You are currently viewing செப்டம்பர் மாதத்தின் வங்கிகளின் விடுமுறை தின பட்டியல்

செப்டம்பர் மாதத்தின் வங்கிகளின் விடுமுறை தின பட்டியல்

செப்டம்பர் 3: மாதத்தின் முதல் ஞாயிறு

செப்டம்பர் 6: கிருஷ்ண ஜென்மாஷ்டமி ( புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், பாட்னாவில் வங்கிகளுக்கு விடுமுறை)

செப்டம்பர் 7: கிருஷ்ண ஜென்மாஷ்டமி (அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)

செப்டம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை

செப்டம்பர் 10: மாதத்தின் இரண்டாவது ஞாயிறு

செப்டம்பர் 17: மாதத்தின் மூன்றாவது ஞாயிறு

செப்டம்பர் 18: விநாயகர் சதுர்த்தி ( பெங்களூரு, தெலங்கானவில் வங்கிகளுக்கு விடுமுறை)

செப்டம்பர் 19: விநாயகர் சதுர்த்தி (அகமதாபாத், பேலாபூர், புவனேஸ்வர், மும்பை, நாக்பூர், பனாஜியில் வங்கிகளுக்கு விடுமுறை)

செப்டம்பர் 20: விநாயர் சதுர்த்தி மற்றும் நுவாகை ( கொச்சி, புவனேஸ்வர்)

செப்டம்பர் 22: நாராயண குரு சமாதி (கொச்சி, பானாஜி, திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)

செப்டம்பர் 23: நான்காவது சனிக்கிழமை

செப்டம்பர் 24: வாரத்தின் நான்காவது ஞாயிறு

செப்டம்பர் 25: ஸ்ரீமந்த சங்கர்தேவ் பிறந்தநாள் (கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை)

செப்டம்பர் 27: மிலாட்-இ-ஷரீப் (ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை)

செப்டம்பர் 28: ஈத்-இ-மிலாத் (அகமதாபாத், ஜஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, டேராடூன், தெலங்கானா, இம்பால், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, ராய்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை)

செப்டம்பர் 29: ஈத்-இ-மிலாத் (காங்டாக், ஜம்மு, ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)

தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி வங்கிகளுக்கு கூடுதலாக 4 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 6ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி, செப்டம்பர் 9 மற்றும் 23ஆம் தேதிகளில் சனிக்கிழமை, செப்டம்பர் 28ஆம் தேதி ஈத்-இ-மிலாத்திற்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலும் தமிழகத்தில் இதே மாதிரி 4 நாட்கள் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply