Sun. Jul 27th, 2025

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளும் 18ம் தேதி இயங்காது என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *