Thu. Jul 3rd, 2025

தமிழகத்தில் நாளை (13.11.2024) முழு நேர மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் நாளை (13.11.2024) முழு நேர மின்தடை அறிவிப்பு

தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவம்பர் 13) கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

கோயம்புத்தூர்:

வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம், செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம், அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை.

ஈரோடு:

பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி என்.

திருச்சி:

மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன்.

தேனி:

உப்பார்பட்டி, கண்ணூர், தோப்புப்பட்டி
காமாட்சிபுரம்:

துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி

கடமலைகுண்டு:

ஆத்தங்கரைப்பட்டி, வருசநாடு, குமணந்தொழு, அருகேவெளி

சின்னஓவுலாபுரம்:

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர்

மார்க்கையன்கோட்டை:

சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *