடை: (A) முந்திரி

74. கந்த மலர்தர கூரை விரித்த இலை- இதில் கந்த என்பதன் பொருள் என்ன?

(A) பணம் (B) குணம் (C) மணம் (D) மனம்

விடை: (C) மணம்

75. நீறு எடுப்பவை நிலம் சாடுபவை மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய் – இப்படி ஏறுதழுவலைப் பற்றிக் கூறும் நூல்

(A) பட்டினப்பாலை (B) திருமுருகாற்றுப்படை (C) பதிற்றுப்பத்து (D) கலித்தொகை

விடை: (D) கலித்தொகை

76. மணிமேகலை என்னும் நூல் எந்த சமயத்துடன் தொடர்பு உடையது?

(A) சமணம் (B) பௌத்தம் (C) கிறிஸ்த்தவம் (D) இந்து

விடை: (B) பௌத்தம்

77. எந்தஇடத்தில் வல்லினம் மிகாது?

(A) உம்மைத்தொகை (B) இருபெயராட்டு பண்புத்தொகை (C) இரண்டாம் வேறறுமைத்தொகை (D) நான்காம் வேற்றுமைத்தொகை

விடை: விடையை கீழே கமெண்ட் செய்யவும்

78. உலக சுற்றுச்சூழல் தினம் எது?

(A) ஜூன் 5 (B) செப் 9 (C) ஜனவரி 10 (D) டிசம்பர் 20

விடை: (A) ஜூன் 5

79. குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பார் உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ – இவ்வரிகள் இடம்பெறும் நூல்

(A) கலங்கத்துபரணி (B) நந்தி கலம்பகம் (C) திருக்கற்றால குறவஞ்சி (D) தமிழ்விடுதூது

விடை: (D) தமிழ்விடுதூது

80. பண்டைய தமிழரின் அரிய வரலாற்று செய்திகள் அடஙகிய பண்பாட்டுக் கருவுலமாக திகழும் நால் எது?

(A) புறநானூறு (B) கலித்தொகை (C) பதிற்றுப்பத்து (D) அகநானூறு

விடை: (A) புறநானூறு

81. பொருந்துக: நூல்களும், ஆசிரியர்களும்

நாம் ஏன் தமிழ்க்காக்க வேண்டும் – (A) மா.நன்னன்
தவறின்றி தமிழ் எழுதுவோம் – (B) முனைவர் சேதுமணி மணியன்
புச்சைநிழல் – (C) பாரதியார்
குயில்பாட்டு – (D) உதயசங்கர்

(A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2A 3D 4C

82. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்?

(A) குடியரசு (B) விடுதலை (C) 12 (D) இவை அனைத்தும்

விடை: (C) 12

83. வேலொடு நின்றான் இதுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்றுவரும் அணி

(A) உவமை அணி (B) உருவக அணி (C) சிலேடை அணி (D) வேற்றுமை அணி

விடை: (A) உவமை அணி

84. தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – இந்த சிலப்பதிகார வரிகளில் சிறுமலை என்பது எந்த மாவட்டம்?

(A) காஞ்சிபுரம் (B) நீலகரி (C) கோவை (D) திண்டுக்கல்

விடை: (D) திண்டுக்கல்

85. வேங்கை எட்டு இவை எவ்வகை மொழி?

(A) தனிமொழி (B) தொடர்மொழி (C) பொதுமொழி (D) இவை அனைத்தும்

விடை: (C) பொதுமொழி

86. பொருந்துக: நூல்களும் ஆசிரியர்களும்

புயலிலே ஒரு தோணி – (A) நப்பூதனார்
நைடதம் – (B) ப.சிங்காரம்
மலைபடுகடாம் – (C) அதிவீரராம பாண்டியர்
முல்லைப்பாட்டு – (D)பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்

(A) 1B 2A 3C 4D (B) 1B 2C 3D 4A (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2C 3D 4A

87. பஞ்சபூதங்களில் அறிவியல் என்ற நூலை எழுதியவர்

(A) ப.சிங்காரம் (B) கண்ணதாசன் (C) நீலமணி (D) வாணிதாசன்

விடை:(C) நீலமணி

88. பொருளல்லவரை பொருளாக செய்யும் பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி

(A) உவமை அணி (B) உருவக அணி (C) சிலேடை அணி (D) சொற்பொருள் பின்வருநிலை அணி

விடை: (D) சொற்பொருள் பின்வருநிலை அணி

89. ஆதி வைத்திய நாத புரிக்குக னாடுக – என்ற வரிகளில் குறிப்பிடப்படும் கடவுள் யார்?

(A) புத்தர் (B) இயேசு கிறிஸ்த்து (C) முருகன் (D) சிவன்

விடை: விடையை கீழே கமெண்ட் செய்யவும்

90. சா.கந்தசாமியின் படைப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினம் எதுஃ

(A) விசாரணைக் கமிஷன் (B) கப்பலுக்கு போன மச்சான் (C) அகலிகை (D) அப்பாவின் சிநேகிதர்

விடை: (A) விசாரணைக் கமிஷன்

91. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் – என்று கூறியவர் யார்?

(A) பாரதிதாசன் (B) கண்ணதாசன் (C) காளிதாசன் (D) பாரதியார்

விடை: (D) பாரதியார்

92. அன்புடை தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளை கூறும் அகத்திணை எத்தனை வகை?

(A) 7 (B) 8 (C) 4 (D) 5

விடை: (A) 7

93. பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

(A) 107 (B)108 (C) 104 (D) 105

விடை: (D) 105

94. ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடலை எழுதி கண்ணதாசன் பாடலாசிரியராக உருவெடுத்த ஆண்டு

(A) 1907 (B) 1908 (C) 1904 (D) 1949

விடை: (D) 1949

95. பொருந்துக: ஆங்கில வார்த்தைகளும் பொருத்தமான தமிழ் வார்த்தைகளும்

Consulate – (A) காப்புரிமை
Patent – (B) துணை தூதரகம்
Guild – (C) பாசனம்
Irrigation – (D) வணிகக்குழு

(A) 1B 2C 3A 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2A 3D 4C

96. ‘கூர்வேல் குவைஇய மொய்ப்பின் தேர்வண் பாரிதன் பறம்பு நாடே’ இதில் குறிப்பிடப்படும் பறம்புமலை தற்போது எந்த மாவட்டத்தில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

(A) நீலகிரி மேற்கு தொடர்ச்சிமலை (B) தேனி கிழக்கு தொடர்ச்சிமலை (C) நாமக்கல் கொல்லிமலை (D) சிவகங்கை ,பிரான்மலை

விடை: (D) சிவகங்கை ,பிரான்மலை

97. பொருந்துக: மெய்கீர்த்தியில் உள்ளபடி பொருந்துக

  1. செல்லும் ஓடைகளே – (A) மலைமட்டுமே மக்கள் மனதல் இருள் இல்லை
  2. வருகின்ற நீரே – (B) வண்டுகளே மக்கள் கள்ளுண்பது
    இல்லை
  3. கள்ளுன்பது – (C) கலக்கம் அடைகின்றன
    மக்கள்கலங்குவது இல்லை
  4. இருளை உடையது – (D) சிறைப்படும் வேறு யாரும்
    சிறைப்படுவதில்லை

(A) 1B 2C 3A 4D (B) 1C 2D 3B 4A (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1C 2D 3B 4A

98. பால்வதை தெரிந்த பண்டமொடு கூலம் குவிந்த கூலவீதியும்- என்று குறிப்பிடும் நூல் எது?

(A) சிலப்பதிகாரம் (B) கலித்தொகை (C) பதிற்றுப்பத்து (D) அகநானூறு

விடை: (A) சிலப்பதிகாரம்

99. சிலப்பதிகாரம் எத்தனை காதைகளைக் கொண்டது?

(A) 25 (B) 40 (C) 30 (D) 50

விடை: (C) 30

100. கு.ப.ரா ஆசிரியராக பணியாற்றிய இதழ எது

(A) பாரதமாதா தமிழ்நாடு (B) பாரததேவி (C) கிராமஊழியன் (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *