Tue. Oct 14th, 2025

BREAKING: மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு சற்றுமுன் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு / BREAKING: Tamil Nadu government recently declared a holiday on the occasion of Milad-e-Nabi festival

தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!
தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!

வழக்கமாக பிறை தெரிவதை வைத்து தான் மிலாடி நபி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் நேற்று பிறை தெரிந்ததால் வரும் செப்.5 ஆம் தேதி இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான ‘மிலாடி நபி’ கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி அன்று இஸ்லாமியர்கள், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளை தானமாக வழங்குவது வழக்கம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *