You are currently viewing மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் செவிலியர், பணியாளர் காலிப்பணியிடம்

மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் செவிலியர், பணியாளர் காலிப்பணியிடம்

திருப்பூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.நேர்காணல் வரும், 11ம் தேதி, காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடக்கிறது.

செவிலியர் பணியிடம் – 14 பேர் (சம்பளம், 14 ஆயிரம் ரூபாய்).

தகுதி: பி.எஸ்சி., நர்சிங், அல்லது எ.என்.எம்., அல்லது டி.ஜி.என்.எம்., படிப்பு.

லேப் டெக்னீஷியன் – 2 பேர். (சம்பளம், 13 ஆயிரம் ரூபாய்).

தகுதி: மெடிக்கல் லேப் டெக்னாலஜியில், பி.எஸ்சி., அல்லது டிப்ளமோ.

மருத்துவமனை பணியாளர் – ஒருவர். (சம்பளம், 8,500 ரூபாய்). தகுதி குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி.

கூடுதல், விவரங்களுக்கு 0421 224 0153.

Leave a Reply